Tag: எதிர்ப்பு
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு முதலமைச்சர் கனவு ஊசல்
நீதி அரசர் ஐயா இளஞ்செழியன்
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு வடக்கு மாகாணத்தின் மௌலமைச்சராக நீதி அரசர் ஐயா இளஞ்செழியன் கர உள்ளதாக செய்திகள் கசிந்தது .
அவரது வருகைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் கிளம்பின .
தற்போது இவரை அரசியலுக்கு அழைத்து வந்த கும்பல் அனுரா அரசின்
நீதி அரசருக்கு எதிராக மக்கள்
கூலிகள் என மக்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .
இந்த செய்தியெய் இப்பொழுது நீதி அரசருக்கு எதிராக மக்கள் கொதித்து கிளம்பியுள்ளன .
மக்கள் கருத்துக்கள் எப்படி உள்ளது என்பதை வன்னி மைந்தன் டிக் டாக்கில் லண்டன் நேரம் மதியம் 5.00 மணிக்கு இடம்பெற்ற நேரலை விவாதத்தில் இடம்பெற்ற சூடான கருத்துக்கள் இங்கே .
- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

- மோடிக்கு அனுரா வாழ்த்து

- ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு

- ரயில்வே ஊழியர் போராட்டம் தள்ளாடும் அனுரா பயங்கவாத ஆட்சி

- ஜேவிபி பயங்கரவாதி விமல் வீரவன்சாவுக்கு அனுரா பயங்கரவாதி ஆப்பு

- கடானா அருகே ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் பலி

- இலங்கையர்கள் வாழ்வாதாரத்திற்காக அதிகமாகக் கடன் வாங்குகிறார்கள்

- சுரேஷ் சல்லே மீதான துன்புறுத்தலை நிறுத்துங்கள் சுதந்திர வழக்கறிஞர்கள் சங்கம்

- குப்பைகளை அகற்றும் பணிகளுக்காக மா ஓயா பாலம் இன்று மூடப்படுகிறது

- பணச்சலவை திருத்த மசோதாவின் இரண்டு பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை சபாநாயகர்

- ஊழல் வழக்கில் சரண குணவர்தனவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை

- கணவரை கத்தியால் குத்திய மனைவி

கோட்டாவை வெல்ல வைக்க கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் – நாரதர் சுமந்திரன்
கோட்டாவை வெல்ல வைக்க கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் – நாரதர் சுமந்திரன்
இலங்கையில் எதிர்வரும் யூன் மாதம் பாரளுமன்ற தேர்தலை நடத்திட வேண்டும் என அடம் பிடிக்கிறார் கோட்டபாய .
அதற்கு இவர் வகுத்துள்ள நீண்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தமிழர் தரப்பாக விளங்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை சிதைக்க வேண்டும்
அதற்கு என்ன செய்திட வேண்டும் என்ற திட்டமிடல் அடிப் படையில் சுமந்திரனை வைத்து இந்த நகர்வுகள் முன்னெடுக்க படுகின்றன
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்க மக்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க சுமந்திரனை வைத்தே கோத்தபாய விளையாடல்களை ஆரம்பித்தார் ,
இவர் கக்கிய சிங்கள பவுத்த இனவாத தூண்டுதலே ஒன்றுபட்டு சிங்கள மக்கள் வாக்குக்களை அள்ளி வீச காரணமாயிற்று
அவ்வாறே இம்முறையும் அதே பாணியில் கோட்டா வென்றிட இந்த நாரதர் சுமந்திரனை இவ்வாறு தமது நிருபர் ஒருவர் ஊடாக எழுதி கொடுக்க பட்ட கேள்விகளுக்கு இவ்விதம் பதில் வழங்கி ,
சிங்கள மக்களை உசுப்பேற்றுவது ,மறுபுறத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுவது ,ஒரு
எதிர்ப்பு அலையை உருவாக்கி விடும் நோக்கிலேயே சுமந்திரன் இந்த செயலை ஆற்றியுள்ளார்
இருந்து பாருங்கள் வரும் நாட்களில் அவர் இன்னுமொரு மறுப்பு பேட்டி வழங்குவார் அதில் பவுத்த சிங்கள பெரும்பான்மையை தூண்டி விடும் ,புலி எதிர்ப்பு வாதத்தை கக்குவார்
,அவை நடக்கும் ,அதை தான் யானை கட்சியின் வெற்றியை உடைத்து ,அதனை கவிழ்க்க கோட்டபாயவுடன் இரகசியாமாக
,எழுது முனை ஒன்றின் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திய இவர் பல கோடிகளை வாங்கி கொண்டு இந்த ஏப்பம் இடலை புரிந்தார்
அதுபலவே இம்முறை நடக்கிறது, இதில் தமிழர்கள் உசாராக வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்குகளை அளிக்க வேண்டும் ,
ஆனால் ,சம்பந்தன் ,சுமந்திரனை அந்த கட்சியின் பதவிகளில் இருந்து அகற்றும் வேலைகளை புலம் பெயர் மக்கள் ,மற்றும்
,இலங்கை வாழ் தமிழ் மக்கள் முனைப்பு காட்ட வேண்டும் ,அழுத்தம் கொடுக்க வேண்டும் .
சுமந்திரனின் இந்த நயவஞ்ச செயலை இனம் கண்டு இவரை விரட்ட வேண்டும் ,தேர்தலில் தோற்றாலும் தான் தேசிய பட்டியல் மூலம்
ஆட்சியில் அமர்வேன் என்ற திமிர் தான் ,சுமந்திரன் இவ்விதம் புரிந்திட காரணம் .
தமிழ் தேசியம் ,அதன் உணர்வு அற்ற இந்த சிங்கள கலவை, இழி செயலானை மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும் ,மிக நிதானமாக நடைபயில வேண்டும் .
நாம் மேலே சொன்ன இந்த விடயங்களை கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்து சென்று மீள் பார்வை செய்யுங்கள் ,அப்டியே இவரது அப்பட்ட சித்து விளையாடல்கள் புரியும் மக்களே .
நாம் தமிழராய் நிமிர் வோம் ,நமது எதிர்ப்பை ஒன்றித்து காட்டி வெல்வோம் .கயவர்களை வீட்டுக்குள் இருந்து வெளியேற்றுவோம் .
- வன்னி மைந்தன் –
கர் நாடகாவில் ரஜினி படத்திற்கு எதிர்ப்பு
இந்திய -கர்நாடகாவில் ரஜினி படத்தை திரையிட எதிர்ப்பு
தமிழகத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்பார்’ படத்தை கர் நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவிக்க பட்டுள்ளது .
கர்நாடகாவில் ரஜினி படத்தை திரையிட எதிர்ப்பு
ரஜினிகாந்த்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் வருகிற 9-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ் நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும்
தர்பார் படத்தை மட்டுமே திரையிட திட்டமிட்டுள்ளதால் வேறு புதிய படங்களின் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர்.
ஆனால் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கன்னட படங்களை தவிர மற்ற மொழிகளில் தயாராகும் புதிய படங்களை கர்நாடகாவில்
கர் நாடகாவில் ரஜினி படத்திற்கு எதிர்ப்பு
வெளியிட ஏற்கனவே கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்தின்
தர்பார் படத்தையும் கர்நாடகாவில் திரையிட கூடாது என்று கன்னட அமைப்பு போராட்டம் நடத்தி உள்ளது.
தர்பார் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக வெளியிட உள்ளனர்.
இந்த நிலையில் தர்பார் படத்தை கன்னட மொழியில் மாற்றினால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிட வேண்டும். இல்லையேல் படத்தை
திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்பு கூறியுள்ளது.
எதிர்ப்பு தெரிவித்த கன்னட
அமைப்பினர் கர்நாடகாவில் தர்பார் படத்தை திரையிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த படத்துக்கு அதிக தியேட்டர்களையும் ஒதுக்கி உள்ளனர்.
இந்த நிலையில் படத்துக்கு எதிராக போராட்டம் நடப்பதால் வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.கர் நாடகாவில் ரஜினி
ஏற்கனவே ரஜினியின் காலா படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது
கர் நாடகாவில் ரஜினி படத்திற்கு எதிர்ப்பு
குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் ரஜினி வீடியோ
அரசியலுக்கு ரஜனி வரவுள்ள நிலையில் இவ்வாறு ஒரு புதிய நாடகத்தை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்
தமிழக மக்கள் மத்தியில் கர்நாடகாவில் தனக்கு எதிர்ப்பு உள்ளது என்பதை காண்பிக்கவே ரஜனியின் இந்த வங்குரோத்து அரசியல் நகர்வுகள் இடம்பெறுகிறது








