அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்

அமெரிக்கா மத்திய கலிபோர்னியா பகுதியில் வீடொன்றுக்குள் வைத்து,
நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
ஆறு பேர் உயிர் பிரிந்தனர் .

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 17 வயது பெண்ணும் ,அவரது ஆறு மாத சிசுவும் அடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

குழு ஒன்று நடத்திய திட்டமிட்ட தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை . விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்

அமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதி போர்க்குற்றத்தால் பாதிக்க பட்டவர்கள் ,அதனை புரிந்தவர்கள் அமெரிக்காவால் வசித்தால் வழக்கு தொடர முடியும் என்ற சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார் .

இதனால் இலங்கையில் போர்க் குற்ற இனப் படு கொலை புரிந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவில் தங்கி வாழ முடியா நிலை ஏற்பட்டுளள்து .

அவ்வாறு அமெரிக்காவில் தங்கினால் தமிழர்களினால் வழக்கு தொடுக்க பட்டு அதில் கைது செய்யப்படும் பேராபத்து காணப்படுவதால் ,அமெரிக்காவை கோட்டபாய மறந்து இலங்கையில் முடங்க வேண்டிய பரிதாபத்தில் சிக்கியுள்ளார் .

No posts found.
அமெரிக்காவில் 1.5 பில்லியன் டொலரை வென்ற நபர்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 1.35 பில்லியன் டொலரை வென்ற நபர்

அமெரிக்காவில் 1.35 பில்லியன் டொலரை வென்ற நபர்

அமெரிக்காவில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் ,நபர் ஒருவர் 1.35 பில்லியன் டொலர்களை வெட்டியாக தட்டி சென்றுள்ளார் .

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெற்றி பெற்ற மிக பெரும் அதிஷ்ட சாலியாக இந்த நபர் மாற்றம் பெற்றுள்ளார் .

இலங்கை முஸ்லீம் செல்வந்தர் தாலிபான்களுடன் தொடர்பு -அமெரிக்கா தடை
Posted in உலக செய்திகள்

30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா

30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா

அமெரிக்கா மாதம் ஒன்றுக்கு,
நான்கு நாடுகளை சேர்ந்த, 30 ஆயிரம் அகதிகளை ,
அமெரிக்காவிற்கும் நுழைய அனுமதிக்கிறது என்கின்ற விடயத்தை அறிவித்தார் .

வெனிசுலா, கியூபா, நிகரகுவா மற்றும் ஹைட்டியில் இருந்து,
மாதத்திற்கு 30,000 குடியேறியவர்களை, ஏற்றுக்கொள்கிறது என்பது ,
அவரது அறிவிப்பாக உள்ளது .

30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா

மேலும் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்து தான் ,
விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை .

அவர் தம் நாடுகளில் இருந்தவாறே விண்ணப்பிக்க முடியும் ,
என்கின்ற புதிய அறிவிப்பை வெளியிட்டு ,
குறித்த நாடுகளின் மக்களை மகிழ்ச்சியில் குளிக்க வைத்துள்ளார் .

இவரது இந்த குடியேற்றவாசிகள் நுழைவுக்கு,
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ,கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் .

No posts found.
60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

சிரியாவில் இருந்து டாங்கர் மூலம் அமெரிக்கா, இராணுவத்தினர் ஒயில் திருடி சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது .

இந்த தொடர் ரோந்து அணியில் பலத்த பாதுகாப்புடன், இந்த டங்கர்கள் சிரியாவில் இருந்து ,வடக்கு ஈராக்கிற்கு எடுத்து செல்லப் பட்டுள்ளது .

பயங்கரவாதம் என்ற போர்வையில் படையெடுப்பை நடத்திய ,அமெரிக்கா அங்கிருந்து எண்ணெய் ,வளத்தை கொள்ளையடித்து செல்கிறது .

இந்த கொள்ளையை தடுக்க முடியாது சிரியா அரசு கை கட்டி வேடிக்கை பார்க்கிறது .

உக்கிரேனுக்கு ஏவுகணைகள் - சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்
Posted in உலக செய்திகள்

சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் al-Omar oil நிறுவனத்திற்கு,
நிறுவ பட்டிருந்த அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .

இந்த ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி ,
பல இராணுவத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ,
மற்றும் ஆயுத தளபாட சேதம் ஏற்பட்டுள்ளதாக
சுயாதீன தகவ்கள் தெரிவிக்கின்றன .

எனினும் அமெரிக்கா இராணுவ தலைமையகம்,
இந்த தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும்வெளியிடவில்லை .

குறித்த இராணுவ முகாம் தொடராக ஏவுகணை,
தாக்குதல்களுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளது .

எனினும் அமரிக்கா படைகள் அங்கிருந்து விலகுவதாக இல்லை .

சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் இருந்து தமது இராணுவ டிராக் ,மற்றும்
பவுசர்கள் ஊடாக ,ஒயில் மற்றும் எண்ணெய் கடத்தல்களில் ,
ஈடுபட்ட வண்னம் உள்ளனர் .

ஆண்டு ஒன்றுக்கு மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு மேலாக,
வருமானம் பெறுகின்றனர் என்கின்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டு வரும் நிலையில் ,
இந்த தாக்கல் இடம்பெற்று வருகின்றது .

சமீப காலங்களாக இங்கிருந்து எண்ணெய் கடத்தி செல்லும் அமெரிக்கா ,
இராணுவ பாதுகாப்பு ரோந்து அணிகள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகின்றது .

பயங்கரவாதம் என்கின்ற போர்வையில் முஸ்லீம் நாடுகளை ஆக்கிரமித்து ,
அங்குள்ள வளங்களை கொள்ளையடிக்கும் செயலில்,
அமெரிக்கா ஈடுபடுகிறது என்கின்ற குற்ற சட்டை ,
பாதிக்க பட்ட நாடுகள் தெரிவித்த வண்ணம் உள்ளன .

ஆனால் அமெரிக்காவோ இதனை மறுத்து வருகிறது .
இப்பொழுது திருடன் யார் போலீஸ் யார் என்பதை ,
மக்களே தீர்ப்பை நீங்களே எழுதி கொள்ளுங்கள் .

அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்

அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்

அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனி மழை பொழிவினால் ,
50 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 10 மில்லியன் மக்கள் ,மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .

அதிக குளிர் நிலவுவதால் ,மேலதிகமாக,
ஐந்து லட்சம் போர்வைகள் வழங்க பட்டுள்ளன .

எனினும் மக்களை காப்பாற்ற முடியா நிலையில்,
அமெரிக்கா சிக்கி தவித்து வருகிறது .

வீடுகள் மேல் மூன்று அடிக்கு மேல் சினோ குவியலாக காணப்படுவதால் ,
அதிக குளிரில் பல வீடுகள் சிக்கியுள்ளன .

வயதானவர் முதல் சிறுவர்கள் வரை ,
இந்த சினோவின் அதிக குளிர் காரணமாக பலியாகி வருகின்றனர் .

கடந்த ஆறு நாட்களில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இவ்வாறே காலநிலை பயணித்தால்,
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை

அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை

அமெரிக்காவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரனோ நோய் தொற்றுக்கு உள்ளான,
நூறு மில்லியன் மக்கள் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர் .

வரலாறு காணாத அளவுக்கு இந்த சோதனை அமெரிக்காவை ஆட்டி படைத்துள்ளது .

அமெரிக்காவில் பல லட்சம் மக்கள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகி இருந்தனர் .


குளிர் காலம் ஆரம்பித்துள்ள இவ்வேளை மீளவும் சீனா முதல் ,
அமெரிக்கா வரை இந்த நோயானது வேகமாக பரவி வருவதை ,
இந்த புள்ளி விபரங்கள் காண்பித்து நிற்கின்றன .

கொரனோ பயங்கரம் ஓய்ந்துள்ளதாக பெருமூச்சு விட்ட மக்களுக்கு ,
மீளவும் குறித்த நோயானது வேகமாக பரவும் குறிப்பேடு ,மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

அணைத்து ஜகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

அணைத்து ஜிகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா

அணைத்து ஜகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா

அமெரிசிவினால் தேட பட்டு வந்த அணைத்து ஜிகாத் தீவிரவாத ,தலைவர்களும் தம்மால் கொலை செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது ,.

பின்லாடன் ,அதனை தொடர்ந்து தலிபான்கள் தலைவராக விளங்கிய தலைவர்கள் வரை ,தொடராக கொன்று குவித்து விட்டோம் என்கிறது அமெரிக்கா .

அணைத்து ஜகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா

இந்த தலைவர்களை வளர்த்தும் ,பின்னர் அவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குற்றி அழிப்பதுவும் ,
தனது கொள்கை பிரகடன நிகழ்வாக தொடர்ந்து பயணிக்கிறது அமெரிக்கா .

ஆனாலும் தீவிரவாத நாடுகள் எங்கும் தொடர்கிறது என்கின்ற
வேற்று கூச்சலை ,அமெரிக்கா அவிட்ட பாடில்லை .

அதனால் என்னவோ தீவிரவாதமும் முளைக்க தவறவில்லை .

பயணிப்பதும் ,பயனர்கள் முடிவடைவதையும் ,அமெரிக்கா ஏகாதிபத்தியமே நிர்ணயித்து கொள்கிறது என்பது ,இந்த வாத சாடல்கள் இடித்துரைக்கின்றன .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனில் வைத்து ரசியாவின் முதுகெலும்பை முறிக்கும் நோக்குடன் அமெரிக்கா செயலாற்றி வருகிறது .அதற்கு ஏற்ப தற்போது Patriot air defence missile systems ஏவுணைகளை வழங்கிட அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது .

இந்த ஒப்புதல் நிலவரத்தை அடுத்து ,எதிர் வரும் சில நாட்களில் ,உக்கிரேனுக்கு இந்த புதிய வகை ஏவுகணைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

மேற்குலக நாடுகள் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என, ரசியா கேட்டு கொண்டது .ஆனால் அவர்கள் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் ,அணு ஆயுத தாக்குதலை ரசியா தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனில் வைத்து ரசியாவின் அனைத்து ஆயுதங்களை சோதனை செய்திடும் நகர்வில் ,அமெரிக்கா ஈடுபட்டுள்ளது .

தொடர்ந்து தோல்விகளை ரசியா சந்தித்து சென்றால் அது இரசாயன மற்றும் ,அணுகுண்டு தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது - அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை
Posted in உலக செய்திகள்

ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது – அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை

ரசியாவுக்குள் ஏவுகணை வீச கூடாது – அமெரிக்கா உக்கிரேனுக்கு புதிய நிபந்தனை

அமெரிக்கா உக்கிரேனுக்கு கடந்த யூன் மாதம் ஐம்பது கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஆட்டிலறி வகையைசேர்ந்த ஏவுகணைகளை வழங்கியது

.
இந்த ஏவுகணைகள் உக்கிரேனுக்குள் உள்ள ,ரசியா நிலைகள் மீது மட்டும் வீச பட வேண்டும் என தெரிவிக்க பட்டது .

ஆனால் அவற்றை மீறி உக்கிரேன் ரசியாவின் எல்லைகளுக்குள் வீசி வருகிறது .


இதனால் தற்போது குறித்த ஏவுகணைகளை மேலும் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது .மேலும் புதிய நிபந்தனைகளும் விதிக்க படுகிறது .


இவை ரசியாவை குஷி படுத்தவும் ,உக்கிரேனில் இடம் பெறும் போரினை தணிக்கவும் மேற்கொள்ள படும் உத்தியாக பார்க்க படுகிறது

அப்படி என்றால் உக்கிரேன் மீளவும் ரசியாவின் படைகள் வசம் வீழும், களம் மாற்றம் மடையும் என எதிர்பார்க்கலாம் .

அமெரிக்காவில் வெள்ளம் புயல் 2 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வெள்ளம் புயல் 2 பேர் மரணம்

அமெரிக்காவில் வெள்ளம் புயல் 2 பேர் மரணம்

அமெரிக்கா தெற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் புயல் காரணாமாக இருவர் பலியாகியுள்ளனர் .

மேலும் வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன சேதமடைந்துள்ளன .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .

இந்த வெள்ளம் மற்றும் புயலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ..

Error: View 9293b2au4w may not exist
உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனில் இடம்பெற்று வரும் போருக்கு ஆதரவாக அமெரிக்கா அரசு 400 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது .

இவ்விதம் வழங்க படும் பெரும் தொகை ஆயுத குவியலில், ஏவுகணைகள் ,ஆட்டிலொறிகள் ,மற்றும் டாங்கிகள் உள்ளிட்டவை அடங்கு கின்றன .

ரசியா இராணுவம் தற்பொழுது நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது .

அதனால் இவ்விதமான அவசர ஆயுத உதவியினை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது .

உக்கிரேன் போர்க்களத்தை அமெரிக்கா பிரிட்டன் நாடுகளே ,முன் நின்று நடத்தி வருகின்றது .

போர் முடிவுற்றாலும் ,தற்போது உக்கிரேன் பெற்றுள்ள கடன் தொகையில் இருந்து மீளுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்

அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்

அமெரிக்கா Walmart store in Virginia வுக்குள் அங்கு பணி புரிந்த ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,ஆறுபேர் பல சரக்கு கடைக்குள் பலியாகினர் .

மேலும் நான்கு பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை வருகின்றனர் .

துப்பாக்கி தாரியும் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி

அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி

அமெரிக்கா கடற்படை சிப்பாய்கள் மூவர் ஒரு வாரத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்கா Norfolk’s கடற்படை ததளத்தில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .


குறித்த தற்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

தலமை அதிகாரிகள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் காரணமாக ,இந்த தற்கொலைகள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

எனினு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அமெரிக்கா மூடிக்கிட்டு இருக்கணும் வடகொரியா எச்சரிக்கை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்

வடகொரியா அமெரிக்காவின் இதய பகுதியை அதாவது வெள்ளைமாளிகை வரை சென்று தாக்கும் , கண்டம் விட்டு கண்டனம் பாயும் அணுகுண்டு ஏவுகணையை சோதனை புரிந்துள்ளது .

https://www.youtube.com/watch?v=uBJP6q7eevI

இன்று அதிகாலை வேளை .ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவுக்கு அப்பால் இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்தது .


சுமார் ஆறாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை இது என ஜப்பான் தெரிவித்துள்ளது .


இதனால் அமெரிக்காக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹாரீஸ் ,வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை தொடர்பில் அவசரமாக கூடி ஆராய்ந்து வருகிறார் .

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்

இவருடன் பல முக்கிய நாடுகள் பேச்சில் ஈடுபட்டுள்ளன .

வடகொரியா மீது தொடராக பொருளாதார தடையினை விதித்து ,அந்த நாட்டு மக்களை பட்டினியால் கொல்லும் நிலைக்கு அமெரிக்கா வைத்துள்ளது .

நமக்கு தீர்வை வழங்குங்கள் என ,அமெரிக்காவின் மனடையில் வீழ்ந்து வெடிக்கும் ஏவுகணை மூலம், வடகொரியா செய்தியை சொல்லி அனுப்பியுள்ளது.

ஒரு மாதத்தில் நடந்தேறிய அதி முக்கிய அணுக்களுண்டு ஏவுகணை சோதனை இதுவாக பார்க்க பாடுகிறது .


வடகொரியா மீளவும் உலக மாநாடுகளை ஓடவைத்துள்ளது என்றால் ,அது எதையோ ஒன்றை செய்ய போகிறது என்பது பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.


ரொக்கட் கிங் என வடகொரியா அதிபரை டிரம்ப் கூறியது சரி தன் போல் உள்ளது .

இலங்கை முஸ்லீம் செல்வந்தர் தாலிபான்களுடன் தொடர்பு -அமெரிக்கா தடை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவுக்குள் நுழைய 42 ரசியா ஆதரவாளர்களுக்கு தடை

அமெரிக்காவுக்குள் நுழைய 42 ரசியா ஆதரவாளர்களுக்கு தடை

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ரசியா ஆதரவாளர்கள் என கருதப்படும் 42 பேருக்கு எதிராக தடை விதிக்க பட்டுள்ளது .

இந்த புதிய பட்டியலில் இணைக்க பட்டுள்ளவர்கள் ,ரசியா இராணுவத்தின் தொழில் நுட்ப பிரிவில் இணைந்து செயல் படுகின்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

ரசியாவின் பொருளாதார மற்றும் ,இராணுவ பலத்தை ,சிதைக்கும் முகமாக இந்த தடைகள் விதிக்க படுகின்றன .

இவ்வாறான தடைகள் ஊடாக ,ரசியாவை கட்டு படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
Posted in உளவு செய்திகள்

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை ,வடகொரியா தாக்கி அழித்து விடும் என்பதல் ,தற்போது தென் கொரியா மேலாக அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுத்த படவுள்ளன .

தென் கொரியா மாற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள, இரகசிய வான் தளம் ஒன்றில், இந்த அணுகுண்டுகளை காவிய விமானங்கள், தயார் நிலையில் வைக்க படவுள்ளன .

அதன் ஊடக வடகொரியா மேற்கொள்ளும் தாக்குதல்களை, தடுத்து விட முடியும் என்கிறது தென் கொரியா .

தமது நாட்டின் மீது போர் தொடுக்க பட்டால் ,போரை தொடுக்கும் நாடுகள் வரைபடத்தில் காணமல் போகும் என்பதான தொனியில் ,வடகொரியா இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது .

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

சில வாரங்களுக்கு முன்னராக ஜப்பன் ,தென் கொரியா கடல் நீர் எரிப் பகுதியை இலக்கு வைத்து ,ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி குண்டுகள் வீச பட்டன .

இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறந்து சென்று. ஜப்பான் ,தென் கொரியா பகுதியில் தரித்து நிற்கும் ஏற்பாடுகள் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
Posted in உலக செய்திகள்

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,23 ஏவுகணைகளை ஒரே நாளில் ஏவி சோதனை புரிந்துள்ளது .

இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா ,உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

தாம் அணு ஆயுத நாடு என்பதை வடகொரியா மீளவும் இடித்துரைத்து வருகிறது .

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

அணு குண்டு பலம் பெறும் பொழுதே அமெரிக்கா போன்ற அடக்கியாளும் வல்லாதிக்க நாடுகள் மத்தியில் இருந்து, தப்பித்து கொள்ள முடியும் என்கின்ற வகையில், இந்த சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது .

வடகொரியாவின் தொடர் அத்துமீறல் ,உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றன .

உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் வானில் நடந்த பயங்கரம்
உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் வானில் நடந்த பயங்கரம்

என தெரிவித்து ,வடகொரியா மீதான தடைகளை ,மேலும் விதிக்க அமெரிக்கா தலைமையிலான நாடுகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன .

தடை மேல் தடைகளை தொடர்ந்து விதித்தால் என்ன ஆகும் என்பதை, இந்த வல்லாதிக்க நாடுகள் உணாந்து கொள்ளாத வரை ,வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்திட முடியாது என்பதே வெளிப்படை .

இலங்கைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த அமெரிக்கா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த அமெரிக்கா

இலங்கைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த அமெரிக்கா

இலங்கை சுகாதார அமைச்சுக்கு ,அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சினால் மருத்துவ உபகாரணகள் வழங்கி வைக்க பட்டுள்ளது .

அமெரிக்காவின் இராணுவத்தை கட்டி காப்பாற்றும் ,பாதுகாப்பு அமைச்சினால் ,இலங்கைக்கு வைத்திய உபகாரணங்கள் வழங்கி வைக்க பட்டுள்ளது .

இராணுவ அமைப்பு ஒன்று ,இலக்கைக்கு ஏன் இவ்வாறான ,உபகரணங்களை வழங்கியது என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .