ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் ஜனவரி முதல் 2500 ரூபாய்
Posted in இலங்கை செய்திகள்

தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு ,2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர சம்பளத்தை

21,000/- இலிருந்து ரூ. 27,000/- ஆகவும், 2026 முதல். 30,000/- ஆகவும் உயர்த்த முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்டத்தை முன்வைத்து இன்றைய தினம் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.