அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக அறிவித்த நிலையில் ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரம் பெற்று வருகிறது .

இவ்வாறான கால பகுதியில் மிக பெரும் ஆயுத உதவியை உக்ரைனுக்கு வெள்ளை மாளிகை வழங்க உள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது

சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத விற்பனை

எதிர் வரும் நாட்களில் அமெரிக்கா உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் பெறுமதியான, ஆயுத உதவிகள் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

இதன் படி இந்த ஆயுதங்கள் கட்டம் கட்டமாக வழங்கிட, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

அதன் அடிப்படையில் ஏவுகணைகள் ,பீரங்கிகள்,ராடார்கள் கவசவண்டிகள்,துப்பாக்கிகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் .டாங்கிகள் ,என்பன இவற்றில் பிரதான இடம் வகிக்கின்றன

F 35 ரக விமானங்கள்

F 35 ரக விமானங்கள் உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

இந்த F 35 ரக விமானங்கள் ஓட்டுவதற்குரிய பயிற்சிகள் ருமேனியாவில் வைத்து, உக்ரைன் சிறப்பு படை விமானிகளுக்கு வழங்க பட்டு வருகின்றன .

இவர்கள் பயிற்சி முடிவு பெற்றதும் குறித்த விமானங்களை ,உக்ரைனுக்கு விற்பனை செய்திட அமெரிக்கா நடவடிக்கையை ஆரம்பிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த விமானங்களை பயன்படுத்தி ,ரஸ்யாவின் ஏவுகணைகள் ,கப்பல் துறை முகங்கள் ,மற்றும் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தவும் திட்டம் தீட்ட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் விற்பனை

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வந்த இதுவரையான போர் கால பகுதியில் ,உக்ரைனுக்கு அமெரிக்காவினால் இரண்டு மில்லியன் பீரங்கி குண்டுகள் வழங்க பட்டுள்ளன .

அத்தனை பீரங்கி குண்டுகளும் ரஷ்யா இராணுவத்தின் மீது வீச பட்டுள்ளன .

மேலும் இதே போன்ற தொகையில் ,155 மில்லி மீற்றர் பீரங்கி குண்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

மிக பெரும் தொகையில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள, இந்த ஆயுதங்கள் ஊடக ,மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ,ரஷ்ய உக்ரைன் போர் நீடித்து செல்ல போகிறது என்பதை இவை காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள்

ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதல் அகதியாக ஓடும் உக்ரைன் மக்கள் ,ரஷ்யா வசம் விழ போகும் புது உக்ரைன் நகரம் .

உக்ரைன் ஆளுகை பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் ஏவுகணை மற்றும் விமான தாக்குதலை நடத்துகின்றனர் .

எதிரி முகாம் பகுதிகளைஇலக்கு வைத்து ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலை அடுத்து அங்கிருந்து உக்ரைன் மக்கள் அகதிகளாக ஓட்டம் பிடித்து வருகின்றனர் .

அகதிகளாக ஓடும் உக்ரைன் மக்கள் சிறப்பு பேருந்தூக்களில் ஏற்ற பட்டு இடை தங்கள் முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

Error: View 9293b2au4w may not exist
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு
Posted in இலங்கை செய்திகள்

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு

உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யா இராணுவத்தில் இலங்கை இராணுவத்தினர் இணைந்துள்ளனர் ,இலங்கை இராணுவம் இணைவு தொடர்பாக ரஷ்யாவிடம் இலங்கை தகவல் கோரியுள்ளது .

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இரண்டு ஆண்டுகள் கழிந்து கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ..

இவ்வாறான காலப் பகுதியில் ரஷ்யா படையில் இனைந்து உக்ரைன் அரச படைகளிற்கு எதிராக போரிட இலங்கை இராணுவம் இணைந்துள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .

சமீப சில வாரங்களுக்கு முன்னதாக உக்ரைன் இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைந்துள்ள காணொளிகள் வெளியான நிலையில் ,தற்போது ரஷ்ய இராணுவத்தில் இலங்கை இராணுவம் இணைவு என்ற செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்


இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்|இஸ்ரேல் தாக்கலாம் ஈரான்|ரஷ்யா உக்ரைன் மோதல்

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகளை அதிகம் தயாரிக்கும் ஈரான்.

இஸ்ரேல் எவ்வேளையும் வலிந்து தாக்கலாம் என எதிர் பார்க்கும் ஈரான் போருக்கு தயாரான நிலையில் இராணுவத்தை உசார் நிலையில் வைத்துள்ளது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் ,ரஸ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சத்தையும் சேதங்களை ஏற்படுத்துவதாக உக்ரைன் தெரிவிப்பு ,இந்த ஏவுகணைகள் ஆபத்தானவை உக்ரைன் குற்ற சாட்டு .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மாமாவை கடத்தி மிரட்டிய மன்மதன் கைது
Posted in இலங்கை செய்திகள்

உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது

உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது

உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி தம்பதியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் விசாரணை பிரிவில் இன்று சரணடைந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய தம்பதியினர் கடவத்தை பிரதேசத்தில் வசித்து வருவதுடன், கணவர் தொழில் ரீதியாக பொருளியல் ஆசிரியர் ஆவார்.

உக்ரைன் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர்கள், இந்த நாட்டை விட்டு அனுப்பியவர்களின் எண்ணிக்கை 55 ஆகும்.

இவர்களில் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு குழுவும் உள்ளடங்கியதுடன், சந்தேகநபர்கள் உக்ரைன் இராணுவத்தில் கெப்டனாக கடமையாற்றி தற்போது உயிரிழந்துள்ள ரனிஷ் ஹெவெகேவின் ஒருங்கிணைப்புடன் குறித்த தரப்பினரை உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. .

இலங்கையில் இருந்து வெளியேறும் நபர்கள் இந்தியா வழியாக போலந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் இராணுவத்தில் வேலை ஆட்கடத்தலில் ஈடுப்பட்ட கணவன் மனைவி கைது

இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து சந்தேகநபர்கள் 02 முதல் 05 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறியவர்களில் சிலர் உக்ரைனுக்கு சென்றுள்ள போதும் மேலும் சிலர் போலந்துக்குள் செல்ல முடியாமல் நாடு திரும்பியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றுமொரு குழு அஜர்பைஜானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றச் சென்றவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாவின் தலைமையில், ஆட்கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேல் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா


இஸ்ரேல் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா

இஸ்ரேல் தலைநகர் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை ,
சிலர் மரணம் ,ஆயுத படைகள் குவிப்பு .


உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா

வீடியோ

ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் மக்கள் பலி அதிகரிப்பு

ரஷ்யா தாக்குதலில் உக்ரைன் மக்கள் பலி அதிகரிப்பு

ரஷ்யா தற்கொலை விமான தாக்குதலில் பலியான மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .

உக்ரைன் ஒடிசா துறைமுக பகுதியை இலக்கு வைத்து ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தின .

இதில் ஏழுபேர் பலியானதாக அறிவிக்க பட்டிருந்த நிலையில் ,தற்போது அதன் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்திட பறந்து வந்த
17 தற்கொலை விமானங்களில் 14 ஐ தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

ரஷ்யா உள்ளே உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்போது ,உக்ரைனுக்குள் ரஷ்ய தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது

கடந்த 48 மணித்தியாலத்தில் வீழ்த்த பட்ட அதிக தொகுதியாக இவை .காணப்படுகின்றன.

வீடியோ

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் இராணுவம் 1000 பேர் மரணம்

உக்ரைன் இராணுவம் 1000 பேர் மரணம்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ரஷ்யா படைகள் 1000 பேர் பலி என தெரிவிப்பு

இந்த மாதத்தில் இரண்டு நாட்களில் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்த ,நூற்றுக்கு மேற்பட்ட எதிரி படைகள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அரச இராணுவம் அறிவித்துள்ளது .

எனினும் இன்றும் தமது தரப்பில் உக்ரைன் படைகள் தெரிவிக்கவில்லை .

வீடியோ

ரஷ்யா 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் அழிப்பு உக்ரைன் அறிவிப்பு
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் அழிப்பு உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யா 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் அழிப்பு உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யா இராணுவத்தின் 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

வழியாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு வந்த ரஷ்ய படைகளை எதிர்த்து ,நடத்த பட்ட வீரம் செறிந்த ,தாக்குதலில் ரஷ்யா படைகளுக்கு இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் முக்கிய படைகள் வசம் வீழ்ந்த பின்னர் ,உக்ரைன் படைகள் ரஸ்யாவின் மிக பெரும் போர் தளபாடங்கள் அழிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

ரஷ்ய உக்ரைன் கடும் மோதல் 1000 இராணுவம் பலி
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்

ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இடம்பெற்ற போரில் ,
31 000 உக்ரைன் இராணுவம் மரணம் என உக்ரைன் அதிபர் ஜெலான்சி தெரிவித்துள்ளார்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்று வரும் இரு தரப்பு போரில் சிக்கி
உக்ரைன் இராணுவத்தினர் பெரும் தொகையில் மரணமாகியுள்ளதாக ஜெலன்ஸி தெரிவித்துள்ளார்

எமது தாயக நிலப் பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்குடன் போரினை தொடுத்து ,உக்ரைனை அபகரிக்க போரை நடந்து ரஷ்ய எதிரியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த இராணுவத்தினர் தியாகத்தை ,மக்கள் மறக்க முடியாது என முழங்கினார் .

ரஷ்யா உக்ரைன் போரில் 31 000 உக்ரைன் இராணுவம் மரணம்

அமெரிக்காவுக்கு ஆதரவாக உக்ரைன் செயலாற்றி ரஸ்யாவுக்கு எதிரான சதிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்ததை அடுத்தே புட்டீன் போரினை தொடுத்தார் .

புட்டீன் கூறியது போன்று இதுவரை உக்ரனுக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கி தொடர்ந்து போருக்குள் தள்ளி வருவது அதே மேற்குலக நாடுகள் இப்பொழுது அம்பலமாகியுள்ளது

உக்ரைன் உள்கட்டமைப்பு முற்றாக செயல் முடக்க பட்ட நிலையில் ,மின்சாரம் ,தொலை தொடர்புகள் தூண்டிக்க பட்ட நிலையில் பல்லாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர் .

அவர்களை கருத்தில் கொள்ளாது ஜலான்சி தொடர்ந்து போரை நடத்தி செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடித்த விமானம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 18 உக்ரைன் படைகளினால் சுட்டு வீழ்த்தல் ,உக்ரைனுக்குள் பறந்து வந்த ரஷ்யா தற்கொலை விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

உக்ரைன் இராணுவம் ரஷ்யா உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தி வந்த நிலையில் ,தற்போது அதற்கு பதிலடி தாக்குதல்களை ரஷ்யா நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதால் ,ரஷ்யா படைகளின் தாக்குதல் தோற்கடிக்க பட்டு இழப்பு தடுக்க பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

வீடியோ

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானங்கள் இஸ்ரேலினால் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் 40 சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 40 சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 40 தம்மால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் தெரிவித்துள்ளன .

உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பறந்து வந்த ஈரான் தயாரிப்பு தற்கொலை விமானங்களே இவ்விதம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

ரஸ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் ,அதற்கு பதிலடி தாக்குதலாக பெரும் தொகையில் தற்கொலை விமான தாக்குதல் நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்

ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர் கீவ்,பலத்த எறிகணை தாக்குதலில் இந்த நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளது

ரஷ்ய உள்ளே தாக்குதலை உக்ரைன் நடத்தியது அதற்கு ,பதிலடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி மின்சார மையங்களை ரஷ்ய அழித்துள்ளது

அதனை;ல் தற்போது உக்ரைன் தலைநகரில் ஐந்து பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன

உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஐரோப்பா
Posted in உலக செய்திகள்

உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஐரோப்பா

உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஐரோப்பா

உக்ரைன் 20 000 இராணுவத்திற்கு சிறப்பு போர் பயிற்சி வழங்கும் ஐரோப்பா,உக்ரைன் இராணுவம் கோடைகாலம் முடிவதற்குள் பயிற்சி முடித்து வெளியேறுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது .

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் பலத்த பாதிப்பை உக்ரைன் இராணுவம் சந்தித்து வருகிறது .

அதனை அடுத்து இந்த சிறப்பு பயிற்சிகளை ஐரோப்பா அவசரமாக வழங்கி உக்ரைன் படைகள் ரஸ்யாவுக்கு எதிராக போரிட தயார் படுத்தி வருகிறது .

ஐரோப்பா வழங்கும் இந்த சிறப்பு பயிற்சி ஊடாக உக்ரைன் நாட்டை ,ரஷ்ய போர் படை எடுப்பின் ஊடாக தடுத்து விட முடியுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

வீடியோ

ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் மீது கடும் தாக்குதல் எரியும் உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் கார்கீவ் பகுதி மீது விமானம் மூலம் கடும் தாக்குதல் நடத்தியதில் ,தொழில் துறை நிலையங்கள் எரிந்த வண்ணம் உள்ளது .

ரஷ்யா கெமிக்காசிகள் விமானம் நடத்திய தாக்குதலில் இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் விமானங்கள் நடத்திய தாக்குதலை அடுத்தே , அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை ரஷ்யா உக்ரைன் பகுதிகளை குறிவைத்து நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் கட்டடங்களுக்குள் சடலம்

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல் ,கட்டடங்களுக்குள் சடலம் மீட்பு , ரஷ்யா நடத்தும் போரில் உக்ரைனுக்கு பலமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

உக்ரைன் டொன்ஸ்டெக் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பல கட்டடங்கள் வீழ்ந்த நிலையில் ,கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து ஐந்து மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக உக்ரைன் மீட்பு படைகள் தெரிவித்துள்ளன .

இரண்டு வருடங்கள் எட்டிப்பிடித்து கடக்கும் போரில் உக்ரைன் உள் கட்டமைப்பு பலமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது .

வீடியோ

ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார் ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ …
விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் அமெரிக்கப் பயிர்களுக்காகச் செலவிடப்படும் என டிரம்ப் கூறுகிறார் கோதுமை, சோயாபீன்ஸ் ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம் கோதுமை, சோயாபீன்ஸ் …
ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம் ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம் ,வார இறுதியில் மேலும் மூன்று கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து புறப்படும் என தென் கொரிய ஜனாதிபதி …
பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது ,தெல்தெனியாவில் ஒரு காருக்குள் சடலமாகக் …
அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை ,இளம் பருவத்தினருக்கான சமூக ஊடகத் தடையை கடுமையாக அமல்படுத்துவது குறித்து …
ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார் ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார் ஹரக் கட்டா” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் பிரமுகரான …
ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்

ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்

ரஷ்யா இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு
,உக்ரைன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர் .

இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .


தொடராக ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 21 அப்பாவி பொது மக்கள் காயமடைந்துள்ளனர் .

இவ்வாறு காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில்
காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

இரண்டு வருடங்களை அண்மித்து பயணிக்கும்
உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் உள்கட்டமைப்பு
பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா தாக்குதல்களினால்
பலத்த ஆயுத,.ஆளணி ,சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்து வருகிறது ,உக்ரைன் பகுதிகளை நோக்கி ரஷ்யா ஏவுகணை தாக்குதல் ,பறந்து வந்த ரஷ்யா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா Kh-59 air-to-surface missile. ஏவுகணைகளை பயன் படுத்தி உக்ரைன் மீது தாக்குதலை நடத்த வருகிறது .

இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலமாக பாதிக்க பட்டுள்ளது .

உக்ரைன் டினிப்பிரோ பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .ரஷ்யா ஏவுகணைகள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது உக்ரைன் வான்தடுப்பு படைகள் .

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் தொடர்ந்து யுத்தம் முடிவின்றி தொடர்வதால் ,உக்ரைன் அப்பாவி மக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .

வீடியோ

உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு

உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு

உக்ரைன் நாட்டின் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்தது ரஸ்யா முப்பது ஏவுகங்களைவேசியுல்ளது

இந்த இடைவிடாதஹ் ஏவுகணை தாக்குதலினால் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வீடுகள் .கடைகள் என்பன சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

இரு தரப்பிற்கும் இடையில் இடைவிடாது தொடரும் தாக்குதலினால் உக்ரைன் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ