ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை

ஈரான் தாக்குதலில் இலங்கையருக்கு காயமில்லை

ஈரானால் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் ஒருவரும் காயமடையவில்லை என இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதட்டங்களுக்கு மத்தியில், இலங்கை தூதரகம் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரானில் அணுசக்தி தொடர்பான தளங்கள் மீது அமெரிக்க விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 8.00 மணியளவில்

இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களை குறிவைத்து தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்கிறது.

நாள் முழுவதும் நிலைமை அதிகரிக்கக்கூடும் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அதன்படி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் விழிப்புடன் இருக்குமாறும்,

தாக்குதல்களின் போது சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு உத்தியோகபூர்வ பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுமாறு வலியுத்தியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் 10 நாட்களை எட்டியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களாக ஆளில்லா விமான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனினும், பலத்த காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தூதுவர் குறிப்பிட்டார்.

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு
Posted in உலக செய்திகள்

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு

ஈரானை தாக்கும் அமெரிக்கா உலகிற்கு பேரழிவு

போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும்.

மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்.
இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது.

இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஐ.நா. சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ், ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை.

பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை.” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல் ,ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.

ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களுக்கு ஆபத்து என்பதால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இராணுவ மோதல் அமெரிக்காவின் தலையீடு மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

“ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

“அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் தாக்குதல் நடத்தப்பட்டன.

அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன. எங்களின் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைச் செய்ய வேறு எந்த

இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று டிரம்ப் குறிப்பிடவில்லை.

இருப்பினும் ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் “பங்கர் பஸ்டர்” ஆயுதத்தால் மட்டுமே தாக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல்

தற்கொலை விமானங்கள் தாக்குதல்

ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல் ,ஆயிரம் தற்கொலை விமானங்கள் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .

சுத்தி வளைத்து அடிக்கும் ஈரான் செயல்பாடுகள் ,இஸ்ரேலை கதிகலங்கியுள்ளது .

இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதல்

ஆயிரம் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

இவ்விதமான தாக்குதால் இஸ்ரேலிய படைகளுக்கு பலத்தை சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

நகரங்கள் கிராமங்கள் ராணுவ தளங்கள் விமானப்படைத்தளங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என பல்வேறுபட்ட பகுதியில இலக்கு வைத்து ,ஈரானுடைய தற்கொலை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

அதே வேளையில் 400-க்கு மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவியுள்ளது .

இந்த தாக்கலினால் இஸ்ரேலின் உள் கட்டமைப்புக்கள் பலமான சேதங்களுக்கு, உள்ளாகி உள்ளதாக ஈரான் போர்படைகள் அறிவித்துள்ளன.

திணறும் இஸ்ரேல்

ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டோம் என இப்போது இஸ்ரேல் திணறி கொண்டுள்ளது.

களத்தில் இருந்து வருகின்ற கட்சி ஆதாரங்கள் அடிப்படையில், இஸ்ரேல் படைகளில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது 24 பேர் காயமடைந்தும் பல நூறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது குறிப்பிடதக்கது .

ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்

ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்

ஈரானின் அணுஉலை மீது தாக்குதல் ,ஈரான் அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்திரீயே இராணுவ தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

விமானங்கள் மூலம் தாக்குதல்

மூன்றாவது முறையாக இந்த அணு உலை கூடத்தை இலக்கு வைத்து ,தமது தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் படைகள் அறிவிக்கின்றது .

செய்மதி புகைப்படங்களை வெளியிட்டு, அந்த அணு உலை கூடத்துக்குப் பாரிய சேதமான இஸ்ரேல் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் ஈரானோ தமது அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எவ்வித பாதிப்பும் தங்களுக்கும் ஏற்படவில்லை எனவும் , அவ்விதமான அபயா கட்டத்தை எட்டவில்லை எனவே ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

குறித்த அணு ஆயுத கூடத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால்,

இஸ்ரேல் உடைய உளவுத்துறை மொசாட்டின் உடைய பகுதிகளை இலக்கு வைத்தும் ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது .

பதிலுக்கு பதில் அடி

பதிலுக்கு பதில் அடிக்கு அடி பழிவாங்கலுக்கு பலி வாங்கல் என்று ஈரான் திருப்பி கொடுத்து வருவதால் ,இஸ்ரேல் செய்வதறியாது திணறி வருகிறது.

இதுவரை 40க்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்தது.

இஸ்திரேலியா ராணுவ படைகள் இழந்த 40 விமானங்கள் என்பது மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் படைகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் இருக்கிறது.

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல் ,எரியும் இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் மருத்துவமனை Israel’s Soroka Hospital தற்பொழுது பலத்த சேதம் அடைந்துள்ளது.

இங்கு பணியாற்றிய முப்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடைய மருத்துவமனைகளை இலக்கு வைத்தும். நீதித்துறைகளை இலக்கு வைத்தும் , இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மருத்துவமனையை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

பாலஸ்தீனத்தில் மக்களுடைய மருத்துவமனைகளை அழித்து ஒழித்து வெறியாட்டம் ஆடிய ,இஸ்ரேல் படைகளுக்கு முதன் முதலாக அவர்களது மருத்துவமனை அடித்து நொறுக்கி உள்ளது.

உலகில் தாங்களும் ,தங்களது மக்களும் மனிதர்கள் என கூறிவந்த இஸ்ரேலுக்கு தற்பொழுது ஈரான் சொன்னபடி சொல்லி அடிக்கிறது.

மிக முக்கியமான இராணுவப் படைத்தளம் அருகில் இருந்த மருத்துவமனை மீது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேல் இராணுவமும் மக்களும் அரசும் அதிர்ச்சியில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏவுகணைகள் இல்லாத நிலையில், தற்போது இஸ்ரேல் திணறி வருகிறது.

ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதினால் ,செய்வது அறியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளது.

தற்போது கிடைக்கின்ற செய்திகள் அடிப்படையில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சொல்லி அடிக்கும் ஈரான் ,பரிதபிக்கும் இஸ்ரேல் .மற்றும் அதன் நேச நாடுகள் .

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேல், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களை அவர்கள் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளனர்.

ஈரான் இதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பாடசாலைகள் உட்பட அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி, கூட்டங்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்கா, இந்தத் தாக்குதலுக்கு எந்தவித ஆதரவோ அல்லது உதவியோ வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஈரானின் டெஹ்ரான் உட்பட பல பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈராக் வாங்கிய தாக்குதல் உலங்குவானூர்தி
Posted in உலக செய்திகள்

ஈராக் வாங்கிய தாக்குதல் உலங்குவானூர்தி

ஈராக் வாங்கிய தாக்குதல் உலங்குவானூர்தி

ஈராக் வாங்கிய தாக்குதல் உலங்குவானூர்தி ,ஈராக் முதல் தொகுதி பிரெஞ்சு கராகல் மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களைப் பெறுகிறது.

நாட்டின் ஆயுதப் படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை

ஈராக்கிய பாதுகாப்பு அமைச்சகம் பிரெஞ்சு கராகல் மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களின் முதல் தொகுதியைப் பெற்றது.

இந்த போர் ஹெலிகாப்டர்கள் தந்திரோபாய போக்குவரத்து, ஆதரவு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈராக் இராணுவத்தின் திறன்களை மேம்படுத்தும் என்று ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக ஈராக் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை செப்டம்பர் 2024 இல் ஏர்பஸ் நிறுவனத்துடன் 12 கராகல் H225M மல்டி-ரோல் போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.

ஏப்ரல் 30 அன்று, ஈராக் பாதுகாப்பு அமைச்சர் தாபெட் அல்-அப்பாசி, தெற்கு பிரான்சில் உள்ள மாரிக்னேனில் உள்ள விமானப்படைத் தலைமையகத்தில் முதல் இரண்டு ஹெலிகாப்டர்களைச் சரிபார்த்தார்.

புதிய ஹெலிகாப்டர்கள் பழைய மில் மி-17 களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும், மேலும் தீயணைப்பு ஆதரவு, தாக்குதல், தந்திரோபாய துருப்பு போக்குவரத்து, சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

ஆப்கான் விமான தளத்தில் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஆப்கான் விமான தளத்தில் தாக்குதல்

ஆப்கான் விமான தளத்தில் தாக்குதல்

ஆப்கான் விமான தளத்தில் தாக்குதல் வந்து இடம்பெற்றுள்ளதாக ஆப்கான் செய்திகள் தற்போது தெரிவித்துள்ளன.

தலிபான்கள் வசம் சிக்கி இருக்கிற இந்த விமானத்தில் மீது ஐஎஸ் படைகள் திடீரென நுழைந்து துப்பாக்கி தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் தாக்குதல்

இந்த திடீர் தாக்குதலில் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உயிரிழப்பு தொடர்பாக தெரியவில்லை.

தாக்குதல் மட்டும் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ற பொழுதும், முழுமையான செய்தவர்களும் தொடர்பாக தெரியவில்லை.

தாக்குதலை நடத்த வந்த தற்கொலையாளிகள் வெடித்து சிதறினார்களா அல்லது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்கள் என்பது தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை .

தலிபான்கள் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி

மேற்படி சம்பவம் தலிபான்கள் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் அதிர்ச்சியை உருவாக்கியது.

கடந்த கால ஆட்சியாளருக்கு இது போன்ற தாக்குதலை தெளிவாக நடத்தி பெரும் நெருக்கடியை தெரிவித்துள்ளது.

அவர்களிடத்தி அதேபோல தாக்குதல் இப்பொழுது தருபவர்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளதால் தாலிபங்கள் செய்வதறியாது திணறிக் கொண்டுள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதல் 70மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல் பலி யாகி உள்ளதாக பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பு தாக்குதல் நடவடிக்கை உச்சம் பெற்றுள்ளது .

இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா மீது தாக்குதல்

இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா பகுதியை இலக்கு வைத்து நடத்திவரும் கொடூரத் தாக்குதலில், பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பலியாகி வருவதாக தெரிவித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தப்பட்ட வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலில் 70-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .

நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன காசா சுகாதார அமைச்சர் மேற்குலுகாட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

இன அழிப்பை தொடராக நடத்தி வரும் இஸ்ரேல்

இன அழிப்பை தொடராக நடத்தி வரும் யூத நாட்டின் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ,எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, உலக நாட்டு மக்கள் தமது உள்ள குமுறலை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

இடைவிடாது தொடரும் இந்த தாக்குதலினால், படைகள் மிகப்பெரும் இழப்பை சந்தித்து வருவதுடன், அதேபோல அதற்கு பதிலடியாக மக்களை பலியெடுத்து வரும் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராக வேண்டும்
Posted in உலக செய்திகள்

நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும்

நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும்

நேட்டோ புடினின் தாக்குதலுக்கு தயாராகவேண்டும் ,புடின் தாக்குதலை எதிர்கொள்ள நேட்டோ தயாராக இருக்க வேண்டும் என ஜெர்மனியின் பாதுகாப்புத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


செலன்ஸ்கி, $7 பில்லியன் மதிப்பிலான தாக்குதலில் ரஷ்யாவின் மூன்றில் ஒரு பகுதி துருவ விமானங்களை அழித்த அதிரடியை

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை

“திறமைமிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க” நடவடிக்கை என புகழ்கிறார்.**

இன்று உக்ரைன் ஒரு முன்னெப்போதும் இல்லாத அளவிலான ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டு, ரஷ்யாவின் முக்கிய வான்படைகளில் ஒன்றை நொறுக்கிய பெரும் வெற்றியை பெற்றது.

“ஆபரேஷன் ஸ்பைடர் வெப்” எனக் குறியிடப்பட்ட இந்த நடவடிக்கையில்:

40க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்கள் – இதில் Tu-95, Tu-22 போன்ற துருவ (strategic) பாம்பர்கள் மற்றும் A-50 கட்டளை விமானங்கள் அடங்கும் – அழிக்கப்பட்டன அல்லது கடுமையாக சேதமடைந்தன.

இது ரஷ்யாவின் மூன்றில் ஒரு பகுதி துருவ விமான படையை அழித்தது என கூறப்படுகிறது. மொத்த சேத மதிப்பு: $7 பில்லியன் (அமெரிக்க டாலர்)

2,500 மைல்கள் தூரம் வரை சென்று தாக்கும் திறனை கொண்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த திட்டத்தை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நேரடியாக கண்காணித்ததாகவும், இது 18 மாதங்களாக திட்டமிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செலன்ஸ்கி இதனை:

திறமைமிக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதல்
“உக்ரைனின் திறனையும் மனவலிமையையும் உலகிற்கு காட்டும் நிகழ்வு”

என்று புகழ்ந்துள்ளார்.

உக்ரைன் ரஸ்யா மோதல் வெடித்த தற்கொலை விமானங்கள்

இத்தாக்குதலுக்குப் பதிலாக, ரஷ்யா 472 ட்ரோன்கள் மற்றும் ஏழு ஏவுகணைகளை உக்ரைனில் நோக்கி அனுப்பியது.

இதனால் குறைந்தது 12 உக்ரைன் ராணுவத்தினர் உயிரிழந்து, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சூழ்நிலையை முன்னிட்டு, ஜெர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ்:

“நேட்டோ (NATO) புடினின் தாக்குதலிற்கு தயாராக இருக்க வேண்டும்.”
“ஜெர்மனி மற்றும் அதன் கூட்டாளிகள், ரஷ்யாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நேரடி அல்லது மறைமுக ஆபத்துகளுக்கு தயாராக இருக்க வேண்டும்”

என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி

வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி

வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியாகி மேலும் 2 பேர் காய மடைந்து காணப்படுவதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை கலியா கூட காவல்துறை பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்திலேயே மூவர் காயமடைந்தனர்.

அவ்விதம் காயம் அடைந்தவர்கள் ஒருவர் தற்போது பலியாகி உள்ளதாகவும் ஏனைய இருவரும் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 22 வயது வாலிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுக்களுக்கு இடையிலான மோதல்

குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவமாக இது இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாள்வெட்டு குழு தாக்குதலினால் மக்கள் பெரும் துயரை பெயரை சந்தித்து வருகிறார்கள்.

தொடரும் வாள்வெட்டு சம்பவங்களும் அதனால் மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்றார்கள்.

ரவுடிகளாக திரிகின்ற கட்டாகாளி ரவுடிகள்

ரவுடிகளாக திரிகின்ற கட்டாகாளி ரவுடிகள், இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தி ,மக்கள் வாழ்வியலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்தும் தமிழர் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும். இவ்விதமான தாக்குதலை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதே மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல் நடத்தி உள்ளதாக ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து ஹவுதிகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால் இஸ்ரேல் இராணுவம் கலக்கத்தில் உறைந்துள்ளது .

,இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் நடத்தும் அகோரமான தாக்குதல்கள் யாவரும் முற்று பெரும் வரை எமது தாக்குல் தொடரும் என ஹவுதிகள் அறிவித்துள்ளனர் .

இவர்கள் நடத்திவரும் இந்த ஏவுகணை ,ரொக்கட் , ஆகுதல் இஸ்ரேலுனுடைய பல பகுதிகள் மீது குண்டு வெடித்து வருகிறது.

இதனால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய சேதங்களை, தாங்கள் விளைவித்துள்ளதாக தாக்குதலை நடத்த படைகள் தெரிவித்துள்ளது .

எனினும் எதிரிகள் ஏவிய அத்தனை ஏவுகணைகளையும் தமது வானிலையில் வைத்து வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக யூத படை ராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து யூத படைகள் நடத்தும் பலஸ்தீன இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என உலக மக்கள் கூறி வருகிறது .

ஆனால் அந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்த ,தொடர்ந்து விடாத தாக்குதல்களை யூத படைகள் நடத்தி வருவது, இஸ்ரேல் மீதான மக்கள் நல் மதிப்பை இவை இழக்க செய்துள்ளது.

என்று அணியும் இந்த போர் என்று முடியும் பலஸ்தீன மக்கள் வாழ்வு.

பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்

பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்

பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல் சம்பவம் கொண்டு இடம் பெற்றுள்ளது

பாடசாலை மாணவர்களை ஏத்தி செல்லும் பேருந்த இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பேருந்தின் மீது தற்கொலை தாக்குதல்

இந்தப் பேருந்தின் மீது தற்கொலை தாக்குதலை நடத்தியது இந்தியா தான் என பாகிஸ்தான் இப்படி அறிவித்துள்ளது.

சவுத் வெர்ஷன் மாகாணத்தில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

கடந்த தினம் இடம்பெற்ற இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் பல குழந்தைகள் பலியாகியும் காயம் அடைந்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் மோதல்

இந்த தாக்குதல் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்த காலப் பகுதியில் இடம்பெற்று வருவதால் ,இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியது இந்தியா தான் எனவும் ,அதன் மீது சந்தேகம் தங்களுக்குள்ளதாக பாகிஸ்தான் அரசும் இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல் எதிரொலியை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தான் ஆதரவு குழுக்களை வைத்து தாக்குதலை நடத்தக்கூடும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.

இது ஆளும் இந்தியா மோடி அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை வழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு உரியவர்கள் யார் என்பது முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக பலஸ்தீனத்தை தளமாக கொண்டு இயங்கும் கமாஸ் ,ஜிகாத் படைகள் அறிவித்துள்ளன.

ரொக்கட் ஏவுகணை தாக்குதல்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதியான ,ஆஸ்கோர்ட் மற்றும் அஸ்கோலன் பகுதிகளை இலக்கு வைத்து இந்த ரொக்கட் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு உரிமை கோரி உள்ளது.

காசா பகுதிகளில் மக்கள் வாழ்விடங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்திவரும் நிலையிலும், அந்த வாழ்விடங்களை, மீள ஆக்கிரமிக்க நோக்குடன் யூத படைகள் மீளவும் மண்

பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிற காரணத்தினால், அதனை தடுக்கும் நடவடிக்கை பதிலடியாகவும் இந்த ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதனை அடுத்து தற்போது கடுமையான தாக்குதல் இடம் பெற்று வருவதாகவும் ,மிக மிகப்பெரும் உக்கிரமான சமரொண்டு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலிய நகரங்கள் மீது விழுந்து வெடித்த ரொக்கட்

இஸ்ரேலிய நகரங்கள் மீது விழுந்து வெடித்த இந்த ரொக்கட் , மற்றும் ஏவு கணையினால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தெரியவரவில்லை.

தமக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக யூத படைகள் இதுவரையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்
Posted in உலக செய்திகள்

100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்

100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல்

100ட்ரோன் மூலம் ரஷ்யா தாக்குதல் யுக்கிரன் பல பகுதிகள் பலத்த சேதம் எரியும் கட்டிடங்கள் மக்கள் கதறல்.

கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரேனின் உள்கட்டமைப்புகளை சிதைத்து அழிக்கும் நடவடிக்கையில் ,ரஷ்யா 100 தற்கொலை விமானங்களை அனுப்பி தாக்குதலை நடத்தியது.

உக்கிரேனின் உள்கட்டமைப்புகளை சிதைக்கும் ரசியா

இந்த தாக்குதலில் உக்கிரேன் ராணுவத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், இராணுவ நிலைகள் பொருளாதார மையங்கள் கட்டடங்கள் என்பன, பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது உக்கிரன் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

திடீர் தற்கொலை தாக்குதல்

ரஷ்யா நடத்திய திடீர் தற்கொலை தாக்குதல் விமான தாக்குதலில் ,உக்கிரனின் மிக முக்கியமான கட்டமைப்புகள் ,பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த தாக்குதல் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

பலமான பாதிப்பை ரசியா படைகளின் தாக்குதலில் உக்கிரன் சாந்தித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச அதிகாரிகள் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

அரச அதிகாரிகள் மீது தாக்குதல்

அரச அதிகாரிகள் மீது தாக்குதல்

அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

குருநாகல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை சோதனை செய்யச் சென்ற நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் இருவர் மீது, அந்த கடையில் நின்றவர்கள் திடீர் தாக்குதலை நடத்தி இருக்கிறனர் .

இந்த தாக்குதல் குறித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் .மற்றும் அவரது மகன் ஆகியோர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட வர்த்தகநிலையத்தில் உரிமையாளர் தற்போது சேவையில் இருக்கும் காவல்துறை அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்த வருகின்றனர் .

இங்கு உள்ள கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக .கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,சோதனை நடத்த சென்ற பொழுது, இந்த காவல்துறை அதிகாரி திடீர் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையில் இருப்பவர்களே நாட்டினுடைய சட்ட திட்டங்களை மதிக்காது, தான் தோன்றி த்தனமாக ஈடுபட்டு, மக்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை ,விற்பனை செய்வது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியுமென மக்கள் மன்றம் கேள்வி எழுப்பி நிக்கிறது .

இந்த விடயம் பெரும் அச்சமடைய வைத்துள்ள செயற்பாடாக பார்க்கப்படுகிறது.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்பதையும் ,மக்களும் அந்த சட்டங்களை கடைப்பிடிக்க மறுத்து வருகின்றனர் என்பதையும், அரச அதிகாரிகளும் அதனை கடைப்பிடிக்க மறுக்கின்றனர் என்பதையும்

இந்த கடையினுடைய உரிமையாளராக காவல்துறை அதிகாரி செயல்படும் அவர்கள் அரசு அதிகாரியை தாக்கியதிலிருந்து காண முடிகிறது.

இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்

இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்

இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் ,லெபனானை இலக்கு வைத்து, இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த தாக்குதலில் லெபனான் மக்கள் வாழ்விடங்கள் ,பலமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அந்த நாட்டுப்படைகள் தெரிவிக்கின்றன.

ஆனால் யூத படைகளோ எதிரிப்படைகளான லெபனான் போர்படைகள், மற்றும் முக்கிய தளபதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தனது எதிரிகளை அழித்தால் மட்டும் தான் உயிர் வாழ முடியும் என கருதும் யூத படைகள் , தற்பொழுது ஹிஸ்புல்லா கொல்லா போர்படைகளின் ,மிக முக்கியமான தளபதிகளை அழித்து வருகிறது.

அதன் ஒரு அங்கமாகவே இந்த தாக்குதலை இப்போது நடத்தி இருப்பதாக தெரிய வருகிறது.

யூத படைகள் நடத்திய இந்த இன அழிப்பு தாக்குதலில் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.

தொடர்ந்து நீடிக்கும் இந்த போர் மிகப் பெரும் ஆபத்தையும், மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிக்க கூடிய நிலைக்கு இந்த, தாக்குதல் சம்பவங்கள் எடுத்துச் செல்லும் என்பதாகவே பார்க்க முடிகிறது.

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்
Posted in உலக செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல் ,இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது கிடைத்த தாக்குதல் நடத்தியதில் தற்பொழுது ஏழு பேர் பலியாகியும் 12 பேர் காயமாகியும் ,வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக இருவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதலை எடுத்து அதற்கு பழி வாங்கும் பதிலடி மிரட்டல் தாக்குதலாக இந்த பதிலடி தாக்குதல் இடம்பெற்றுள்ளது

பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .இந்த தாக்குதினால் பல வீடுகள் கட்டடங்கள் என இடிந்து காணப்படுகிறது.

இராணுவ தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு நேரடி மிரட்டலை இந்த இந்தியா ராணுவம் விடுத்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.

அதனை அடுத்து தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

இருநாட்டு எல்லைகளில் வாழுகின்ற இந்திய பாகிஸ்தான் மக்கள் தற்பொழுது அங்கிருந்து அகதிகளாக இடம்பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

எவ்வேளையும் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தக்கூடும் என, எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திட்டமிட்டு இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நீண்ட தூர ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் சோதனை செய்த இரண்டு நாட்களுக்குள்ளாக இந்த ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்தி பாகிஸ்தானை மிரட்டி உள்ளதாகவே பார்க்க முடிகிறது.

எரிகிறது ஏமன் இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரிகிறது ஏமன் இஸ்ரேல் தாக்குதல்

எரிகிறது ஏமன் இஸ்ரேல் தாக்குதல்

எரிகிறது ஏமன் இஸ்ரேல் தாக்குதல், கவுதிகள் படைத்தளங்களை சுற்றி வளைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவ விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த முடக்கத்தை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் அங்கே ஏமன் ஹவுதி படைகளை அழிக்க வேண்டும் என்ற நடவடிக்கை, இப்பொழுது அமெரிக்காவும் இஸ்ரேல் இணைந்த கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

ஈஸ்டர் நாட்டுக்குள் நுழைந்து ஹவுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அந்த விமான தளத்தை அடித்து மூடிய நிலையில் ,தற்போது ஏமன் நாட்டுக்குள் நுழைந்து இஸ்ரேல் அமெரிக்கா என்பன கூட்டாக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் நாட்டை கடல் மற்றும் தரை வழியாக ஏமன் ஹவுதி இஸ்ரேல் நாட்டை தரை கடல்வழியாக முடக்கியது.

இந்த கொடூரமான தாக்குதலில் எமன் பகுதிகளில் பலமான மக்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மிக முக்கியமான எண்ணெய் கோதங்கள் துறைமுகங்கள் என்பன சேதமாகியுள்ளதாக தெரிய வருகிறது

இதற்கு பதிலடி தாக்குதலை ஏமன் ஹவுதி படைகள் விரைவாக இஸ்ரேல் மீது தொடுக்கலாம் என ஈராக் சிரியா பகுதிகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்தக்கூடும் என்ற நிலவரம் காணப்படுகிறது.

ஆகவே தற்பொழுது மத்திய கிழக்கில் மீளவும் ஒரு கொடிய போர் வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.

இழப்பினை இஸ்ரேலியா விமானத்தளத்தை ஹவுதி படைகள் ஏற்படுத்திய அதனுடைய அகோரமான தாங்கிக் கொள்ள முடியாத தாக்குதல் எதிரொலியாகவே இந்த தாக்குதலை இப்பொழுது பார்க்கப்படுகிறது.