இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி
Posted in உலக செய்திகள்

இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி

இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​செக்டாரில்,
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்தியா வீரர்கள்
பலியாகியுள்ளனர் .

இராணுவத்தினரை இலக்கு வைத்து காத்திருந்த தீவிரவாதிகள்
இராணு வண்டி அண்மித்ததும் திடீர் தாக்குதலை நடத்தினர் ,
இதில் பஞ்சாப் ராணுவ வீரர்கள் வாகனம் தீப்பிடித்து எரிந்து,
அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் பலியாகினர் .

இந்திய படைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் ,
இராணுவத்தினர் மத்தியில்
பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் ,
சுற்றி வளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

Error: View 9293b2au4w may not exist
ஸ்பெயினில் தேவாலயங்கள் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஸ்பெயினில் தேவாலயங்கள் மீது தாக்குதல்

ஸ்பெயினில் தேவாலயங்கள் மீது தாக்குதல்

ஸ்பெயின் நாட்டில் இரண்டு தேவாலயங்கள் மீது ,
மர்ம ஆயுத தாரி நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் ,
மேலு பலர் காயமடைந்துள்ளனர் .

அருகருகே உள்ள இரு தேவாலயங்கள் மீது ,
நபர் ஒருவர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,..

அங்கிருந்த பாதிரிமார்கள் மீதும் இவர் தாக்குதலை நடத்தியுள்ளார் .
இந்த தாக்குதல் திட்டமிடப்பட்ட தீவிரவாத ,
தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது .

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு,
பலப்படுத்த பட்டு ரோந்து பணி அதிகரிக்க பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
கரும்புலி விமானங்கள் தாக்குதல் | Black Tiger planes attack | Ukraine Russia War News | VIDEO
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

கரும்புலி விமானங்கள் தாக்குதல் | Black Tiger planes attack | Ukraine Russia War News | VIDEO

கரும்புலி விமானங்கள் தாக்குதல் | Black Tiger planes attack | Ukraine Russia War News |VIDEO

உக்கிரேனில் ரசியா கரும்புலி விமானங்கள் அதிரடி தாக்குதல் .
நூற்றுக் கணக்கில் தாக்குதல் நடத்தும் கரும்புலி தற்கொலை விமானங்கள் .

கதறி அழும் சிறுவர்கள் ,இடிந்து விழும் கட்டிடங்கள் .உக்கிரனில் இப்பொழுது நடப்பது என்ன காணொளி பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=H5lcTnMGzjM
உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்

உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மாணவர்கள் குழுவினால் தாக்கப்பட்டதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் நேற்று (10) இரவு அவரது மகனின் கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியதில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் மிக மோசமாக சென்றதையடுத்து, சுமார் 300 பேர் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் அதுல சேனாரத்ன தங்கியிருந்த பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை தாக்கி சேதப்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்

பின்னர் பேராதனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மோதலை சமரசம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.

தாக்குதலில் காயமடைந்த அதுல சேனாரத்ன சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையிலும், அவரது மகன் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் அதுல சேனாரத்னவின் மனைவி மற்றும் வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்

குருதீஸ் அகதி முகாம் மீது துருக்கி அகோர தாக்குதல்

ஈராக் வடக்கு பகுதியில் உள்ள குருதீஸ் போராளிகள் அகதி முகாம் மீது துருக்கிய ஆள் இலலாத உளவு விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின .


இந்த வான்வழி தாக்குதலில் சிக்கி அந்த முகாம் பலத்த சேதமடைந்தது .

எனினும் இதனால் ஏற்பட்ட உடனடி சேத விபரங்கள் தெரியவரவில்லை .

குருதீஸ் போராளிகள் இராணுவ பயிற்சி முகாம் மீது 12 வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் ,நூற்றுக்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொலை செய்ய பட்டுள்ளதாக ,துருக்கிய இராணுவம் பொய் பரப்புரைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

குருதீஸ் ஊடகங்கள் அங்கு சேதமான பகுதிகள் அப்பாவி அகதி முகம் மக்கள் என காண்பித்து வருகின்றன .

Error: View 9293b2au4w may not exist
குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி அகோர தாக்குதல்

ஈராக் குருதீஸ் பகுதிகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவம் அகோர வான் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

குருதீஸ்  Dohuk பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் இந்த தாக்குதலினால் ,குருதீஸ் பகுதிகள் பலத்த சேதமடைந்தும் மக்கள் உயிரிழப்பும் அதிகரித்து செல்கிறது .

துருக்கிய இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி குருதீஸ் மக்கள் உலக நாடுளில் போராட்டம் நடத்துகின்றனர் .

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு
Posted in உலக செய்திகள்

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

சிரியா துருக்கி எல்லையில் தாயகம் கோரி போராடி வரும் குருதீஸ் போராளிகள் இலக்குகளை ,குறிவைத்து துருக்கிய அரச இராணுவம் தேடி அழிப்பு தாக்குதலை தொடுத்துள்ளது .

துருக்கி இராணுவத்தின் தேடி அழிப்பு தகுத்தலில் குருதீஸ் போராளிகள் பலத்த இழப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளன .

தமது ஆட்சி அதிகாரத்தை தாக்க வைத்து கொள்ள , மக்களிடத்தில் இனவாதத்தை தூண்டி வெற்றி பெறும் நகர்வில் ,ஆளும் துருக்கிய ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார் .

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு
துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

துருக்கி இராணுவம் அகோர தாக்குதல் அழிக்க புலிகள் அமைப்பு

அதன் ஒரு வெளிப்பாடே குருதீஸ் புலிகள் மீதான தொடர் வலிந்து தாக்குதல்கள் அமைய பெற்றுள்ளன .

துருக்கி தலைநகரில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் பின்புலத்தில் குருதீஸ் போராளிகள் உள்ளதால் ,அவர்களை முற்றாக அழிக்கும் நோக்குடன் தாக்குதல்களை துருக்கி தீவிர படுத்தி வருகிறது .

துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்

துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்

சிரியா துருக்கி எல்லை வழியில் அமைக்க பட்டிருந்த துருக்கி இராணுவத்தினரை ,இலக்கு வைத்து நடத்த பட்ட ,ரொக்கட் தாக்குதலில் 9 இராணுவத்தினர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,சிகிச்சைக்கு அனுப்பி வைக்க பட்டனர் .இந்த தாக்குதலில் கவச வாகனங்கள் சேதமாகின .

துருக்கி இராணுவத்தினர் குருதீஸ் போராளிகளை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

இஸ்ரேல் இராணுவத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்திய பலஸ்தீன மக்கள்.இஸ்ரேல் இராணுவம் மீது தீ பந்தங்களை குண்டுகளாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் .


பலஸ்தீனம் மேற்குக் கரையில் வலிந்து இராணுவ முகாம் அமைத்து ,பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .

அவ்வாறான இஸ்ரேல் இராணுவத்தின் காவல் நிலைகள் மீது ,தீ பந்தங்களை தாங்கி ,பலஸ்தீன வாலிபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

இதில் ஏழுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் ,படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

இஸ்ரேல் இராணுவம் காயமடைந்த நிலையில் ,அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை ,இஸ்ரேல் நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வலிந்து மக்களை தாக்கி ,பல ஆயிரம் மக்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது ..

இஸ்ரேல் புரியும் இந்த படுகொலையை தடுத்திட முடியா நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளமை குறிப்பிட தக்கது .

    அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்
    Posted in உலக செய்திகள்

    அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்

    அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்

    ஈராக் Saladin மாகாணத்தின் எல்லையில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் , வாகன தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

    இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தின் , கவச வண்டிகள் சேதமடைந்துள்ளன .


    மேலும் இதில் அமெரிக்கா படையினர் பலியாகியுள்ளனர் என்கிறது ஈராக்கின் முக்கிய ஊடகம் ஒன்று.

    ஆனால் இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட, இழப்பு தொடர்பில் இதுவரை அமெரிக்கா இராணுவம், எதனையும் வெளியிடவில்லை.

    ஈராக்கில் அமெரிக்கா இராணுவம் மீது தொடர், தாக்குதல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற பொழுதும் ,
    அமெரிக்கா அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      பேரூந்தில் நடத்துனரை அடித்து வீசிய பெண்

      பேரூந்தில் நடத்துனரை அடித்து வீசிய பெண்

      இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பேரூந்து ஒன்றில் பயணித்த பெண் ,ஒருவர் அந்த நடத்துனரை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

      பேரூந்தில் பயணித்த பெண் பயணி ,நடத்துனர் டிக்கட் எடுக்கும் படி கூறிய போது , அவரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

      இந்த பெண்ணின் தாக்குதலில், காயமடைந்த நடத்துனர் ,ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

      பெண் நடத்துனரை தாக்கிய பொழுது ,மக்கள் அந்த பெண்ணை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்ததாக ,நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன.


      தாக்குதலை நடத்திய பெண், மனநலம் பாதிக்க பட்டவர் என, அந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

        இராணுவம் மீது பதுங்கி தாக்குதல் 42 பேர் பலி
        Posted in உலக செய்திகள்

        இராணுவம் மீது பதுங்கி தாக்குதல் 42 பேர் பலி

        இராணுவம் மீது பதுங்கி தாக்குதல் 42 பேர் பலி

        மாலியில் அரச இராணுவம் மீது கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் 42 அரச இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.

        பலியான இராணுவத்தினர் சடலங்கள் பொறுக்கி எடுத்து சென்றுள்ள இராணுவம் கிளர்ச்சி படைகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

        மாலியில் அரச இராணுவத்தை இலக்கு வைத்து பதுங்கி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

        உள்ளூர் கிளர்ச்சி படைகளுக்கும் அரச இராணுவத்திற்கும் இடையில் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

        பாதிக்க பட்ட மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண மறுப்பதன் விளைவே
        இந்த தொடர் வன்முறை தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது. .

          Posted in உலக செய்திகள்

          வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்

          வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்

          அமெரிக்கா வெள்ளை மாளிகை அருகில் மின்னல் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்தியத்தில் பலியாகினர் .

          மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.


          இந்த மின்னல் தாக்குதல் சம்பவம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது.

          மின்னல் தாக்குதல் தடுப்புக்கள் அமைக்க பட்டுள்ள பொழுதும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            காலியில் பொலிஸ் மீது தாக்குதல்

            காலியில் பொலிஸ் மீது தாக்குதல்

            காலி ; காலியில் எரிபொருள் நிலையத்தில் நிரையில் நின்ற மக்களை முந்தி கொண்டு காவல்துறை அதிகாரி ஒருவர் தனது ஜீப்பில் எடுத்துவரப் பட்டு கொள்கலன்களில் எரிபொருளை நிரப்பி சென்ற சம்பவம் கை கலப்பாக மாறியுள்ளது .

            காலியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பொலிஸ் மீது நடத்த பட்ட தாக்குதல் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

            நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் இயல்பு வாழ்வு முடங்கியுள்ளதுடன் மக்கள் தொழிலும் பாதிக்க பட்டுள்ளது .


            மீள நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனின் எரிபொருள் விநியோகம் சீராக கிடைக்க பெற்றால் மட்டுமே நாட்டின் நிலவும் நெருக்கடியை தடுத்து நிறுத்த முடியும்.

            ஆனால் ஆளும் கோத்தபாய அரசினால் இதனை கையாள முடியாத நிலையில் மேலும் நாட்டில் நிலை மோசமாக பாதிக்க பட்ட வண்ணம் உள்ளது.

            தமது அதிகாரங்களை தக்க வைத்து அதன் ஊடாக தமது குடும்ப வியாபாரத்தை கவனித்து வரும் ராஜ பக்சே குடும்பத்தினால் நாட்டு மக்கள் இன்னல்களை தீர்த்து வைக்க முடியாது .

            அதனால் தான் தற்போது கோட்டபாய ராஜபக்சே அரசு திணறிய வண்ணம் உள்ளது .

              Posted in உலக செய்திகள்

              ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு

              ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு

              மத்திய தரைக்கடல் வழியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு கிரேக்க நாட்டுக்கு சொந்தமான எண்ணெய்
              கப்பல்களை ஈரானிய கடல் படையினர் சிறை பிடித்துள்ளனர்

              ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் ,குறித்த பகுதியில் அத்துமீறி நுழைந்த நிலையில் இந்த இரண்டு கப்பல் சிறை பிடிப்பு இடம்பெற்றுள்ளதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது

              ஈரானின் எண்ணெய் கப்பல் இதே பகுதியில் அமெரிக்கா இராணுவத்தால் சிறை பிடிக்க

              பட்ட 24 மணித்தியாலத்திற்கு உள்ளாக ஈரான் இந்த பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது

              ஈரானை வலிந்து தாக்கி அதன் போர்க்குணத்தை ஆழம் பார்க்க முனையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இது பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக பார்க்க படுகிறது ,எம்மாலும் முடியும் என்பதை ஈரான் இராணுவம் இடித்து கூறியுள்ளது

              எதிர் வரும் காலங்களில் இந்த கப்பல் சிறை பிடிப்பு தொடரலாம் என எதிர் பார்க்கலாம்

              ஈரானது நாட்டின் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து மாபெரும் கூட்டு போர் ஒன்றை நடத்திட முயன்று வந்தனர் ,ஆனால் அதனை ஈரான் முந்தி கொண்டு தனது ஆயுத பலம் மூலம் தடுத்து நிறுத்தியது

              ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து ஈரானை சுடுகாடாக மாற்றிட அமெரிக்கா ,பிரிட்டன் இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நடுகள் முயன்றன ,ஆனால் அது ஈரானில் தோற்று போனது

              ஈரானின் கொள்கை வகுப்பாளர்களும் ,நாட்டின் அதிபரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் வழ சுரண்டலை தடுக்க மேற்கொண்ட அரசியல் மற்றும்

              இராணுவ நகர்வுகள் அவர்களின் அரசியல் தந்திரபோய நகர்வுகளை அசைவால் தடுத்து நிறுத்தியது

              ஈரான் மீது அமேரிக்கா மேற்கொள்ளும் வலிந்து தகத்தல்களும் தொடச்சியாக

              அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடைகளும் அமெரிக்காவின் அடக்கியாளும் முறையை அப்பட்டமாக காட்டி நிற்கிறது

              பலம் இழந்தவர்களை மிரட்டி அடக்கி அந்த நாடுகளின் ஆட்சியை கவிழ்த்து தனது

              ஏகாதிபத்தியத்தை காட்ட முனைந்த அமெரிக்காவுக்கு ஈரான் வழங்கி வரும் தொடர்ச்சியான அடிகள் உறைக்க வைக்கும் முறையில் அமைந்து வருகிறது

              அமெரிக்காவுக்கு ஈரானால் விடுக்க படும் அபாய அறிவுப்பு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது – வன்னி மைந்தன் –

              ஈரான் பதிலடி -இரண்டு கப்பல்   சிறை பிடிப்பு
                Posted in மருத்துவம்

                சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க

                சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க

                சிறுநீரகம் கல்லீரல் மற்றும் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. சிறுநீரகங்களில் கற்கள்

                உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.

                சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்
                மூக்கிரட்டை கீரை சூப்
                தேவையான பொருட்கள்:

                மூக்கிரட்டை கீரை – 2 கையளவு

                வெங்காயம் – 1
                தக்காளி – 1
                பூண்டு – 2 பல்
                மஞ்சள் தூள் – சிறிதளவு
                மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
                சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
                உப்பு – தேவையான அளவு

                செய்முறை:

                வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

                மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

                பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, வெங்காயம், தக்காளி, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

                கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

                நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.

                சூப்பரான மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.

                மூக்கிரட்டை கீரை கிடைக்காதவர்கள் மூக்கிரட்டை கீரை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்

                சிறு நீராக நரோயினால் உலக அளவில் பல லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இந்த சிறுநீரக நோயானது தொற்றி கொள்ள நாம் நாளாந்தம் அருந்தும் குடிநீர் முக்கியமான ஒன்றாகும்

                இந்த நீரில் கால்சியம் படிந்துள்ளதால் அதி வேகமாக சிறு நீரக கல்லடைசல் ஏற்படுகிறது ,இது ஆசியா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது ,

                வறண்ட நில பகுதியில் வசிக்கும் மக்கள் நீர் தட்டுப்பாடு காரணமாக ஆற்று நீர் மற்றும் மஞ்சள் காவி படர்ந்த ஒருவகை அசுத்த நீரினை அருந்துகின்றனர், இதனால் அதிக மக்கள் இவ்வகையான நோயிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக இந்தியா றோ அறிவிப்பு –

                  இலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக இந்தியா றோ அறிவிப்பு –

                  இலங்கையில் எதிர்வரும் முள்ளிவாய்கால் 18 ஆம் திகதி புலிகள் குண்டு தாக்குதலை

                  மேற்கொள்ள உள்ளதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது

                  ஆளும் அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அந்த மக்களை மிரட்டவும் ,அடக்கவும் குண்டு தாக்குதல்கள் அவசியமாக உள்ளது

                  அதனை புலிகள் பெயரில் நடத்த கோட்டா திட்டமிட்டுள்ளது ,இதன் ஊடக

                  அம்பலமாகியுள்ளது ,இல்லாத புலிகள் இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்த உள்ளனர்


                  என்ற தகவல்தமிழர்களை மேலும் பழிவாங்க கோட்டா திட்டம் போட்டு நகர்வதாக இந்த விடயங்கள் அம்பல படுத்துகின்றன

                    Posted in உலக செய்திகள்

                    ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி

                    ரசியா உக்கிர தாக்குதல் 600 பேர் காயம் – மருந்து உதவியின்றி மக்கள் அவதி

                    உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.


                    இவ்வேளை மரியபூல் பகுதியில் ரசியாவின் முற்றுகையில் சிக்கியுள்ள பகுதி ஒன்றில் சுமார் 600 க்கு மேற்பட்ட இராணுவம் மக்கள் காயமடைந்த நிலையில் தவித்து வருகின்றனர்.

                    மேலும் அங்கு மருந்து ,மற்றும் உணவு பொருட்களை இன்றி மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்.

                    காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதி இன்றி இறந்த வண்ணம் உள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்

                      சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்

                      சிறை கைதிகளை ஏற்றியபடி பயணித்த பேரூந்து ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

                      இதில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிறை கைதிகள் பத்து பேர் காயமடைந்த நிலையில்

                      மருத்துவ மனையயில்
                      அனுமதிக்க பட்டுள்ளனர்.

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்

                        லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்

                        லண்டன் லூசியம் பகுதியில் கடந்த சித்திரை மாதத்தில் மட்டும் பதினேழு கத்தி குத்து.

                        வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,இதில்,இதுவரை பாதிக்க பட்ட ஆறுபேர் மரணமாகியுள்ளனர்.

                        இந்த சம்பவங்கள் Croydon, Lewisham, Bromley, Southwark, Lambeth, Beckenham, Orpington, and Streatham. பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

                        இந்த திடீர் அதிகரித்த வன்முறைகளை கட்டுப்படுத்த போலீசாருக்கு அதிகாரங்கள் .

                        அதிகம் வழங்க பட்டுள்ளதுடன் ,தீவிர ரோந்து கண்காணிப்பு மற்றும் ,இரகசிய கமரா கண்காணிப்புக்கள் பல பகுதிகள் உட்படுத்த பட்டுள்ளது.

                        சந்தேகத்திற்கு இடமானவர்கள் சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,அவர்கள்

                        கண்காணிப்பு பாகுதிக்குள் உள்ளாக்க பட்டு வருகின்றனர்.

                        ஆசிய நாட்டவர்கள் அதிகம் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது பதிவாகியுள்ளது

                        ,இதனை தடுக்க இந்த விசேட படையினர் சிவில் உடையில்
                        சுற்றிய வண்ணம் உள்ளனர்.