கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்
கொழும்பில் வாகன விபத்து பலர்காயம் கொழும்பில் வாகன விபத்து பலர் காயமடைந்துள்ளதாக கொழும்பு செய்திகள் தற்போது தெரிவிக்கின்றன.
மூன்று வாகனங்கள் கொழும்பின் சுற்றுப்புறப் பகுதியில் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வான் லொறி எரிபொருள் தாங்கி விபத்து
வான் லொறி எரிபொருள் தாங்கியமன இந்த சம்பவத்தில் மோதி கொண்டிருக்கின்றன.
மேலும் இந்த வீதி விபத்தின் பொழுது ஏழுக்கு மேற்பட்டவர்களுக்கு காயமடைந்துள்ளதாகவும் தற்பொழுது தெரிய வருகின்றது.
இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகமாக காணப்படுவதும் வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருகிறது.
கடந்த ஐந்து மாதங்களில் 1077 பேர் வீதி விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
அதிகரிக்கும் வீதி வித்துக்கள்
இவ்வாறு வீதி வித்துக்கள் பலியான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்க முடியாது தற்பொழுது இலங்கை காவல்துறை திணறிவு வருகிறது.
மாதந்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகி வருகின்ற பொழுதும் அந்த மக்கள் உயிர்ப்பலிகளை தடுக்க மறந்து ஆளும் அனுர அரசு மக்கள் நலணற்று அரசாட்சி செய்வதையே இந்த வீதி விபத்துக்கள் மீளவு எடுத்துக்காட்டி நிற்கின்றன.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

- முச்சக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

- வரி நெருக்கடியால் சுகாதாரப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து









