Tag: குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு ,இஸ்ரேல் சிப்பாய் ஒருவர் பிரேசில் நாட்டில் போர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற கொடிய போரில் பங்கேற்ற இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் ,பிரேசில் நாட்டில் சென்ற நிலையில் அவர் மீது போர் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல மக்களைக் கொன்று குவித்து ஒப்பிட்டு வந்த இஸ்ரேலிய படை சிப்பாய் காணப்படுகின்றார் .
இவர் மீது இந்த வழக்கு பாய்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நீதிமன்றத்தில் இஸ்ரேல் போர் குற்ற சாட்டில் ஈடுபட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ,
அந்த போர்முனையில் பங்கேற்ற இந்த இராணுவ சிப்பாயில் தற்பொழுது இந்த வழக்கை சந்தித்த வண்ணம் இருக்கிறார்.
இந்த வழக்கிலிருந்து அவரை காப்பாற்றி வரும் நோக்கில் இஸ்ரீல் பலத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதற்காக மொஸாட் தீவிர நடவடிக்கை மேற்கொள்கின்ற பொழுது இந்த வழக்கு இறுக்கமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகள் சூடாகத்தான் இருக்கின்றன. பரபரப்பாகவே இருக்கும் போல் தெரிகிறது.
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்










