Posted in சீமான் பேச்சு

எடப்பாடியை கலாய்த்த சீமான் வீடியோ

எடப்பாடியை கலாய்த்த சீமான் வீடியோ

தமிழகம் ,இந்தியா -நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை கலாய்த்துள்ள காணொளி வைரலாகி வருகிறது .

நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி எனவும் அதுவே எதிர் காலத்தில் எதிர்க்கட்சி நிலைக்கு முன்னேறி தமிழகத்தை மட்டும் அல்ல இந்தியாவை திணறடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது .

செய்தியாளர்கள் சந்தின் பொழுதே நாம் தமிழர் சீமான் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை இவ்வாறு கலாய்த்துள்ளார் .

சீமானின் முற்போக்கு பார்வையும் அவரது திறனாய்வும் தற்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை படம் பிடித்து காட்டியுள்ளது .

இதனால் சீமான் மக்கள் மனதில் ஆழ பதிந்துள்ள ஆசானாக வாழ்ந்து வருகிறார் ,இவரே தமிழகத்தை பாதுகாக்க சிறந்த தலைவன் என்கிறது இளம் வாலிபங்கள் .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

Posted in சீமான் பேச்சு

கொத்து கொத்தாக நாம் தமிழரில் இணைந்த மாற்று கட்சியினர்.மிரண்டு போன தலைவர்கள்

கொத்து கொத்தாக நாம் தமிழரில் இணைந்த மாற்று கட்சியினர்.மிரண்டு போன தலைவர்கள்.

நாம் தமிழர் கட்சியில் மாற்று கட்சியை சேந்த பல முக்கிய நபர்கள் இணையும் காட்சி வெளியாகியுள்ளது .

இந்த காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .நாம் தமிழர் தமிழகத்தை ஆட்டி படைக்க ஆட்சியில் அமரும் என்பதை இந்த காட்சிகள் காண்பிக்கின்றன .

https://www.youtube.com/watch?v=IpCXFGaYDK0
Posted in சீமான் பேச்சு

என்ன மேல் சாதி புடுங்கி நீ ? மதுவந்தி-யை கிழித்த சீமான்

என்ன மேல் சாதி புடுங்கி நீ ? மதுவந்தி-யை கிழித்த சீமான்

மனிதர்களால் நாங்களே என்ன மேல் சாதி என கூறிய அவருக்கு புடுங்கி நீ ? மதுவந்தி-என கிழித்த சீமான் .

நியத்தின் நிலத்தோடு நியமாகி பேசிடும் சீமான் பேச்சு ,அறத்தை நிருபிக்கும் அவர் தம் வாதம் .

அதனை கொஞ்சம் காதில போட்டுங்கள் .

இதில் அழுத்தி காணொளி பாருங்க

https://www.youtube.com/watch?v=J6jebzxP3tU
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

மக்களே உதவுக சீமான் video

மக்களே உதவுக சீமான் video

மக்களே போரால் பாதிக்க பட்டுள்ள எமது மக்கள் தற்பொழுது ராஜபக்ஸ்சா
ஆட்சியில் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கின்றனர்

இவ்வேளை உதவி அற்று துடிக்கின்ற மக்களுக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ


உதவிகளை அனுப்புங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

செந்தமிழன் சீமான் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்

மக்களே உதவுக சீமான் video

மேலும் பணம் அனுப்பிட விரும்புகிறவர்கள் தமது இந்திய வங்கி கணக்கு அனுப்பி வைக்கும் படி அதன் விபரங்கள் வழங்க பட்டுள்ளது

உலகம் எல்லாம் பரவி வாழும் மக்களே உங்கள் உதவிகளை இங்கே வழங்குபடி செந்தமிழன் சீமான் அவர்கள் வேண்டியுள்ளார்

மக்களே உதவுக சீமான் video
மக்களே உதவுக சீமான் video


மக்களே உதவுங்கள் சீமான் வேண்டுகோள் ,சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றித்து இந்த உதவிகளை வழங்குவீர்கள் என அவர் எதிர் பார்க்கிறார்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

Posted in சீமான் பேச்சு

வழக்கில் சிக்க வைக்கப்பட்ட சீமான் வீடியோ

வழக்கில் சிக்க வைக்கப்பட்ட சீமான் வீடியோ

செந்தமிழர் சீமான் வர்கள் மீது தொடராக வழக்கு தொடுக்க பட்டு
அவர் உள உரனில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சிறை வழக்கு என
சிறை படுத்தும் பயமுறுத்தலை ஆளும் ஆட்சிகள் தொடுத்த வண்ணம் உள்ளன

அதனை எதிர் கொண்டு செந்தமிழ் சீமான் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளார்


இவரை சிறையில் அடைத்தால் ,நாம் தமிழர் கட்சி செயல் இழந்து விடும் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது

வழக்கு தொடுக்க பட்டு சிறையில் அடைக்க பட்ட சீமான் வெகுண்டெழுந்து ஆட்சியில் அமர்வார் என்பது
தமிழர்கள் கருத்தாக உள்ளது

இதில் அழுத்தி காணொளி பார்க்க

Posted in சீமான் பேச்சு

ராஜீவ் காந்தி என்ன தியாகியா – கிழித்த சீமான் video

ராஜீவ் காந்தி என்ன தியாகியா – கிழித்த சீமான் video

ஒவ்வொருத்தனும் என்னோட வாதிட தயாரா தயாரா அப்படின்னு எல்லா

அரசியல்வாதியும் கேட்கும் போது கேட்கிறார்கள் ஆனால்


விவாத மேடையில் ஒருத்தன ஒருத்தன் அடித்துக் கொள்கிறார்கள்.கருத்திற்கு கருத்தை எதிர் கொள்வதில்லை.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=ljL6TNLa-50
Posted in சீமான் பேச்சு

தப்பி ஓடிய ராஜபக்சே சீமான் பதிலடி

தப்பி ஓடிய ராஜபக்சே சீமான் பதிலடி

தனி பெரும்பாண்மை சிங்கள வாக்குகளுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளதாக வீரம் பேசி

வந்த மகிந்த குடும்பத்தினரை ,

இன்று ஓட ஓட விரட்டி மக்கள் தாக்கும் அவலம் இடம்பெற்றுள்ளது 13 வருடத்தில்

நடந்துள்ள இந்த தலைகீழ் மாற்றம் எதனை குறிக்கிறது

இதில் அழுத்தி காணொளி பார்க்க


https://www.youtube.com/watch?v=agDYOzevMrg
Posted in சீமான் பேச்சு

பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் வழக்கு

பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் வழக்கு

நாம் தமிழர் சீமான் வீட்டுக்கு முன்னர் கொரனோ காலத்தில் ஆர்பாட்டம் செய்த குற்றத்திற்கு வழக்கு பதிவு. பூந்தமல்லி நீதிமன்றம் முன் விசாரணைக்கு அழைக்க பட்டார் ,

சீமான் மீது தொடரப்படும் வழக்கு இவரை சோர்வடைய செய்திடும் நோக்கம் கொண்டது ,எங்களை எதிர்த்து செயல் பட்டால் சிறையில் அடிப்போம் என்பதை காண்பிக்கிறது

புரட்சி செய்பவர்கள் மீது உலக வரலாற்றில் வழக்குகள் சோதிக்க பட்டு ஆளும் அரசுகளினால் அவர்கள் துன்புறுத்த பட்டு வருகின்றமை சீமான் வழக்கு விவகாரத்தில் அபபட்டமாக தெரிவிகிறது

பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் வழக்கு

மக்களின் நீதிக்கு எழுந்த துணிவுடன் குரல் வழங்கும் சீமான் மீதான வழக்கு தொடரல்கள் தீ கொண்டு எழுகின்ற புரட்சியாளனை தடுக்குமா ?

மக்கள் மன்றம் சீமான் வழக்கு தொடர்பாக எழுப்புகின்ற கேள்வி இதுவாக உள்ளது
பூந்த மல்லி நீதிமன்ற வழக்கு சீமானை சோர்வடைய செய்யுமா ..?

திராவிட முன்னேற்ற கழகத்தின் இந்த நீதியற்ற செயல் பாடு கூறி கடப்பது என்ன ..?

இதில் அழுத்தி காணொளி பாருங்க

Posted in சீமான் பேச்சு

இனி உங்களினால் முடியாது – சீமான் அதிரடி பேச்சு

இனி உங்களினால் முடியாது – சீமான் அதிரடி பேச்சு

சீமான் தியவரை பேசாத வித்தியா வித்துமுறையுடன் பேசிய பேச்சு வாங்க பாருங்கள்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

Posted in சீமான் பேச்சு

சாமி ஐய்யா சாமின்னுபாட சொல்றியா? சீமான்

சாமி… ஐய்யா சாமின்னு… பாட சொல்றியா? சீமான்

மோடியை கிழித்து தொங்க விடும் சீமான் ,இவ்வேளை இவர் பின்பாக இளம்

தலைமுறையை சேர்ந்த பெண்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது .

இதில் அழுத்தி காணொளி பாருங்க

Posted in சீமான் பேச்சு

சீமான் முன்பாக பேசி அசத்திய இளம் புயல் ,இப்படியும் சீமான் கட்சியில் பெண்கள்

சீமான் முன்பாக பேசி அசத்திய இளம் புயல் ,இப்படியும் சீமான் கட்சியில் பெண்கள்

இளம் பெண்கள் அணிவகுத்து வருகின்றனர் என்பதை பார்க்கும் பொழுது இளம் தலைமுறை ஒன்று போருக்கு தயராகி வருவதை இது காண்பிக்கிறது

இதில் அழுத்தி காணொளி பாருங்க

Posted in சீமான் பேச்சு

கூத்தாடி பய.. சாராயக் கடை.. சீமான்

கூத்தாடி பய.. சாராயக் கடை.. தற்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் சரமாரி

சீமான் இப்படியும் பேசுவார் என்பதற்கு இங்த காணொளி நிறைவான ஒன்றாக உள்ளது

இதில் அழுத்தி காணொளி பாருங்க

Posted in சீமான் பேச்சு

ஒரே குளம் … ஒரே சுடுகாடு … என கொண்டு வாருங்கள்” – சீமான்

ஒரே குளம் … ஒரே சுடுகாடு … என கொண்டு வாருங்கள்” – சீமான்

Posted in சீமான் பேச்சு

சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்களித்தார் சீமான் video

சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்களித்தார் சீமான் video

இதில் அழுத்தி வீடியோ பார்க்க

சீமான்
Posted in Uncategorized

கோபம் தான் என் இயல்பு அதனால் தான் வீடுகூட இல்லாமல் இருக்கிறேன் – சீமான் ஆவேச பேச்சு

கோபம் தான் என் இயல்பு அதனால் தான் வீடுகூட இல்லாமல் இருக்கிறேன் – சீமான் ஆவேச பேச்சு

இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

Posted in சீமான் பேச்சு

எங்கள் ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது“ – சீமான்

எங்கள் ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது“ – சீமான்

தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது என சீமான் தெரிவித்துள்ளார்

அவர் தெரிவித்த கருத்தை இங்கே பாருங்கள்

Posted in Uncategorized

சீமானிடம் இருந்து விலகுகிறேன்? – இயக்குனர் அமீர் ஆவேசம் video

சீமானிடம் இருந்து விலகுகிறேன்? – இயக்குனர் அமீர் ஆவேசம் video

சீமான்

சீமானிடம் இருந்து விலகி கொள்கிறேன் என இயக்குனர் அமீர் அதிரடியாக அறிவித்துள்ளார் ,இந்த திடீர் விலகல் ஏன் என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

Posted in சீமான் பேச்சு

இந்து என்பதை ஏற்கவில்லை, எதிர்க்கிறோம்” – சீமான் பேச்சு video

இந்து என்பதை ஏற்கவில்லை, எதிர்க்கிறோம்” – சீமான் பேச்சு video

நாங்கள் இந்துவாக கருதப்படுகிறோம்… சரித்திரப்படி இந்து இல்லை – சீமான் பேச்சு

Posted in இலங்கை செய்திகள்

தங்க நகை-பட்டுச்சேலைகளை கொடுத்து ஓட்டு சேகரிக்கிறார்கள்: சீமான்

தங்க நகை-பட்டுச்சேலைகளை கொடுத்து ஓட்டு சேகரிக்கிறார்கள்: சீமான்

பல இடங்களில் தி.மு.க. வினர் நேரடியாக எங்களோடு மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர் என சீமான் கூறியுள்ளார்.

தங்க நகை-பட்டுச்சேலைகளை கொடுத்து ஓட்டு சேகரிக்கிறார்கள்: சீமான் குற்றச்சாட்டு
சீமான்

நாம் தமிழர் கட்சி ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு அந்த கட்சி வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் பல தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக 3-வது இடங்களை பிடித்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்களையும் அந்த கட்சி சந்தித்து உள்ளது. இதில் பல இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைத்து ஊரக பதவிகளுக்கும் போட்டியிடுகிறார்கள். அவர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சீமான் அளித்த பேட்டி வருமாறு:-

நாம் தமிழர் கட்சி நேர்மையாக தேர்தலை சந்திக்கிறது. இதுவரை நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் பணமோ, பரிசு பொருளோ கொடுத்தது இல்லை. மக்களை நம்பி நாங்கள் களம் காண்கிறோம்.

மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனை தேர்தல் முடிவுகள் காட்டி வருகின்றன. எங்கள் வளர்ச்சியை மற்ற அரசியல் கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பல இடங்களில் உள்ளாட்சி தேர்தல் போட்டியில் இருந்து விலக வேண்டும் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தி.மு.க.வினர் மிரட்டியுள்ளனர்.

இதற்கெல்லாம் நாம் தமிழர் கட்சி தம்பிகள் அஞ்ச மாட்டார்கள். கடந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி பல இடங்களில் வென்று உள்ளது. கிராமங்களிலும் நாங்கள் செல்வாக்கோடு திகழ்கிறோம்.

நாம் தமிழர் கட்சிக்கு தற்போது 102 ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் இது நாங்கள் பெற்ற வெற்றியாகும். 12 சதவீத ஓட்டுகளை அப்போது வாங்கினோம். இந்த தேர்தலில் அதை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தல் முடிவுகளின் போது எங்கள் பலம் என்ன என்பது தெரியவரும். கிராமங்கள் தோறும் மக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் கோட்பாடுகளை எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்டு வருகிறோம்.

பல இடங்களில் தி.மு.க. வினர் நேரடியாக எங்களோடு மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். அதனை நாம் தமிழர் கட்சியினர் எதிர்கொண்டு தடைகளை தாண்டி தேர்தலை சந்திக்க தயாராகி இருக்கிறார்கள்.

கோப்புபடம்

எங்களை எதிர்த்து வெற்றி பெற முடியாதோ என்கிற அச்சத்தில் அரசியல் கட்சியினர் குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறார்கள்.

கிராமங்களில் பல இடங்களில் தங்க நகைகளையும், பட்டுப்புடவைகளையும் பொதுமக்களுக்கு பரிசாக வழங்கி அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

ஆனால் நாம் தமிழர் கட்சியினர் கொள்கைகளை கூறி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். மக்கள் நிச்சயம் எங்களை ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சியிலும் நல்லாட்சி தருவோம் என்று கூறி இருக்கிறார்.

உங்களிடம் நாட்டையே கொடுத்து இருக்கிறோம். அதில் நல்லாட்சி தர முடியவில்லை. உள்ளாட்சியிலா தரப்போகிறீர்கள். இதுபற்றி எங்களிடம் நேருக்கு நேர் விவாதிக்க நீங்கள் தயாரா? நாம் தமிழர் கட்சிதான் எதிர்காலத்தில் நல்லாட்சியை தரும்.

இந்த நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியிலும் ஏற்பட்டு வருகிறது.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

Posted in சீமான் பேச்சு

நிறுத்த முடியாதா? கோபத்தில் கொந்தளித்த சீமான்

நிறுத்த முடியாதா? கோபத்தில் கொந்தளித்த சீமான்