அமெரிக்காவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல்
அமெரிக்கா ஓஹியோ பகுதியில் கல்வி கற்று வந்த இரண்டு இஸ்ரேலிய
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்கா வாழ் இஸ்ரேலிய யூத மக்கள் மத்தியில்
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
காசா இஸ்ரேல் போரினை அடுத்து இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
















