காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி

பாலஸ்தீனம் காசா பகுதியில் அமைந்திருந்த al-Ahli al-Arab hospital in Gaza City.
மருத்துவ மணை மீது இஸ்ரயூலிய அரச பயங்கரவாத கொடிய இராணுவம் தாக்குதலை நடாத்தியுள்ளது .


ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களை மதிக்காது நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கணடனத்தை தெரிவித்துள்ளன .


இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மக்கள் மீதே இந்த கொடூர தாக்குதலை இஸ்ரேல் வெறியர்கள் நடத்தியுள்ளனர் .
மனித நாகரீகத்திற்கு கீழான செயல் யூத வெறியின் உச்ச செயலக இது பார்க்க படுகிறது .

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி

தனது மக்கள் மட்டும் மக்கள் ,பலஸ்தீனவர்கள் கற்கள் போன்றுஎன்னும் யூத இன வெறியும் உச்சத்திற்கு ஈரான் தகுந்த அடியை கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .


வரும் மணித்தியாலங்கள் கமாஸ் சிறை கைதிகளை கொலை செய்ய கூடும் என எதிர் பார்க்க பாடுகிறது ,மேலும் ஹிஸ்புல்லா தாக்குதலை நடத்தும், .இதே குண்டுகளை இஸ்ரேல் மருத்துவ மனைகள் மீது வீசுங்கள் என பாதிக்க பட்ட மக்கள் கண்ணீருடன் தெரிவித்து வருகின்றனர் .


கசிந்த இஸ்ரேல் தாக்குதல் திட்டம்|isreal gaza war|isreal breking news|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கசிந்த இஸ்ரேல் தாக்குதல் திட்டம்|isreal gaza war|isreal breking news|

கசிந்த இஸ்ரேல் தாக்குதல் திட்டம்|isreal gaza war|isreal breking news|

கசிந்த இஸ்ரேல் தாக்குதல் திட்டம் ,
மூன்று கப்பல் மூழ்கடிப்பு ,குவிக்க படும் ஆயுதங்கள் ,|isreal gaza war|isreal breking news|

இஸ்ரேல் நகரங்கள் மெது ரொக்கட் தாக்குதல்|Rocket sirens sound in southen isreal|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Rocket sirens sound in southen isreal|


இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Rocket sirens sound in southen isreal|

சற்று முன்னர் இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல் ,
ஏவுகணை அபாய ஒலி எழுப்ப பட்டதால் மக்கள் ஓட்டம் ,

260 உக்ரைனியர்கள் காசா பகுதியை விட்டு வெளியேற முடியாமல் இருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் .

வீடியோ

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்|isreal missile strike|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்|isreal missile strike|


இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்|isreal missile strike|

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் ,
பாலஸ்தீனம் காசாவில் சிக்கிய பலநூறு அமெரிக்கர்கள் ,
தரைவழி இராணுவ நகர்வை ஆரம்பித்து தேடுதல் நடத்தும் இஸ்ரேல் இராணுவம் ,|isreal missile strike|

வீடியோ

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

பொலிஸ் கான்ஸ்டபிளை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று (12) இரவு உணவுப் பொதி ஒன்றை வாங்குவதற்காக களுத்துறை வடக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பயாகலை பொலிஸ் கான்ஸ்டபிளே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் இதற்கு முன்னர் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும், அவ்வேளையில்

ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே அவர் தாக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் நடத்தியவர்கள் கைது| இஸ்ரேல் இராணுவம்|isreal army|Israel-Hamas war|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

தாக்குதல் நடத்தியவர்கள் கைது| இஸ்ரேல் இராணுவம்|isreal army|Israel-Hamas war|

தாக்குதல் நடத்தியவர்கள் கைது| இஸ்ரேல் இராணுவம்|isreal army|Israel-Hamas war|

இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய கமாஸ் அமைப்பே சேர்ந்த உறுப்பினர்கள் ,இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றிவளைக்க பட்டு கைது .

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆடைகள் அகற்ற பட்டு ,மரண தணடனை வழங்க பட்டுள்ளது .

உள்ளே ஊடுருவி நின்று பாரிய தாக்குதலை நடத்தி, இஸ்ரேல் இராணுவத்தை முடக்கி, நாட்டையே பதற வைத்த ஆயுத தாரிகள் .

அவ்வாறான அந்த கொடியவர்களை நாம் கைது செய்து ,தண்டனை வழங்கி உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

தமது உளவுத்துறை தோல்வியின் ஊடாகவே இந்த துயர நிகழ்வு இடம்பெற்றுள்ளதை இஸ்ரேல் இராணுவம் ஏற்றுள்ளது .

இஸ்ரேலுக்கு நடந்த இந்த சம்பவம் ,வரலாற்று வெற்றியாக ,இதனை அரபு நாடுகள் ,மற்றும் ஈரான் பலஸ்தீனம் கொண்டாடி வருகிறது .

காசா பகுதியில் மக்களை பட்டினி போட்டு இஸ்ரேல் இராணுவம் படுகொலை செய்து வருகிறது .

அரபு நாடுகள் ஒன்றிணைந்து பொருட்களை அனுப்பிட நடவடிக்கை .இவ்வாறான காணொளிகள் பார்வைஇட இந்த இணையத்தை பார்வையிடுங்கள் .

விரைவில் பல காட்சிகள் இணைக்க படும்


#israel #hamas

வீடியோ

வாட்ஸாப் குழுவில் இணைய கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள்

தாக்குதல் காட்சிகளை வெளியிட்ட காமாஸ்|Hezbollah missile strike|isreal news live
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

தாக்குதல் காட்சிகளை வெளியிட்ட கமாஸ்|Hezbollah missile strike|isreal news live


தாக்குதல் காட்சிகளை வெளியிட்ட கமாஸ்|Hezbollah missile strike|isreal news live

இஸ்ரேல் இராணுவ முகாமை தாக்கிய காட்சிகளை கமாஸ்
வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது .


காசா ஆக்கிமிரப்பு பகுதிகள் மீட்பு ,முன்னேறி வரும் இஸ்ரேல் இராணுவம் ,
உச்சகட்ட தாக்குதல் ,

வீடியோ

ஹிஸ்புல்லா தாக்குதல் பீதி காடுகளை எரிக்கும் இஸ்ரேல்|IsraeliVS hamas|isreal news live updated
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் பீதி காடுகளை எரிக்கும் இஸ்ரேல்|IsraeliVS hamas|isreal news live updated


ஹிஸ்புல்லா தாக்குதல் பீதி காடுகளை எரிக்கும் இஸ்ரேல்|IsraeliVS hamas|isreal news live updated

ஹிஸ்புல்லா தாக்குதல் அச்சம் எல்லியோட காடுகளை குண்டு வீசி ஏரிக்கு இஸ்ரேல் .


,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் இலக்கு வைத்து ஹிஸ்புல்லாரொக்கட் தாக்குதல் ,வெடித்து புதிய யுத்தம் ,

வீடியோ

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் அதிரும் இஸ்ரேல்|hamas israel war|israel news today live|Hamas attack
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் அதிரும் இஸ்ரேல்|hamas israel war|israel news today live|Hamas attack


இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் அதிரும் இஸ்ரேல்|hamas israel war|israel news today live|Hamas attack

இஸ்ரேல் நகரங்களை இலக்கு வைத்து கமாஸ் போராளிகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர் .

இஸ்ரேல் தலைநகர் குண்டுகளினால் அதிர்கிறது ,
பாலஸ்தீனம் காசா பகுதிகளை துடைத்தழிக்கும் இஸ்ரேல் விமானங்கள் ,வெடித்து பறக்கும் உக்கிர போர் .

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் அதிரும் இஸ்ரேல்|hamas israel war|israel news today live|Hamas attack


காட்சிக்குள் நுழைந்தஹ் ஹிஸ்புல்லா மடையும் களமுனை .
அடக்கிய ஆண்டு அழித்தொழிப்பு தகத்தலை நடத்திய இஸ்ரேல் அரச பயங்கரவாதம் அலறுகிறது .

உங்களுக்கு வந்தால் இரத்தம் பலஸ்தீஹீன மக்களுக்கு வந்தால் சட்னியா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.

video

https://www.youtube.com/watch?v=pJjlL6smc1Q

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
Posted in உலக செய்திகள்

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்த பட்ட மனித ,
வெடி குண்டு தாக்குதலுக்கு குருதீஸ் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்

எமது மக்கள் மீதும் ,மண்ணின் மீதும் , இனவெறி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ,துருக்கி மீது இவ்வாறான தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என, குருதீஸ் போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது

துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு

இதே குருதீஸ் போராளிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் ஈராக்,ஈரான் என்பன செயலாற்றி வருகின்றன .


இவ்வாறன நெருக்கடி நிறைந்த கால பகுதியில்,குருதீஸ் போராளிகள் மனித வெடிகுண்டுகளாக மாற்றம் பெற்றுள்ளது ,புலிகளை போல அழிவின் விளிம்பில் செல்லும் நிலைக்கு ,இவர்களும் நகர ஆரம்பித்துள்ளதை காண்பிக்கிறது

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

பேரூந்து மீது காட்டு யானை ஒன்று கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது ,இதனால் அந்த பயணிகள் பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

யாத்திரைகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேரூந்து மீது ,கடந்த தினம் காட்டு யானை வழி மறித்து தாக்குதலை நடத்தியுள்ளது .

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

அனுராதபுரம் ஓயாமடுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் வனவள அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர் .

ஆனால் அவர்கள் அதனை செவி சாய்க்கவில்லை என தெரிவிக்க படுகிறது .

காட்டு யானையின் தாக்குதல் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

வீடியோ

அமெரிக்கா விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்|கடலில் நடந்த தாக்குதல்|iran navy flight attack|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்|கடலில் நடந்த தாக்குதல்|iran navy flight attack|


அமெரிக்கா விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்|கடலில் நடந்த தாக்குதல்|iran navy flight attack|

அமெரிக்கா விமானங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது ,இந்த தாக்குதல் ஏன் நடத்த பட்டது ,நுழையாதீர்கள் என எச்சரித்த ஈரான் அத்துமீறி நுழைந்தன ,வெடித்த துப்பாக்கிகள்

https://www.youtube.com/watch?v=IdIaNiObtEk
தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்களை ,தடுத்து அடித்து வீழ்த்திய ஏவுகணைகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்களை ,தடுத்து அடித்து வீழ்த்திய ஏவுகணைகள் ,

தாக்குதல் நடத்திட பறந்து வந்த விமானங்களை ,
தடுத்து அடித்து வீழ்த்திய ஏவுகணைகள்


வெடித்த உக்கிர சண்டை ,கொலண்டில் துப்பாககி சூடு ,இலங்கை நீதிபதிக்கு மிரட்டல் ,சரவணராஜா ஓடவைத்த இலங்கை ,

எரியும் ஈரான் ஆயுதங்கள் இஸ்ரேல் வெறி தாக்குதல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் ஈரான் ஆயுதங்கள் இஸ்ரேல் வெறி தாக்குதல்


எரியும் ஈரான் ஆயுதங்கள் இஸ்ரேல் வெறி தாக்குதல்

இஸ்ரேல் இராணுவத்தினர் விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில்,
ஈரான் ஆயுதங்கள் ,ஏவுகணைகள் வெடித்து எரிந்துள்ளது ,
குண்டுகளினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது ,

full video

ஈரான் மீது தாக்குதல் இரு அதிகாரிகள் படுகொலை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் இரு அதிகாரிகள் படுகொலை


ஈரான் மீது தாக்குதல் இரு அதிகாரிகள் படுகொலை

ஈரான்இராணுவ முகாம் மீது தாக்குதல் ,இரண்டு அதிகாரிகள் படுகொலை
இஸ்ரேல் ஆதரவு குழு வெறியாட்டம் ,

full vieo

https://www.youtube.com/watch?v=lXrG0cS4AKI
இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்


போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அதிகாரி ஒருவர் நேற்று (31) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

மாலபே பகுதியில் கடமையாற்றும் 2 கலால் அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், வெட்டுக்காயங்களுக்கு உள்ளான உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்

குறித்த உத்தியோகத்தர்களை மத்துகம, சிறிகடுல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேகநபர்கள் உத்தியோகத்தர்களிடம் இருந்த பணத்தை அபகரிக்கச் சென்ற போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, சந்தேகநபர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்

கருங்கடலில் கப்பல் மீது ரஷ்யா கடல்படை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

கருங்கடலில் கப்பல் மீது ரஷ்யா கடல்படை தாக்குதல்


கருங்கடலில் கப்பல் மீது ரஷ்யா கடல்படை தாக்குதல்

கருங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த ,
சரக்கு கப்பல் ஒன்றின் மீது, ரஷ்யா கடற்படையினர் துப்பாக்கி சூட்டு
தாக்குதலை நடத்தியுள்ளனர் .

சுற்றிவளைக்க பட்ட உக்ரைன் 178 விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

சுற்றிவளைக்க பட்ட உக்ரைன் 178 விமானங்கள் தாக்குதல்


சுற்றிவளைக்க பட்ட உக்ரைன் 178 விமானங்கள் தாக்குதல்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

பாகிஸ்தான் தென்மேற்கு ,பகுதியில் மனித வெடிகுண்டு தாரி ,
நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,
ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .

குறித்த சாலை வழியாக தனது வாகனத்தில் பணித்து கொண்டிருந்த ,
போலீசாரை இலக்கு வைத்து ,மனித வெடிகுண்டு தாரி ,
நெருங்கி வந்து குண்டை வெடிக்க செய்தார் .

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

இதில் அந்த ஜீப் வாகனம் தூக்கி விச பட்டு தீயில் எரிந்து வெடித்து சிதறியது .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை ,
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல்

அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல்

சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகள் மீது ,
ஆயுதம் ஏந்திய போராளி குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது .

கிழக்கு சிரியாவில் அல்-ஒமர் எண்ணெய் வயல் பகுதியில் ,
அமெரிக்க தளத்திற்கு செல்லும் சாலையின்,
பாதுகாப்பிற்கு பொறுப்பான இராணுவ சோதனைச் சாவடிகளை ,
குறிவைத்து அடையாளம் தெரியாத ஆயுதக் குழு தாக்கியது.

இந்த தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்தனர்
காயமடைந்த இருவரும் இருவரும் அல்-ஷாஹைல் நகரில் உள்ள
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிரியாவில் எண்ணெய் கடத்தலில் ஈடுபாடும் ,
அமெரிக்கா இராணுவத்தை இலக்கு வைத்து,
இவ்வாறான தாக்குதல் ,
சமீப காலங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist