Tag: போர்
இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்
இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம்
இஸ்ரேல் ஈரான் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ,இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன .
ஈரான் நாட்டுக்கு பயணம் செய்த பலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் முக்கிய தலைவராக விளங்கிய இஸ்மாயில் காணிய படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ,அதற்கு பழிவாங்கும் தாக்குதலை ஈரான் நடத்த முற்படுகிறது .
அதனை அடுத்தே எப்பொழுதும் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த கூடும் என்ற அபாயம் காணப்படுவதால் ,இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .
இந்த படதமான கால பகுதியில் பகுதி மேலாக விமானங்கள் பறக்க தடைகள் விதிக்க பட்டுள்ளன .
ஈரான் ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,தற்போது விமான பறப்புக்கள் வேறு திசை மாற்றி பறக்க விட பட்டுள்ளதால் ,ஈரான் இஸ்ரேல் என்பன விரைவில் மோதி கொள்ள போவதாக தெரிவிக்க படுகிறது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம்
வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம்
வீழ்ந்து நொறுங்கிய போர் விமானம், வெடித்த கடும் யுத்தம் ,
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

போர் விமானம் சுட்டு வீழ்த்தல்
போர் விமானம் சுட்டு வீழ்த்தல்
போர் விமானம் சுட்டு வீழ்த்தல் ,Russian Su-25 ரக போர் விமானம் ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் தெரிவித்துள்ளன .
இதனை அடுத்து தற்பொழுது அந்த போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த படு காட்சிகளை உக்ரைன் இராணுவம் வெளியீடு செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைன் ரஷ்ய இராணுவத்தினருக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்பொழுது ,இரு பகுதியின் வான்படைகள் பலமான இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன.
இந்த போர் விமானமே ரஷ்யா இராணுவத்தின் முதன்மையான தாக்குதல் விமானமாக உலகளாவிய ரீதியில் காணப்படுகிறது .
அவ்விதம் அதி உச்ச கொண்ட பல மில்லியன் பெறுமதியான தாக்குதல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,ரஸ்யாவுக்கு கிடைக்க பெற்ற பெரும் தோல்வியாக பார்க்க படுகிறது .
இது ரஷ்ய படைகளுக்கு எதிரான பரப்புரை ஆயுதமாக உக்ரைன் இராணுவம் இந்த காணொளியை காண்பித்து பரப்புரை புரிந்து வருகிறது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

குவிக்க படும் போர் டாங்கி
குவிக்க படும் போர் டாங்கி
குவிக்க படும் போர் டாங்கி பதட்டமாகும் களமுனை .அடுத்து நடக்க போவது என்ன .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை
சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை
சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை சீனா ராணுவம் ,ரஷ்யா இராணுவத்தினரை இணைந்து கூட்டு போர்த்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
சற்று எதிர்பாராத இந்த கூட்டுப் போருக்கு எதிராக நடவடிக்கை நாடுகள் இடையில் போர் பதட்டங்களை அதிகரித்துள்ளது.
இஸ்ரேலில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் ரஷ்யாவுக்கு இடையில் தீவிர யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கின்றது .
தாய்வான் மீதும் . அபாயம் சீனா தாக்குதலை நடத்தக்கூடும்
இந்த காலப்பகுதியில் தற்பொழுது தாய்வான் மீதும் . சீனா தாக்குதலை நடத்தக்கூடும் என்கிற நிலையில், இந்தப் போர் ஒத்திகை இடம்பெற்றுள்ளது .
சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வடகொரியாவானது இரண்டு வாரத்தில் நான்கு ஏவுகணைகளை ஏவி வெற்றிகர சோதனையை நடத்தியதை அடுத்து ,தற்பொழுது வடகொரியா தென் கொரியா மற்றும் ஜப்பான் மீதும், தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற ஒரு அச்சமும் அபாயம் காணப்படுகிறது.
வடகொரியா 24 மணித்தியாலத்தில் ஏவுகணை சோதனை நடத்தியதன் பின்னர் சீனா மற்றும் ரஷ்யா என்பன இணைந்து தற்பொழுது போர் ஓத்திகையில் இடம் பெற்று வருவது உலக நாடுகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
தாய்வான் மீது சீனா போரை தொடுத்தால், சர்வதேச ரீதியில் பொருளாதாரச் சரிவை சந்திப்பதுடன், இராணுவ வல்லமையிலும் அதன் சக்தி வெளிப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது .
தாய்வான் மீது சீனா போரை தொடுக்க வேண்டும் எனவும், அப்பொழுதுதான் அவர்களது ஆயுத பலமும் இராணுவ தந்திரோபாயங்களும் தெரியவரும் என்கின்ற நிலையில் .
அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பிக்க நடவடிக்கை
அமெரிக்கா வலிந்து சீண்டி இந்த போரை ஆரம்பித்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்கின்ற தகவல்களும் வெளியாகி உள்ளது .
பலம் ,பலவீனம் என்ன என்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நேட்டோ படைகள் அறிந்து இருக்கின்றன .
அதனை அடுத்து தற்பொழுது சீனாவின் ராணுவ வல்லமையும் தெரிந்து கொள்வதற்கு ,தற்பொழுது தாய்வான் மீது ,சீனா போர் தொடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் .
அமெரிக்காவினுடைய கொள்கை அமைப்பாளர்கள் உள்ளதான புதிய தகவல்களும் வெளியாகியிருக்கின்றன என்பது இங்கே விசேடமாக கவனிக்க தக்கது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது

- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு

- ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்கிறது

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்
இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்
இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர் செய்கிறது ,அவ்விதம் போர் புரியும் இலங்கை இராணுவத்தை மீள் இலங்கை அழைத்துவர விசேட குழு ஒன்று ரஷ்யா பயணமாகிறது .
ரஷ்யாவில் உக்ரைன் இராணுவத்தினருக்கு எதிராக போரிடவே வெளிநாட்டு படைகள் குவிக்க பட்டு வருகின்றன .
தமிழீழ விடுதலை புலிகள்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளின் தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிய ,சிங்கள இராணுவத்தினர் ,ரஷ்யா படையில் இணைந்து போரிட்டு வருகின்றன .
அவ்வ்தம் இணைந்து போர் புரியும் இலங்கை படைக்கலி மீள இலங்கை அழைத்து வரும் நடவடிக்கையில் இந்த தூத் குழு செல்கிறது .
விரைந்து செல்லும் இந்த் விசேட தூது குழுவினால் இலங்கை படைகளை மீள இலங்கை அழைத்து வரமுடியுமா என கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
அமெரிக்கா,உக்ரைன் என்பன இலங்கைக்கு விடுத்தது வரும் கடும் அழுத்தம் காரணமாகவே சிங்கள இராணுவத்தை மீள அழைத்து வரும் நடவடிக்கையில் ஆளும் ரணில் ஆட்சி பீடம் கடும் பிரயத்தனத்தய் நிமேற்கொண்டு வருகிறது குறிப்பிட தக்கது .
அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல்
அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல்
அமெரிக்கா போர் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஏமன் ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா இராணுவத்தின் மிக முக்கிய நாசாகரி போர் கப்பல் மீதே தமது கடல் படைய கப்பல் ஏவுகணை மற்றும் ட்ரான் ரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடாத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .
இந்த தாக்குதலில் அமெரிக்காவின் நாசகாரி கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஏமன் ஹவுதிகள் தெரிவித்துள்ளன .
வெடிகுண்டு விமானங்கள்
அன்சர் அல்லாவின் வெடிகுண்டு விமானங்கள் மிக பெரும் நெருக்கடியை அமெரிக்கா கூட்டு படைகளுக்கு ஏற்படுத்தி வருகின்றன .
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போர் கப்பல்கள்கள், செங்கடல் மத்திய தரைக்கடலை அண்மித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட பின்னரே
அமெரிக்கா இராணுவத்தினரையும் இலக்கு வைத்து தாக்குதல்
,அமெரிக்கா கப்பல்களையும் ,அமெரிக்கா இராணுவத்தினரையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ளன .
இந்த திடீர் தாக்குதலினால் அமெரிக்கா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இரண்டாயிரம் டொலர் விமானங்களை வைத்து தாக்குதல் நடத்த பட்டு வரும்
நிலையில் ,மிக பெரும் நெருக்கடியில் அமெரிக்கா படைகள் சிக்கி தவித்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிட தக்கது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
ஈரான் விமான தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஆமி தெரிவித்துள்ளது .isreal iran war.
செங்கடலில் கப்பல் தாக்க படலாம் பிரிட்டன் கடும் எச்சரிக்கை.
ஈரான் இஸ்ரேல் போர் மீள ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் மத்தியில் பதட்டம், ஏற் பட்டுள்ளது .
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் மூவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் அறிவித்த நிலையில், ஹிஸ்புல்லா போர் விமானங்கள் இஸ்ரேலை கடுமையாக தாக்கிய வண்ணம் உள்ளன .
வழமைக்கு மாறாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேல் வான்வழி ஊடான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது .
இவ்வாறான நிலையில் ஹிஸ்புல்லா வெடிகுண்டு விமானங்கள் ஊடக திருப்பி பதிலடியை கொடுத்து வருகின்றனர் .
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
லெபனான் போர் புலிகள் நடத்தும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் இஸ்ரேலிய அரச இராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
லெபனான் உள்ளே இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,ராட்வான் படைகளின் ஏவுகணைகள் பிரிவின் தளபதி, முஹம்மது ஹுசைன் ஷாஹோரி,
மஹ்மூத் இப்ராஹிம் ஃபட்லல்லாவு ஆகிய மூன்று உயர் அடுக்கு நிலை கொண்ட தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர் .
இந்த உயர்நிலை தளபதிகள் உயிர்பலிக்கு சூடாக கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ஹிஸ்புல்லா போர் படைகள் .
ஆறாத வலியுடன் தீராத பகையுடன் காளமேறி தாக்கும் வீர புதல்வர்களின் வீரமிகு தாக்குதலினால் சியோனிச பயங்கரவாதிகள் கதி கலங்கி போயுள்ளனர் .
கொத்துரொட்டி ,பிரியாணி போல இஸ்ரேல் இராணுவ தளங்களை துண்டு துண்டாக கிழித்து எறிந்துள்ளது ஹிஸ்புல்லா ஏவுகணைகள் .
ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் உறுமல்|ஈரான் மீதான தாக்குதலை தள்ளி போட்ட இஸ்ரேல்|தணிந்த போர்
ஈரானை தாக்குவோம் இஸ்ரேல் உறுமல்|ஈரான் மீதான தாக்குதலை தள்ளி போட்ட இஸ்ரேல்|தணிந்த போர்
ஈரானை தாக்குவோம் என இஸ்ரேல் இராணுவம் உறுமல் சவால் விட்டுள்ளது .
ஈரான் மீதான தாக்குதல் நேரத்திற்கு காத்திருப்பதாகவும் ,அதனால் தாக்குதலை இப்பொழுது தள்ளி போட்டுள்ளதாக இஸ்ரேல் படைகள் அறிவித்துள்ளன .
எதிரி இராணுவ முகாம்களை எதிரிக்கு தெரியாத இராணுவ போர் முறை ஊடக ,ஈரானிய போர் படைகள் ஒன்றித்து தாக்குதலை நடத்தி இருந்தன .
அவ்வாறன பெரும் இழப்பின் பின்புலத்தில் பிரதமர் நெதன்யாகு ஆட்சி அதிகாரம் இவ்விதம் தெரிவித்து போர் பதட்டத்தை தனித்துள்ளது .
Ethiri Tamil News, Ethiri News Live,
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பித்தது தாக்கும் ஈரான் விமானங்கள்
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பித்தது தாக்கும் ஈரான் விமானங்கள்
VIDEI HERE CLICK THE LINK AND WATCH
ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம் .இஸ்ரேல் மீது அதிரடி தாக்குததலை நடத்தும் ஈரான் .
ட்ரான் ரக விமானங்கள் தாக்குதலை . நூற்றுக்கணக்கான விமானங்கள் தாக்குதல் ஓடும் இஸ்ரேல் மக்கள் என தகவல்
போர் வீரர்களின் குடும்பங்களுக்கான உதவித் திட்டங்கள் முன்னெடுப்பு
போர் வீரர்களின் குடும்பங்களுக்கான உதவித் திட்டங்கள் முன்னெடுப்பு
பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து, சுகாதாரம், பொது நிர்வாகம், வங்கி மற்றும் பிற சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள போர்வீரர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை உதவிகளை வழங்குவதை நோக்கமாகக்
கொண்ட ஒரு திட்டத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக படைகள் மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு காணி உரிமைக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தையும் அமைச்சர் அறிவித்தார்.
கஜபா படைப்பிரிவின் ரெஜிமென்ட் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “நமது நாட்டுக்காக இவ்வளவு உதவி செய்தவர்களின் நலனுக்காக நாம் முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியமானது” என்று அமைச்சர் கூறினார்.
Featured
அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் உளவு கப்பல் சேதம்
இஸ்ரேல் ஆமி வாகன அணிகளை தாக்கிய போர் படைகள்
இஸ்ரேல் ஆமி வாகன அணிகளை தாக்கிய போர் படைகள்
இஸ்ரேல் இராணுவ வாகன அணியை வழிமறித்து.
தாக்கிய பாலஸ்தீன போர் படைகள் ,இழப்பு அதிகம் என அறிவிப்பு
இஸ்ரேல் மின் உற்பத்தி நிலையம் அழிப்பு ஈராக் போர் படைகள் கடும் தாக்குதல்
இஸ்ரேல் விமானம் தளம் சேதம் ஈராக் போர் படைகள் கடும் தாக்குதல்
இஸ்ரேல் விமானம் தளம் சேதம் ஈராக் போர் படைகள் கடும் தாக்குதல்
இஸ்ரேல் கோலன் குன்று விமானம் தளம் சேதம் ,ஈராக் போர் படைகள் கடும் ஏவுகணை ,விமான தாக்குதல் .
ஒருவாரத்தில் இரண்டு விமான தளங்கள் மீது தாக்குதல் ,
நான்கு முனைகள் ஊடாக இஸ்ரேலை தாக்கும் ஈரான் ஆதரவு படைகள்
இஸ்லாமியருக்கும் தமிழருக்கும் இடையில் பெரும் போர் தயாராகும் களமுனை
சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் குவிப்பு போர் பதட்டம்
சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் குவிப்பு போர் பதட்டம்
சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் திடீர் குவிப்பு போர் பதட்டம் , சீனா இந்தியாவுக்கு இடையில் கடும் முறுகல் .
இந்தியா இராணுவத்தினர் திடீரென சீனா பகுதிகளில் குவிக்க பட்டுள்ளனர்
3400 கிலோ மீட்டர் அகல எல்லைகளில் இந்த இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,.
இந்தியாவின் எல்லைக்குள் ஊடுறுவி சீனா பெரும் நெருக்கடியை இந்தியாவுக்கு வழங்கி வருகிறது . எல்லை புறங்களில் புதிய சீனா குடியேற்றங்களை நிறுவி வருகிறது .
இதனை அடுத்தே தற்போது சீனா இந்தியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிட .தக்கது
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் அமெரிக்கா ஈரான் போர் உச்சம்
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் அமெரிக்கா ஈரான் போர் உச்சம்
அமெரிக்கா எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான் ,
அமெரிக்கா இரான் போர் உச்சம் ,அமெரிக்கா செய்த அதே வேலையை திருப்பி செய்து ஒட விட்ட இரான்

















































