இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்
லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலக் இராணுவத்தின்
அப்பர் கலிலீ இராணுவ தளத்தை இலக்கு வைத்து கடும் ரக்கட் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் அந்த இராணுவ முகாமில் உள்ள ஆயுத தளபாடங்கள் ,
மற்றும் இராணுவத்தினர் முற்றாக அழிக்க பட்டுள்ளதாகவும் ,
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக
அந்த அம்பினார் தெரிவித்துள்ளனர் .
இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்
அவர்கள் தாக்குதல் நடத்தியது உண்மை தான் ,
ஆனால் எமது இராணுவத்தினருக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என
இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
தாக்குதல் நடத்திய பகுதிகளை இலக்கு வைத்து ஆட்டிலறி ,
விமான வழி ஊடக கடும் பதிலடி தாக்குதல் வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
காசாவுக்குள் நுழையும் எமது முன்னேறத்தை திசை திருப்பும் தாக்குதலை
லெபனான் ஆயுத குழுக்கள் மேற்கொண்டு வருவதாகவும்,
அதனால் ,எமது முன்னேற்ற நடவடிக்கையில் தளர்வு ஏற்படாது என ,
இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்க படுகிறது .
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

- வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன

- யேமன் அரசு ஹவுதி மோதல்

- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- ஏமனில் மீண்டும் தொடங்கிய சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் பலி

- இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலர் பலி

- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு

- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது








