உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
Posted in உக்ரைன் உலக செய்திகள் ரஷ்யா

உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி

உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் போரில் ,ரஷ்யா இராணுவத்தினர் ,உக்ரைன் படைகளினால் சிறை பிடிக்க பட்டனர் .

இவ்வாறு சிறை படிக்க பட்ட இராணுவவ சிப்பாய் ஒருவரது காதலி,
அவரை தேடி வந்து உக்ரைன் சிறையில் சந்தித்துள்ளார் .

இவரது சந்தித்து தொடர்பிலான காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .


சிறையில் இருக்கும் காதலன் தனது காதலியுடன் எதனையும் பேசிடாது அமைதியாக உள்ளார் .

உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி

தான் எவ்வாறு இங்கு வந்தேன் என தனக்கு தெரியாது என அவர் தெரிவித்து குமுறியுள்ளார் .

தமது இராணுவம் உக்ரைன் படைகள் வசம் சரணடைந்துள்ளது என்பதை ,ரஷ்ய இராணுவம் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு தெரிவிக்கவில்லை என ,அந்த சிப்பயின் காதலி தெரிவித்துள்ளார் .

இருவர் சந்திப்பு மிக உருக்கமான காட்சிகளாகி பதிவாகியுள்ளது.

வீடியோ

காதலியை கடத்தி சென்ற காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கடத்தி சென்ற காதலன்

காதலியை கடத்தி சென்ற காதலன்

இலங்கை பிலியந்தலை பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் இளம் பெண் ஒருவரை கடத்தி சென்றுள்ளார் .

இந்த பெண்ணை கடத்திய சிங்கள இராணுவ சிப்பாய், குறித்த பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார் .


எனினும் ஆறு மாதங்களுக்கு முன்னதாக காதலை முறித்து கொண்டுள்ளார் .இதன் பின்னர் கள்ள காதலிக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார் .

சம்பவ தினத்தன்று பெண்ணை சந்தித்து , அவரை கடத்தி சென்றுள்ளார் .


இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியவர் ,திருமணம் முடித்தவர் என தெரிய வந்துள்ளது .

இந்த கடத்தல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

இலங்கை மாத்தறை பகுதியில் நீராட சென்ற நான்கு வாலிபர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு காணாமல் போயினர் .

இவ்வாறு காணாமல் போன மூவர் சடலங்களை , மீட்க பட்டனர் ,ஒருவர் மட்டும் காணாமல் போனார் .

காணாமல் போனவரின் ஒருவர் , காணாமல் போனவரின் காதலியின் காதலன் எனப்படுகிறது .

காதலன் இறந்த துயரில் வாடிய காதலி , நில்வள கங்கை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட, பெண்ணின் சடலம் மீட்க பட்டுள்ளது.

காதலியின் இந்த தற்கொலை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தான் உண்மை காதல் என்பது .

    Posted in பிரித்தானிய செய்தி

    காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

    காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

    பிரிட்டனில் தனது காதலி தன்னை சந்திக்க மறுத்த காரணத்தால் கோபமடைந்த காதலன் லொறியால் East Kilbride, South Lanarkshire, பகுதியில் உள்ள அவரது வீட்டை இடித்து உடைத்த பயங்கரம் இடம்பெற்றுள்ளது .

    காதலன் காதலியின் வீட்டை லொறியால் இடித்து உடைக்கும் பொழுது அவ்வேளை அந்த வீட்டிற்குள் காதலி மற்றும் இரண்டு பிள்ளைகள் வசித்துள்ளனர் .

    அவ்வாறு அவர்கள் அந்த வீட்டுக்குள் வசிக்கும் பொழுது இவர் மேற்கொண்ட இந்த கொலை வெறி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    போதையில் லொறியை செலுத்திய காதலன் காதலியின் லிவ்விங் அறைக்குள் லொறியை பார்க்கிங் செய்திட இவ்விதம் லொறியால் வீட்டை இடித்து உடைத்துளளார் .

    காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
    காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

    இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இவரால் வீட்டிற்கு ஏற்படுத்த பட்ட சேதம் 475 ஆயிரம் பவுண்டுகள் இவரே செலுத்த வேண்டும் என அறிவிக்க பட்டுள்ளது .

    அது தவிர லொறியின் சேதம் மற்றும் அதன் இழப்பு . உயிராபத்தை விளைவிக்க கொலை முயற்சியில் ஈடுபடடர் என்ற கோணத்தில் இவை பார்க்க படுகிறது .

    காதலிகளே யாக்கிரதை காதலன் கோபத்தில் பேசினால் அவரை சமாதனம் செய்த்து உள்ளே விட்டு விடுங்க இல்லை என்றால் இப்படி ஏதாவது கிறுக்குத்தனமாக பண்ணிட போறாங்க .

    எதற்கும் இவ்வாறான வேளையில் எச்சரிக்கையாக இருங்கள் .
    காதல் செய்த அலங்கோலம் .இதுக்கு பேர் தான் காதலா ..?

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      நினைவில் வைத்து கொள் …!

      நினைவில் வைத்து கொள் …!

      தீயும் ஒருநாள் எரியும் எரியும்
      தீங்கு அதில் பொரியும் பொரியும்
      வாழ்வு தந்தார் வாசல் வரும்
      வாழ் வழித்தார் வீதி வரும்

      காலமதில் காட்சி விழும்
      கண்கள் அது பூத்து விழும்
      வாய் இருந்தால் சிரித்து விடு
      வார்த்தை இரண்டை ஒடித்து விடு

      வேர் மறைத்து நீர் நடந்தால் – ஆணி
      வேர் பிடித்து முளை எழும்
      ஆணவத்தை தலையில் வைத்தால்
      ஆயூள் விரைவினிலே வாசல் வரும்

      கண்ணிருந்தும் பார்வையிலா
      காலமதில் முடங்கி இருப்பாய்
      கனி மரத்து தோப்பறிந்து
      கால மெல்லாம் அழுதிருப்பாய்

      ஏதுமில்லை என்ர றிந்து
      எவரையும் நீ ஏறிந்திடாதே
      ஏற்றமது முளைத்து விட்டால்
      ஏணி அவர் மறந்திடாதே …!

      வன்னி மைந்தன் ( ஜெகன் )
      ஆக்கம் 28-04-2022

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in Uncategorized

        காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை

        காதலி தற்கொலை – மனமுடைந்த காதலனும் தற்கொலை

        இலங்கை ஊர் காவல்துறை பகுதியில் சிலநாட்களுக்கு முன்னர் காதலி தற்கொலை

        செய்துள்ள நிலையில் அதனால் மனமுடைந்த 22 வயது காதலன் தற்கொலை செய்துள்ளார்

        அதிக மன உளைச்சலில் இருந்த இவர் இந்த தவறான முடிவினை மேற்கொண்டு காதலி

        சென்ற இடத்திற்கு பயணித்துள்ளார்


        மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

          Posted in Uncategorized

          காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க 5 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த வாலிபர்

          காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க 5 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த வாலிபர்

          காதலியின் கணவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்ததால், பயத்தில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

          காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க 5 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்த வாலிபர்.


          உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மோஹ்சின். இவர் உத்தர காண்ட் மாநிலம் நைனிடால் பகுதியைச் சேர்ந்த பெண்ணை கூட்டிக்கொண்டு

          ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு ஓடிவிட்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது.

          ஜெய்ப்பூரில் ஒரு வீட்டில் அந்த பெண்ணை வாடகைக்கு அமர்த்திய மோஹ்சின், தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

          இருந்தாலும் அந்த பெண்ணுடன் தனது நட்பை வளர்த்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணுடன் ஒரே வீட்டில் வசிக்க தொடங்கியுள்ளார் மோஹ்சின்

          இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர், இவர்களை தேடிவந்துள்ளார். ஒரு வழியாக சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜெய்ப்பூரில் இருக்கும் இடத்தை கண்டறிந்துள்ளார்.

          கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணின் கணவர், அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வீட்டிற்குள் சென்றுள்ளார்.

          அப்போது மோஹ்சினுடன் பெண் இருந்துள்ளார். மோஹ்சின் அந்த பெண்ணின் கணவரை பார்த்ததும், பயத்தில் வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

          இதில் மோஹ்சின் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

          உடல் பரிசோதனைக்குப்பின் அவரது உறவினரிடம் போலீசார் உடலை ஒப்படைத்தனர்.

          இதற்கிடையே காதலி மற்றும் அவரது கணவர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளன.

            Posted in இலங்கை செய்திகள்

            காதலியை கடத்தி சென்ற காதலன் – காதல் செய்த கோலம்

            காதலியை கடத்தி சென்ற காதலன் – காதல் செய்த கோலம்

            தருமபுரம் வட்டக்கச்சிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

            டிப்பர் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            விபத்தில் படுகாயமடைந்த டிப்பர் வாகனத்தில் பயணித்த இளைஞரும் பெண்ணும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

            உயிரிழந்தவர் நாகேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

            இளைஞன் ஒருவர் தனது காதலியை கடத்திச் சென்று டிப்பர் வாகனத்தில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை அடுத்து டிப்பர் பாரவூர்தியின் சாரதி உட்பட பலர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

              Posted in Uncategorized

              காதலியை கொன்று வீசிய காதலன்

              காதலியை கொன்று வீசிய காதலன்

              தெற்கு அவுஸ்ரேலியா பகுதியில் 21 வயது இளம் காதலி ஒருவர் கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,

              இவரது வீட்டின் அருகே கார் தரித்து நின்றுள்ளது ,அதில் இருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் இவரது சடலம் மீட்க பட்டுள்ளது

              முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

              சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

              Home » காதலி » Page 2
              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              அழுகின்ற காதலி

              அழுகின்ற காதலி

              இரவின். மறைப்பினிலே
              இணைவோமா ஓரத்திலே ..?..
              வாலிப தேவைகளை
              வா தனிப்போம் மோகத்திலே ..

              ஆழம் நீயும் பார்க்க
              அடி வயிறு நோக ….
              வலியால் நானும் துடிப்பேன்
              வாந்தி நானும் எடுப்பேன் ….

              வேணாம் என்னை விட்டு விடு
              வேக வைத்து கொன்று விடு ….
              சத்தமில்லா செத்து விட்டால்
              சங்கதிகள் தெரியாதே ….

              அக்கம் பக்கம் கேலியாக
              அன்பே பேசாதே ….
              பெற்றவங்க நெஞ்சங்களும்
              பெரும் தீயாய் ஏரியாதே ….

              உன் மேலே நேசம் வைத்தேன்
              உருண்டு அழுதிடவா ..?
              என் உயிர் மன்னவனே
              என்னை கொஞ்சம் புரிந்து விடு …!

              வன்னி மைந்தன் – ( ஜெகன் )
              ஆக்கம் -29/03/2019

              Home » காதலி » Page 2