NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு

அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு

அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு ,அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு இடம்பெற உள்ளதாக .ஆளும் அனுரகுமார ஆட்சியில் வெளியிட பட்டுள்ள வரைவது செல்வது அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது .

இதன் அடிப்படையில் இந்த விடயம் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அறிவிக்க பட்டுள்ளது .

எனினும் சம்பள உயர்வு அதிகரிக்க படும் அதேவேளையில் வரி வீதமும் அதிகரிக்க படுகிறது .

பொருளாதர நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை எப்படி ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அதிகரிக்கும் என்பதில் பலத்த சந்தேகங்களை இந்த வரவு செலவு அறிக்கை எழுப்பியுள்ளமை குறிப்பிட தக்கது