இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்
லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலக் இராணுவத்தின்
அப்பர் கலிலீ இராணுவ தளத்தை இலக்கு வைத்து கடும் ரக்கட் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் அந்த இராணுவ முகாமில் உள்ள ஆயுத தளபாடங்கள் ,
மற்றும் இராணுவத்தினர் முற்றாக அழிக்க பட்டுள்ளதாகவும் ,
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக
அந்த அம்பினார் தெரிவித்துள்ளனர் .
இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹஸ்புல்லா கடும் தாக்குதல்
அவர்கள் தாக்குதல் நடத்தியது உண்மை தான் ,
ஆனால் எமது இராணுவத்தினருக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என
இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
தாக்குதல் நடத்திய பகுதிகளை இலக்கு வைத்து ஆட்டிலறி ,
விமான வழி ஊடக கடும் பதிலடி தாக்குதல் வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
காசாவுக்குள் நுழையும் எமது முன்னேறத்தை திசை திருப்பும் தாக்குதலை
லெபனான் ஆயுத குழுக்கள் மேற்கொண்டு வருவதாகவும்,
அதனால் ,எமது முன்னேற்ற நடவடிக்கையில் தளர்வு ஏற்படாது என ,
இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்க படுகிறது .
- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்







