Tag: மகிந்த ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர் .
இந்த சந்திப்பில் எதிர்வரும் தேர்தலில் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாட பட்டுள்ளது .
மொட்டு கட்சி மக்களினால் துரத்தியடிக்க படும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது கவனிக்க தக்கது .
சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
சீனாத் தூதுவர் மகிந்த ராஜபக்ச திடீர் சந்திப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை சீனா தூதர் சந்தித்து பேசியுள்ளார் .
இந்த பேச்சுக்களின் பொழுது சீனா மகிந்தாவிடம் தமது பாணியில் சில டீல்கள் பேசியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அமெரிக்கா இந்தியாவை பகைத்து சீனாவுடன் ஒட்டி உறவாடிய மகிந்த ராஜபக்ச ஆட்சி ,அதே சீனாவினால் மூழ்கடிக்க பட்டது .
இவ்வாறான நெருக்கடி நிறைந்த கால பகுதியில், மீளவும் சீனா மகிந்தவை சந்தித்து டீல்கள் பேசி வருகின்றமை ,தேர்தலில் வெற்றியை மகிந்தா சூடி
கொள்ளும் நகர்வு பேச்சுக்கள் இடம்பெற்று இருக்கலாம் என கருத படுகிறது.
இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் என்கின்ற தகவல்களை ,அவரது கூட்டாளிகள் வெளியிட்டுள்ளனர் .
மொட்டு கட்சியை மக்கள் விரட்டியைக்கவில்லை என, தொடர்ந்து கூறி வரும் ,மகிந்தா ஆதரவு சக்திகள் ,இலங்கையில் மீளவும் மகிந்த ராஜபாக்ஸ பிரதமராகிறார் எனவும் ,விரைவில் அவர் பதவி ஏற்பார் என்கிறது .
மகிந்தா ராஜபக்ச ,கோட்டபாய ராஜபக்ச ,அதிகாரத்தை துறந்து ஓடவேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தினர் .
அவ்வாறன நிலையில் ,அதனை மறந்து மீளவும் அரியணையில் அமர்ந்திட, மகிந்த தரப்பு முனைந்த வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .
மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச அறிவிப்பு
மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச அறிவிப்பு
மகிந்தா ராஜபக்ச தலைமையில் ,இலங்கையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகும் என ,மகிந்த மகன் ,நாமல் ராஜ பக்ச அறிவித்துள்ளார் .
இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச சந்திக்க ,பிரதான காரணமாக விளங்கியவர்கள் ,ராஜபக்ச குடும்பம் .
அவ்வாறன ராஜபக்ச குடும்பம், இலங்கையில் மீள் ஆட்சி பீடம் ஏறிட துடிக்கிறது .என்பதை நாமல் ராஜபக்ச அறிவின் மூலம் காணமுடிகிறது .
ஆட்சி அதிகார வெறியில் மூழ்கியுள்ள ,ராஜ பாக்ஸ் குடும்பம் ,மீளவும் நாட்டை கொள்ளையடிக்க திட்டமிடுவதை ,இந்த நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன .
இவ்வாறான மகா திருடர்களை இலங்கையை விட்டு சிங்களவர்கள் ,துரத்துவர்களா என்பதே கேள்வியாக உள்ளது .
மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு
மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு
மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோர் திடீர் என சந்திது பேசியுள்ளனர் .
ஆளும் ஜனாதிபதி ரணில் விகிராம்சிங்காவினால் ,உத்தியோகபூர்வமாக நியமிக்க படவுள்ள ,இராயங்க அமைச்சர்கள் தொடர்பில் இந்த வேளை பேச பட்டுள்ளது .
மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு
மகிந்த ராஜபக்ச விசேடமாக ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை , சந்தைது பேசியுள்ளது என்பது தொடர்பில் பல விடயம் பேச படுகிறது .
தமது எதிர்கால நடவடிக்கை மற்றும் ,பாதுகாப்பபு ,தொடர்பிலும் மகிந்த ராஜபக்சவினால் கோரிக்கை முன்வைக்க பட்டுள்ளது எனவும் ,அதனை தான் நிறைவேற்றி தருவதாகவும் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளாராம் .
கோட்டாபய ராஜபக்சவின் ,அடுத்த கட்ட நகர்வு தொடர்பிலும் ,இங்கு கலந்துரையாட பட்டுள்ளதாம் .
அரசியலில் இருந்து நான் ஒதுங்க மாட்டேன் மகிந்த அறிவிப்பு
அரசியலில் இருந்து நான் ஒதுங்க மாட்டேன் மகிந்த அறிவிப்பு
இலங்கையில் தொடர்ந்து அரசியலில் நான் இருப்பேன் என மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் .
இலங்கை மக்களினால் ராஜபாக்ச குடும்பம், துரத்தபட்ட நிலையில் ,மகிந்த ராஜபக்ச இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவரது இந்த திடீர் அறிவிப்பு மக்கள் மத்தியில் மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களினால் விரட்டியடிக்க பட்ட நிலையிலும் ,ஆணவத்தின் நிலையில் இருந்து மகிந்த ராஜபக்சவின்
இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.
மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும், உள்ளக அரசியல் சித்து விளையாட்டுக்கள் ஆரம்பித்துள்ளன .
இலங்கை வரலாற்றில், எம்பி பதவியை இழந்து தவித்த ரணில் விக்கிரமசிங்க ,தனது கட்சியின் ஆதரவு அற்று, இலங்கையின் ஜனாதிபதியான வரலாற்று நிகழ்வு எழுத பட்டுள்ளது.
மக்களினால் எதிரி போன்று ,ராஜபக்ச குடும்பம் பார்க்க பட்டு ,அந்த ராஜபக்ச குடும்பங்களுக்கு எதிராக ,மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் ,தம்மை பாதுகாக்க, ரணில் விக்கிரமசிங்காவை மகிந்தா ராஜபக்ச ஜனாதிபதியாக்கினார் .
ஆனால் ஜனாதிபதியானது ரணில் விக்கிரமசிங்க ,ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் செயல்களில் ஈடுபட்டுளளார் .,
புதிய அமைச்சரவையில், மகிந்த ராஜபாக்ச குடும்பத்தினரால், பரிந்துரைக்க பட்டவர்கள் பலர், அமைச்சர்களாக நியமிக்க படாது , ரணில் தனது விசுவாசிகளை அமைச்சர்களாக்கி அழகு பார்த்துளளார் .
இதனால் எழுந்த உள்ளக விரிசல் ,மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் போராக மாற்றம் பெற்று வருகிறது .,
இன்றைய இலங்கை அரசியல் நிலவரத்தின் பிரகாரம் ,விரும்பியோ விரும்பாமலோ ,ரணில் விக்கிரசிங்காவை ஆதரிக்க வேண்டிய, நெருக்கடியில் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ளது .
போர் குற்றம் ஒருபுறம் ,மற்றும் லஞ்ச ஊழல் மோசடி மறுபுறம், என இரட்டை தலை பாம்புகளாய் , இவர்கள் இரு தரப்பையும் உற்று பார்த்து ஓட வேண்டிய விரக்தி நிலைக்குள் தள்ள பட்டுள்ளனர்.
இதனை தனக்கு சாதகமாக்கிய ரணில் விக்கிரசிங்க ,தனது அரசியல் நரி தந்திர விளையாட்டை ஆரம்பித்துள்ளார் .
அவ்வாறு நோக்கின், விரைவில் மகிந்தா ராஜபக்ச குடும்பம் ,ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையிலான உள்ளக மோதல்கள் ,கைதுகள் வரை செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .
ராஜபக்ச குடும்பத்தை மிரட்ட இந்த நகர்வை, ரணில் எதிர்காலத்தில் ஆரம்பிப்பார் என்பதே இன்றைய உள்ளக கசிவுகளாக உள்ளன .
இலங்கையில் பத்தொன்பது மாதங்களில் தேர்தல் நடத்திட வேண்டிய நிலை உள்ளது ,இவாறான நிலையில் தந்து கட்சியை வளர்த்திட, ரணில் விக்கிரமசிங்க ஆடுகளத்தை ஆரம்பித்துள்ளார் .
இந்த கட்சி போரே, தற்போது மகிந்தா ராஜபக்ச குடும்பத்திற்கு இடையில் ,பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் ஆதரவு அற்ற இவர்களினால் தேர்தலில் வென்றிட முடியாத நிலை உள்ளது .

















