துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் , இலங்கை ஹரஹல்லா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
அத்துமறி நுழைந்த இவர் மீது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோஸ்தர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் .
அதன் பொழுது இந்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
காணி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைவு
தனியார் காணி ஒன்றுக்குள் அத்துமீறி முறை நுழைந்த பொழுது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வாயில் காவலாளி துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விடயம் தொடர்பாக தற்பொழுது இலங்கை குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை பாதுகாப்பற்ற நாடாக காணப்படுவதையும் அடுத்தடுத்து இடம்பெறுகின்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதனால் ஏற்படுகின்ற படுகொலைகள் காயங்கள் என்பன மீளவும் அடுத்து உரைக்கின்றன.
ஆயுத கலாச்சாரத்தை கட்டுப்படுத்தி நாடு அமைதி வழியில் திரும்பி உள்ளதாக இலங்கை கூறி வருகின்ற பொழுதும் ,இவ்வாறான தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இலங்கை உலுக்கிய வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்







