Tag: குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு ,இஸ்ரேல் சிப்பாய் ஒருவர் பிரேசில் நாட்டில் போர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற கொடிய போரில் பங்கேற்ற இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் ,பிரேசில் நாட்டில் சென்ற நிலையில் அவர் மீது போர் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல மக்களைக் கொன்று குவித்து ஒப்பிட்டு வந்த இஸ்ரேலிய படை சிப்பாய் காணப்படுகின்றார் .
இவர் மீது இந்த வழக்கு பாய்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நீதிமன்றத்தில் இஸ்ரேல் போர் குற்ற சாட்டில் ஈடுபட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ,
அந்த போர்முனையில் பங்கேற்ற இந்த இராணுவ சிப்பாயில் தற்பொழுது இந்த வழக்கை சந்தித்த வண்ணம் இருக்கிறார்.
இந்த வழக்கிலிருந்து அவரை காப்பாற்றி வரும் நோக்கில் இஸ்ரீல் பலத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதற்காக மொஸாட் தீவிர நடவடிக்கை மேற்கொள்கின்ற பொழுது இந்த வழக்கு இறுக்கமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகள் சூடாகத்தான் இருக்கின்றன. பரபரப்பாகவே இருக்கும் போல் தெரிகிறது.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன










