500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்
Posted in உலக செய்திகள்

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல் ,சிரியாவிலிருந்து அமெரிக்கப்பட்டுகள் விலகி உள்ளதாக சரியா செய்திகள் அதிர்ச்சி செய்திகளை தெரிவித்து வருகின்றன.

அமெரிக்கா இராணுவம்

அரபிய நாடுகளை ஆக்கிரமித்து அதன் எண்ணெய் வளங்களை சுரண்டி ஏப்பமிட்டு வந்த உலக வல்லாதிக்க அரசான அமெரிக்கா இராணுவம் ,

சிரியாவின் மிக முக்கியமான ராணுவ படைத்தளத்தில் இருந்து பின்வாங்கி செல்கிறது.

ஈரானுடைய ஆதரவு படைகள் அமெரிக்க படைகள் நிலைகள் மீது ,தொடராக தாக்குதலை நடத்தி வந்த நிலையில், இழப்புகளை ஏற்று கொள்ள முடியாத அமெரிக்க படைகள் திடீரென விலகி உள்ளன.

அதன் அடிப்படையில் சிரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, அமெரிக்கா படைத்தளம் ஒன்றிலிருந்து ,500க்கும் மேற்பட்ட அமெரிக்க படைகள் அங்கிருந்து மீளவு நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இடைவிடாத இராணுவன் தாக்குதல்

இடைவிடாத இராணுவன் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால், அமெரிக்கா படைகள் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய, துருப்புகளின் நிலைக்கு ஆபத்து உள்ளது அங்கிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த ராணுவங்கள் அங்கிருந்து விலகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் ,

அதனை அடுத்து புதிய வகையில் தாக்குதல்களை ஈரான் மற்றும் ஈரானை அண்மித்த நாடுகளில் தீவிரப்படுத்தி இருக்கிறது.

யூதப்படைகளின் முக்கிய உளவுத்துறையாக விளங்கும் மொசாட் அழித்தொழிப்பு தாக்குதலை மிக வேகமாக நடத்துவதிலிருந்து ,

இந்த ராணுவ நடவடிக்கை உள்ளகரீதியாக எழுதப்பட்ட ஒப்பந்தங்களும் சில விடயங்களை அம்பலப்படுத்தி இருப்பதையும் இதனூடாக அறிய முடிகிறது.

இந்த படைவிலகள் என்பது அமெரிக்கா அரசுக்கும் படைகளுக்கும் கிடைத்த மிகப்பெரும் அவமானமாக கருதப்படுகிறது.

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல்

சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகல் சஜித் கட்சியிலிருந்து மூவர் விலகியுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தின் சமங்கி ஜன பழக வை மூன்று தேர்தல் வேட்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக ,முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரத்தக்க அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருகின்ற வேளையில் மாத்தளை மாவட்டத்தின் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை

ராஜினமா செய்ய உள்ளதால் அந்த கட்சிக்கு கொடுக்கப்படும் நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

திடீர் பதவி விலகல்

உள்ளக ரீதியாக எதிரணிகளால் பொட்டிகள் வாங்கப்பட்டு அதன் பின்னர் இவர்கள் இந்த திடீர் பதவி விலகலுக்குச் செல்வதாக தெரிய வருகிறது.

பல பகுதிகளில் ஆட்சி அமைப்பதில் இழுபறிநிலை இருந்து வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது பெரும்பான்மை ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால் சிலருடைய ஆதரவு தேவைப்படுகிறது.

அதனை அடுத்து பதவி விலகினான் இத்தனை கோடி எங்களுக்கு தரப்படும் என்கின்ற நிலையில் ,அதன் டீல் அடிப்படையில் இவர்கள் இந்த பதவியை விலகுவதாக தெரிய வருகிறது.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது இது தான் சார் .

ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்

ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்

ரஷ்யா கடற்படையானது கிரிமியா விசெபஸ்ட போல் துறைமுக பகுதியில் இருந்து விலகியுள்ளது .

ரஷ்யா கடற்படை மீது நடத்த பட்ட தாக்குதலைஅடுத்து தமது கடற்படையை
கருங்கடல் நோக்கி பாதுகாப்பாக பின்னகர்த்தியுள்ளது .

தமது கடற்படையை பின் நகர்த்திய பொழுது ,நீண்ட தூர கண்டம் விட்டு
கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் ,உக்ரைன் மின்சார மையத்தை தாக்கி அழித்துள்ளது .

அறுபது வீதமான மின்சார உற்பத்தி செயல்பாடுகள் அழிக்க பட்டுள்ளதாகவும் ,ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்


குளிர்காலத்தில் மக்கள் குளிரினால் பாதிக்க படும் நிலை ஏற்படும் என்கின்ற
ஆபாய ஏச்சரிக்கை விடுக்க படுகிறது .

தமது கடல்படைக் ,விமான தளங்கள் மீது உக்ரைன் ஊடுருவி தாக்குதல் நடத்தியதை அடுத்து ,உக்ரைன் முக்கிய கட்டமைப்புக்களை முற்றாக,குறிவைத்து அழித்தொழிப்பு தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது .

உக்ரைன் மேற்கு நாடுகளின் தவறான இராணுவ வழிகாட்டல் ஊடக ,நகர்ந்து தனக்கு மிக பெரும் ஆபத்தை தேடிக்கொள்வதாக இது காணப்படுகிறது .

ரஷ்யா படைகள் கப்பல் படை விலகல் தமக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி என உக்ரைன் இராணுவம் மகிழ்ச்சியை வெளியிட்டு கொண்டாடி வருகிறது .

இந்த மகிழ்ச்சி கொண்டாட்டம் எத்தனை நாளுக்கு நிலைத்து நிற்கும்
என்பதே கேள்வியாக உள்ளது .

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா இன்று பதவி விலகல் – ..?

மகிந்தா இன்று பதவி விலகல் – ..?

இலங்கை ஆளும் பிரதமர் மகிந்தா ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என எதிர் பார்க்க படுகிறது.

,
பாராளுமன்ற கூட்டம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் ,மகிந்த ராஜபக்ச இவர் தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

ஒரு அறிவித்தல் அதன் பின்னர் பதவி விளக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்

    பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்

    பிரிட்டன் பாராளும்னற பகுதிக்குள் நீல பட காட்சிகளை இரு தடவை பார்த்தார் என்ற குற்ற சாட்டு ஆளும்


    கட்சி உறுப்பினர் Conservative Party, Neil Parish மீது சுமத்த பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்

    மேற்படி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ,இப்படியும் நடக்கிறது சம்பவங்கள் பார்த்துக்குங்கோ

    Neil Parish, the Tory MP who has said he will resign after
    admitting watching pornography in the House of Commons, has a strong interest in farming, the countryside and animal welfare issues.

      Posted in Uncategorized

      பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு

      பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு

      இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா பாயாவிற்கு எதிராக மக்கள்

      போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பதவி விலகும் படி


      கோரினால் தான் பதவி விலகிட தயாராக உள்ளதாக கோட்டா அறிவித்துள்ளார்

      இவரது இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என எதிர்பார்க்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி 24 மணித்தியாலத்தில் பதவி விலகல்

        புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி 24 மணித்தியாலத்தில் பதவி விலகல்

        இலங்கையில் அமைச்சர்கள் தமது பதவிகளை இராயீனமா செய்துள்ள நிலையில் அலி சப்ரி


        நிதி அமைச்சராக பதவி ஏற்றார் #இவர் பதவி ஏற்று 24 மணித்தியாலத்தில் பதவி விலகியுள்ளார்

        இந்த பதவி விலகல் ஏன் என தெரியவில்லை,இதே போல ஜீவன் தொண்டைமானும் பதவி விலகியுள்ளார்

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டன் வார்த்தை அமைச்சர் திடீரென பதவி விலகல்

        பிரிட்டன் வார்த்தை அமைச்சர் திடீரென பதவி விலகல்

        பிரிட்டன் வார்த்தக அமைச்சர் தனக்கு கிடைக்க பெற்ற கடிதம் ஒன்று

        மிரட்டலாக அமைந்திருந்த காரணத்தினால் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

        குடும்பத்தினர் பெற்ற கடன் தொகையை செலுதத நிலையில் இவர்கள் காணப்பட்டதால் இந்த விடயம் இடம் பெற்றுள்ளதாக பேச படுகிறது

          அதனாலேயே இவர் இந்த பதவியை திறந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

          இவர்கள் மீது வைக்க பட குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு எடுக்க படவுள்ளதகவும் ,

          அவ்வாறு நீதி விசாரணைகளுக்கு செல்ல பட்டால் அது ஆளும் அரசுக்கு நெருக்கடியை தருவிக்கும் என எதிர்பார்க்க படுகிறது