Tag: குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு
இஸ்ரேல் சிப்பாய் மீது போர்க்குற்ற வழக்கு ,இஸ்ரேல் சிப்பாய் ஒருவர் பிரேசில் நாட்டில் போர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற கொடிய போரில் பங்கேற்ற இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் ,பிரேசில் நாட்டில் சென்ற நிலையில் அவர் மீது போர் குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல மக்களைக் கொன்று குவித்து ஒப்பிட்டு வந்த இஸ்ரேலிய படை சிப்பாய் காணப்படுகின்றார் .
இவர் மீது இந்த வழக்கு பாய்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நீதிமன்றத்தில் இஸ்ரேல் போர் குற்ற சாட்டில் ஈடுபட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ,
அந்த போர்முனையில் பங்கேற்ற இந்த இராணுவ சிப்பாயில் தற்பொழுது இந்த வழக்கை சந்தித்த வண்ணம் இருக்கிறார்.
இந்த வழக்கிலிருந்து அவரை காப்பாற்றி வரும் நோக்கில் இஸ்ரீல் பலத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதற்காக மொஸாட் தீவிர நடவடிக்கை மேற்கொள்கின்ற பொழுது இந்த வழக்கு இறுக்கமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகள் சூடாகத்தான் இருக்கின்றன. பரபரப்பாகவே இருக்கும் போல் தெரிகிறது.
- 717 சாராய கடைகளை அடித்து பூட்டிய முதல்வர் விஜய்

- இணையவழித் திருட்டுகள் இந்தியா இலங்கை பேச்சு

- 200 வெளிநாட்டினர் கைது

- காலியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

- காய்ச்சல் பரவல் காரணமாக தெனியாயாவில் மூடப்பட்ட பள்ளிகள்

- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்

- அதிரடி காட்டும் விஜய் கட்சி தலைவர்களை ஒரேவேளை சந்திப்பு

- நிலச்சரிவைத் தொடர்ந்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டது

- சமூக வலைத்தளங்களில் வைரலான மோட்டார் சைக்கிள் வீடியோவைத் தொடர்ந்து நான்கு பெண்கள் கைது

- ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை










