இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம்

இஸ்ரேல் தாக்குதல் 90 மக்கள் பலி 300 பேர் காயம் ,இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு அரசு பணிகள் பாலஸ்தீனம் காசா காங்கிரஸ் பகுதி மீது கடும் தாக்குதல் .

தொண்ணூறு அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர் அதிகமாக கூடியிருந்த மக்கள் வாழ்விடங்கள் மீது ஆஸ்திரேலியா போர் விமானங்கள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தின.

இந்த ஏவுகணை தாக்குதலின் ஊடாகவே அப்பாவி 90 மக்கள் பலியாகி 300க்கு மேற்பட்ட மக்கள் காயம் அணிந்துள்ளதாக பலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காயம் அடைந்த மக்களில் சிலர் அவையபங்கள் இழந்து துடிப்பதாகவும் உயிருக்கு போராடிய வண்ண முள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் இன்றியும் உணவு கள் எங்கேயும் தவித்து வருகின்ற அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் மீது ராணுவம் திறந்தவெளி இனப்படுகொலை நடத்தி வருகின்றது.

இந்த இனப்படுகொலை நடவடிக்கை தடுக்க வழி இன்றி உலகம் அமைதியாக உறங்குகின்றது

நாள்தோறும் இஸ்திரேலியா ராணுவம் நடத்தி வரும் இந்த தாக்குதலினால் இஸ்திரேலிய படைகள் பெருமளவு இழப்புகளையும் சேதங்களையும் சந்தித்து வருகின்றது .

இவ்வாறான நிலையில் அதற்கு பலி வாங்கும் முகமாக இந்த தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

போர் குற்ற நடவடிக்கையில் இடம்பெற்றால் இட்டேல் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற குற்றச்சாட்டுகளும் கோரிக்கையிலும் ஐக்கிய நாடு சபைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற பொழுதும்,

இடைவிடாத தொடரும் இந்த தாக்குதினால் பெயர்களையும் உடர்களையும் இஷ்டடிய படைகள் நடத்திக் கொண்டுள்ளன என பாலத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி

ரஷ்யா தாக்குதல் 35பேர் பலி ரஷ்யா ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 35 பேர் பலியாகியுள்ளதாக ரஷ்யா படைகள் தெரிவித்திருக்கின்றனர் .

இட்லி பகுதியில் இடம்பெற்று வருகின்ற கடும் யுத்தத்தினை அடுத்து 35 ஆயுத படைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் ஆதரவு படை

துருக்கியின் ஆதரவு படைகளாக இயங்கி வரும் ஆயுதப்படைகளை வைத்து சிரியாவின் அரசு படைகளுக்கு எதிராக தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

அவ்வாறான துருக்கியின் ஆதரவு படைகள் மீது ராசியா படைகள் கடும் தாக்குதலை நடத்தியதில் ,35 ஆயுத தாரிகள் பலியாகியம் ,. இருபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் மீண்டு வரும் 10 வருடத்திற்கு மேலான உள்நாட்டு யுத்தத்தில் தற்பொழுது மிகப்பெரும் இழப்பினையும் இடர்களையும் சந்தித்த வண்ணம் உள்ளது .

துருக்கி மற்றும் அமெரிக்காவின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி சிரியா சிக்கி சீரழிந்து வந்தது.

அதனை அடுத்து தற்பொழுது துருக்கி மூலம் தாக்குதல் ஆரம்பித்துள்ள நிலையில் துருக்கி சிரியா எல்லை பகுதியாக வீட்டில் முன்னரங்க பகுதியில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றனர்.

ஈரானை கட்டுப்படுத்தும் நோக்குடன் தாக்குதல்

ஈரானை கட்டுப்படுத்தும் நோக்குடன் தற்பொழுது தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல சவுதியின் சமவெளியில் தாக்குதலை நடத்தி உள்ளதால் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க, துருக்கியின்,சவூதி அரேபியா ஈரானுடைய ஆதரவு குழுக்கள் மீது தாக்குதலை நடத்துகிறதா என்கின்ற சந்தேகம் வெளிப்பட்டு நிற்கின்றது.

ஐக்கிய தேசியக்கட்சி காரியாலமீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசியக்கட்சி காரியாலயமீது மீது தாக்குதல்

ஐக்கிய தேசியக்கட்சி காரியாலயமீது மீது தாக்குதல்

ஐக்கிய தேசியக்கட்சி காரியாலயமீது மீது தாக்குதல், பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் அங்கு தொங்க விடப்படும் பதாகைகள் உள்ளிட்டவர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த காரியாலயம் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாலித ரங்கா பண்டாரா தெரிவித்துள்ளார் .

இந்த தாக்குதல் பின்புலத்தில் உள்ளது யார் என்பது தொடர்பான விசாரணை இடம்பெற்று வருவதாகவும் இந்த தகவலை நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பலிதா ரங்கா பண்டார தெரிவித்துள்ளார் .

இந்த பகுதியில் காரியாலயத்தில் வைத்து பல்வேறுபட்ட தேர்தல் பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் அந்த காரியத்தை இலக்கு வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை .

அங்கிருந்தவர்களுக்கு காயங்களை ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால் காரியாலயம் தாக்கப்பட்டுள்ள காட்சிகள் புகைப்படங்களாக தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் இவ்வாறான தாக்குதல் இடம் பெறுவது சாதாரணமானதாக காணப்படுவதாக மக்கள் மத்தியில் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்


இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்

வீடியோ

https://www.youtube.com/@ETHIRINEWSLIVE/search?query=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா

40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா

40 ரொக்கட் தாக்குதல் ஹிஸ்புல்லா ,இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையில் தொடர்ந்து கடும் தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.

இஸரேல் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து தெற்கு இஸ்ரேல் போர் படைகள் நடத்திய வண்ணம் உள்ளனர்.

இந்த ரொக்கேட் தாக்குதலினால் இஸ்ரேல் படைகளுக்கு பாரிய இழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.

மக்கள் வாழ்விடங்களை இலக்கவைத்தும் கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்தினர் இதில் இரண்டுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வாகனங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன .

ரொக்கேட் விழுந்து வெடித்ததில்

40க்கு மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி தாக்கியதால் தற்பொழுது அந்த வழி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் வாகனங்களில் பயணித்த காரணம் மீது ரொக்கேட் விழுந்து வெடித்ததில் அதில் பயணித்த இரண்டு பயணிகள் பலியானதாக தகவல்கள் பலியாக இருக்கின்றன.

அந்த காட்சி வெளியாகி இருக்கின்றன .

இடைவிடாத தொடர்கின்ற இந்த தாக்குதினால் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவத்தினர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வடக்கு பகுதியில் உள்ள ஆதி உச்ச ராணுவ முகாம்கள் மீது இடைவிடாது தொடர் தாக்குதலை போர்படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த தாக்குதலில் முழுமையாக ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை .

இஸ்திரேலிய ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட ஆள் ஆயுத இழப்பு தொடர்பாக அவர்கள் முழுமையாக விடயங்கள் தெரியவரவில்லை .

இந்த தாக்குதலில் இரண்டு மக்கள் மட்டும் வாகனங்கள் என்பன சேதமடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரண்டு காணொளிகளும் தற்போது காணப்படுகின்றன.

தெற்கில் லெபனான் படைகளுக்கு ஆள ஊடுருவி தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையிலேயே ,தற்போது பதிலடி பழிவாங்கும் தாக்குதலையும் போர்படைகள் நடத்தி வருகின்றன.

ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி


ஹிஸ்புல்லா 40 ரொக்கட் தாக்குதல் மக்கள் பலி

வீடியோ

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் ,இஸ்ரேல் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

இடைவிடாது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ரொக்கேட் தாக்குதினால் வடக்கு ராணுவ மையங்கள் கண்காணிப்பு கோபுரங்கள் மீளவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் .

தெற்கில் ஆழ ஊடுருவி இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

அதற்கு பதிலடியாகவே தற்பொழுது தெற்கில் லெபனான் வடக்கு இஸ்ரேல் ராணுவ மையங்களை இலக்கவைத்து தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எதிரி படைகளுக்கு கணிசமான இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக தாக்குதலை நடத்திய தெற்கு லெபனான் போர்படைகள் அறிவித்திருக்கின்றனர் .

இஸ்திரேலிய படைகளுக்கு மிகப்பெரும் சேதங்கள்

இடைவிடாத தாக்குதினால் இஸ்திரேலிய படைகளுக்கு மிகப்பெரும் சேதங்கள் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

லெபனான் பகுதிகளை இலக்கு வைத்து தொடர்ந்து வருகின்ற இந்த தாக்குதலினால் இஸ்ரேல் ராணுவம் பாரிய உளவியல் சோர்வுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் ராணுவம் போரினை ஆரம்பித்த நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக பழிவாங்கும் பதிலடி திருப்பி அடிக்கும் தாக்குதலை நடத்தி வருகின்றது.

இதனால் வடக்கு இஸ்தே பகுதிகளின் இராணுவ நிலையங்கள் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் இராணுவத்தினருக்கு பாதுகாப்பு வழங்கிய மக்கள் வாழ்விடங்கள் மீது இலக்கு வைத்து தாக்கி வருகின்றது .

வீடியோ

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பலி

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பலி

வீடியோ

கமாஸ் ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கமாஸ் ரொக்கட் தாக்குதல்

கமாஸ் ரொக்கட் தாக்குதல்

கமாஸ் ரொக்கட் தாக்குதல் ,இஸ்ரேல் ராணுவ நிலையங்களை இலக்கு வைத்து கமாஸ் தாக்குதல் .

இஸ்ரேல் ராணுவ நிலைகள் மற்றும் முக்கிய முன்னரங்கப் பகுதிகளை இலக்கவைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் ரொக்கேட் தாக்குதலை நடத்தின .

ரொக்கேட் தாக்குதினால் சேதங்கள்

இந்த ரொக்கேட் தாக்குதினால் சேதங்கள் இல்லை என இஸ்திரேலியா செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் இலக்குகள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தாக்குதலை நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் போலியான சைரன்கள் ஒலி எழுப்பப்பட்டதாகவும், அதனால் தமக்கு எதுவித பாதிப்புகளும் ஏற்பட வில்லையன, இப்படி சொல்கிறது இஸ்ரேல் ராணுவம்.

முக்கியமான இலக்குகள்

எனினும் இஸ்ரேல் ராணுவத்தினுடைய மிக முக்கியமான இலக்குகள் துல்லியமாக தாக்கு அழிக்கப்பட்டுள்ளதாகவும், எதிரி படைகளுடைய ராணுவ

தளங்கள் ஆயுத தள படங்கள் சேதங்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே பலஸ்தீனம் கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் அறிவித்துள்ளனர்.

தமக்கு இந்த சேதங்களும் இல்லை என பழமையான பாணியில் யூத படைகள் தற்பொழுது என்று அறிவித்திருக்கின்றனர்.

வான் கரும்புலித் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வான் கரும்புலித் தாக்குதல்

வான் கரும்புலித் தாக்குதல்

வான் கரும்புலித் தாக்குதல் ,முதல் வான் கரும்புலித் தாக்குத லை 20.02.2009 அன்று சிறிலங்காவின் வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா வானூர்த்தித் தளம் மீது,

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் வான் கரும்புலிகளான கேணல். ரூபன் , லெப்.கேணல். சிரித்தரன் ஆகியோர் தற்கொலைத் தாக்குதலாக நடத்தினர்.

சாதனை படைத்த வான்கரும்புலிகள்

இலக்கை அழிக்கும் நோக்கோடு சென்ற இந்த தற்கொலை வான்கரும்புலிகள் இலக்கை நெருங்குவதற்கு முன்னரே சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

விமானங்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்தின் மீது வட்டமிட்டு காலே ஃபேஸ் க்ரீனைக் கைப்பற்றியபோது, ​​அது விமான எதிர்ப்பு துப்பாக்கியால் தாக்கப்பட்டது.

இரவு 9:51 மணியளவில் இது சர் சிற்றம்பலம் கார்டினர் மவத்தாவில் அமைந்துள்ள 15 மாடி உள்நாட்டு வருவாய் துறை (ஐஆர்டி) கட்டிடத்தின் 12 வது மாடியில் மோதியது.

இதன் தாக்கம் விமானத்தில் வெடிபொருட்களைத் தூண்டியது, கட்டிடத்தின் ஒரு பகுதியை தீ ஆக்கிரமித்தது.

விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்

இந்த விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஒரு இராணுவ அறிக்கை “புலிகளின் விமானியின் உடலின் பாகங்கள்” கட்டிடத்திற்குள் காணப்பட்டதாகக் கூறியது. விமானத்தின் பொறி கட்டிடத்தின் 12 வது மாடியில் காணப்பட்டது.

மற்றைய விமானமானது கடுமையான கனரக விமான எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்ட்டால் இலக்கினை நெருங்க இயலாத காரணத்தால் பண்டாரநாயக்க

சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள விமானப்படை தளத்தை நோக்கிச் சென்றது.

இருப்பினும், இரவு 9:59 மணிக்கு விமானம் அடித்தளத்தை அடைவதற்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பொது மக்கள் காயமடைந்தனர்.

விமானத்தின் இடிபாடுகள், விமானியின் உடலுடன் சேர்ந்து இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

விமானியிடம் இரண்டு சயனைடு குப்பிகள் மற்றும் ஒரு சக்திவாய்ந்த வெடியுடை இருந்தது.

ஹிஸ்புல்லா 200 ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா 200 ரொக்கட் தாக்குதல்


ஹிஸ்புல்லா 200 ரொக்கட் தாக்குதல்

வீடியோ

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் மக்கள் காயம்

வீடியோ

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்

3நாட்டு கப்பல்கள் மீது தாக்குதல் , மத்திய தரக் கடல் மற்றும் செங்கடல் வலியுடாக பயணித்துக் கொண்டிருந்த மூன்று நாட்டு கப்பல்கள் மீது ஏமன் அன்சார் அல்லா பணிகள் கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

நடத்திய அதிபர் அதிரடி தாக்கினால் மூன்று நாடுகளின் கப்பல்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்

ஹவுதிகள் அதிரடி தாக்குதல்

இந்த தாக்குதலில் இஸ்ரேல் அமெரிக்கா பிரித்தானியா நாடுகளின் கப்பல்களே பலமாக பாதிக்கப்பட்டுள்ளன இந்த மூன்று நாடுகளின் நான்கு சரக்கு கப்பல்கள் மீதும் போர் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் ஹவுதி அன்சர் இல்லா படைகள் தெரிவித்து இருக்கின்றனர் .

அவதிப்படுங்கள் நடத்தி வருகின்ற இந்த அதிபராக அதிரடி தாக்குதினால் தற்பொழுது 3 நாட்டுப் படைகளும் இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்து வருகின்றனர்.

இடைவிடாது தொடரும் இந்த தாக்குதலினால் தற்பொழுது சர்வதேச கப்பல் வழி போக்குவரத்துக்கள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காசா மீது நடத்தப்படுகின்ற தாக்குதலை ,இஸ்ரேல் ராணுவம் நிறுத்தம் வரை தமது கடல் வழி தாக்குதல்கள் தொடரும் என ஹவுதி தெரிவித்து இருக்கின்றனர்.

நெருக்கடியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து

தற்பொழுது பெரும் நெருக்கடியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து சிக்கி இருக்கின்றது .

தொடர்ந்து காசா மக்கள் மீது தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்துமாக இருந்தால் .

தொடராக எமது தாக்குதல் மிக வேகமாக இடம்பெறும் என அந்த படைகள் மீளவும் கடும் மேச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமது கோரிக்கைகளை ஏற்க மறுத்து பலஸ்தீனம் காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .

அதனால் கடல் வழி போக்குவரத்து கப்பல்கள் மீதான வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

video

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி ,கமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ தளபதி பலி.

கடந்த 24 மணித்தியாலத்தில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியா ராணுவ நிலைகளை நோக்கி ,சரமாரியாக நடத்தப்பட்டது ரொக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் முக்கிய தளபதி பலியாகியுள்ளார் .

இஸ்திரேலிய முன்னரங்க எல்லையோரமாக ஹமாஸ் ஏவிய ரொக்கட் விழுந்து வெடித்ததை அடுத்து இஸ்ரேல் படைகளுக்கு பலத்த இழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டிருந்தன .

விடுதலை இயக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதல்

அந்த வகையில் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதலில் இஸ்திரேலிய ராணுவ தளபதி ஒருவர் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

யூத் படைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கமாஸ் போர்படைகளுக்கு ஆயுதங்கள் வரத்து இல்லை என ,இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில்,

அதற்கு பதிலடியாக ,எங்களது இருப்பில் இந்தோ பாருங்கள் ஏவுகணைகள் ஆயுதங்கள் தாராளமாக இருக்கிறது என்பதை காண்பிக்க சரம்பரியான ரொக்கேட் தாக்குதலை நடத்தினர் .

இவர்கள் நடத்திய இந்த ரொக்கேட் தாக்குதலிலேயே இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டளை தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சியோனிச இராணுவத்தின் இலக்குகளை துல்லியமாக இலக்கு வைத்து கமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போர்படைகள் என்பன தாக்குதலை நடத்தி வருகின்றன.

பாலஸ்தீன போர் படைகள் கடும் தாக்குதல்

போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

உளவுத்துறை மையங்கள் ,விமான நிலையங்கள் ,மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் ,என்பனவற்றை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன .

இதனால் அங்குள்ள ராணுவ சிப்பாய்கள் பயத்தில் ஓடிப் பதுங்குவதாக சமூகவலைத்தளக் காட்சிகள் சிலது காண்பிக்கின்றன.

கடுமையாக நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகள் பெருமளவு காயமடைந்திருக்க கூடும் என்கின்ற புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது .

இழப்புகளை மூடி மறைத்து மிக சிறிய தொகையிலான இழப்புகளையே தற்பொழுது இஸ்திரேலிய படைகளுக்கு உள்ளதாக தெரிவித்து வருகின்றது .

போர்படைகள் தாக்குதல் பின்புலத்தில் ,எதிரிகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை அரசியல்வாதிகளுடைய உடல் மொழிகள் ஊடாக காண முடிகின்றது.

கமாசை அழிக்கும் வரை எமது போர் ஓயாது என, இஸ்ரேல் பிரதமர் அறிவித்திருந்த நிலையில், மீளவும் ரொக்கெட்டுகளை அடித்து விளையாட ஆரம்பித்துள்ளார்கள் .

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்

ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் ,கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரம்புக்கவா பகுதி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் ரயில்மீது கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ரயிலில் அதிக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த பொழுது இந்த கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

ரயில் மீது கல்வீச்சு நடத்தியது யார் ..?

ரயில் கண்ணாடிகளை உடைத்து கற்கள் சேதமாகிய பொழுது கநடைகள் உடைந்து துகள்கள் பறந்துள்ளன .

எனினும் மக்கள் காயங்கள் இன்றி தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஒருவரின் கால்களுக்கு முன்னால் கல் வந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பயணிகள் மீது கண்ணாடி துண்டுகளையும் வீசப்பட்டுள்ளது.

இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணைகளை ,குற்றப் புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மதுபோதையில் ரயிலை செலுத்தி சென்ற ரயில் சாரதி அந்த இடத்தில் ரயிலை நிறுத்திவிட்டு அவர் தப்பி ஓடிய நிலையில் அவரை மக்கள் துரத்தி பிடித்திருந்தனர் .

தொடரூந்து மீது தாக்குதல் நடத்தியதன் பின்புலம் என்ன ..?

அந்த சம்பவம் இடம்பெற்ற 24 மணித்தியால இடைவெளியில் தற்பொழுது பயணிகள் ரயில் மீது கல் வைத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

அதிகமான பயணிகளை காவி செல்கின்ற ரயில் மீது இவ்வாறான கல்வீச்சு தாக்குதலை நடத்தியது யார் என்பதும் , இவ்வாறான பெரிய கற்களை கொண்டு எவ்வாறு அந்த ரயில் மீது இவர்களால் தக்க முடிந்தது என்ற விசாரணைகள் ஆரம்ப[ஆரம்பிக்க பட்டுள்ளன .

தாக்குதலை நடத்திய குறித்த நபரை கைது செய்தால் மட்டுமே ,அவர் ஏன் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்கின்ற விடயம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

நாள்தோறும் இவ்வாறான வன்முறைகள் சமூக விரோத செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது .

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் போதைவஸ்து பாவனையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுவதுடன் ,போலீசாறுடைய அலட்சியின்மையும் இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ரயில் கல்வீச்சு சம்பவம் பொது பயன்பாட்டில் ஈடுபடுகின்ற ,மக்கள் நடமாட்டத்திற்கு விடுக்க பட்டுள்ள எச்சரிக்கையாக இதனை பார்க்க முடிகிறது .

20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ்

20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ்

20ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹமாஸ் , கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் இஸ்ரேல் எல்லைகளை நோக்கி கடுமையான ரொக்கட் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர் .

கடந்த 24 மணி நேரத்தில் 20க்கு மேற்பட்ட நீண்ட தூர ரொக்கட்டுக்களை கொண்டு இஸ்திரேலியா எல்லையோர கிராமங்கள், முகாம்கள் ,கவலரண்களை தாக்கி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கமாஸ் மக்கள் விடுதலை போர்ப் படை

கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகளுக்கு ,சுரங்கம் வழியாக ஆயுதங்கள் வருவது தடுக்கப்பட்டுள்ளதாக கடந்த தினம் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார் .

அவரது அறிவிப்பு வெளியாகிய 24 மணித்தியாலத்திற்கு உள்ளாக மிகப்பெரும் நீண்ட தூர சக்தி வாய்ந்த ரொக்கேட் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் ஆக்கிரமிக்கப்பட்ட, குடியேற்ற பகுதிகள் மற்றும் எல்லையோரங்களை கடுமையாக தாக்கி வருகின்றனர்.

இதன் ஊடாக தாங்கள் பலமாக இருக்கிறோம் என்பதை மீளவும் போர்படைகள் அறிவித்து இருக்கின்றனர்.

ஒன்பது மாதங்கள் கடந்து பயணிக்கின்ற இந்த யுத்தத்தில் எதிர்பார்த்த வெற்றியை எட்டி பிடிக்காத நிலையில் தற்போது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது .

மேலும் மூன்று மாதங்களுக்கு உள்ளாக இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அல்லது அந்த யுத்தத்தில் பாரிய வெற்றியை தனது கொள்ள வேண்டிய நிலையில் பிரதமர் நெதன்யாகு சிக்கி தவித்து வருகின்றார்.

நீண்ட அழித்தொழிப்பு தாக்குதல்

அதனால் அதுக்காகவே தற்போது காசா பகுதி மீதும் ரவா எல்லையினூடாகவும் மிகப் பெரும் நீண்ட அழித்தொழிப்பு தாக்குதலை தற்போது தொடுத்துள்ளார்.

காசாவின் தெற்கு பகுதியில் நகர்ந்து வருகின்றன, ஹமாஸ் அதனை வழிமறித்து தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாக பாலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.

வீடியோ

18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்

18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்

ஹிஸ்புல்லா தாக்குதல் 18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம் ,வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பெற்றுள்ள கோலன் குன்று முகாம்களை இலக்கு வைத்து தெற்கு லெபனான் போர்படைகள் கடும் விமான வழி தாக்குதலை நடத்தினர் .

இவ்வாறு நடத்தப்பட்ட தற்கொலை வெடி குண்டு விமான தாக்குதலில் 18 இஸ்திரேலிய படைகள் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காயமடைந்த ராணுவ சிப்பாய்களில் ஒருவர் மிக உயிருக்கு ஆபத்தானநிலையில் காணப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது .

இஸ்ரேல் ராணுவம் காசா மற்றும் ரபா எல்லையின் ஊடாக பாரிய தாக்குதலை நடத்தி வருகிறது.

அதற்கு பதிலடியாக தற்பொழுது தமது தாக்குதலை மிக வேகமாக தீவிரப்படுத்தி இருக்கிறது லெபனான் படைகள் .

வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமைய பெற்று இருந்த கோலன் குன்று ராடர் கண்காணிப்பு மையங்களை இலக்கவைத்து தெற்கு லெபனான் போர்படைகளின் வெட்டி குண்டு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின .

தாக்குதில் பெருமிழப்பு

இந்த தாக்குதிலேயே பெருமிழப்பு ஏற்பட்டுள்ளது,

18க்கு மேற்பட்ட படைகள் காயமடைந்தும் ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத தளவாடங்கள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தாக்குதினால் தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் பலத்த உளவியல் சோர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது .

தாங்களே வெற்றி நாயகர்களாக அறிவித்து வந்த இஸ்ரேல் படைகளுக்கு தற்பொழுது தெற்கு லெபனான் போர் படைகள் நடத்திய இந்த அதிரடி அதிர்ச்சிகர தாக்குதல் .

இஸ்ரேல் ராணுவத்தின் உளவியல் உரனில் பாரிய பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிய வருகிறது.

வீடியோ

ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம்

ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம் , சுக்கிரினை இலக்கு வைத்து ரஷ்யா ராணுவத்தினர் கடும் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும்

இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக உங்களுடைய ராணுவம் மற்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

வாகனங்கள் கார்கள் எரிந்த நிலையில் காட்சி

கட்டிடங்கள் வீடுகள் வாகனங்கள் கார்கள் என்பன எரிந்த நிலையில் காணப்படுகின்றன.

ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி யுக்கிரன் படைகள், கடும் தாக்குதலை நடத்தியதை அடுத்து ,அதற்கு பழி வாங்கும், பதிலடி தாக்குதலை நடத்துகிறது .

தற்பொழுது உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து, ரஷ்யா போர் விமானங்கள் ஏவுகணைகள் ,கொண்டு தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

இதனால் உக்ரைன் கட்டமைப்புக்கள் , பலமான சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகின்றது.

தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்று வருகின்ற, நீண்ட நெடிய இந்த யுத்தத்தினால் ,இரு தரப்புக்கும் பாரிய சேதங்களும் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

கடும் ஏவுகணை விமான தாக்குதல்

கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய ,கடும் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு விமான தற்கொலை தாக்குதலில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

யுக்ரேன் மிக முக்கியமான பகுதிகள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது .

இந்த பகுதியில் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் ,ஏழுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .#

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் காணப்படுவதால் ,அவர்களும் மரணிக்க கூடும் என்கின்ற அச்சம் காண படுகிறது.

அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் உக்ரைனுக்கு கூட்டாக ஆதரவு தருகின்ற பொழுதும், ரஷ்யா நடத்திவரும் தாக்குதினால் அதனை தடுத்து நிறுத்த முடியாது உக்கிரன் படைகள் திணறிய வண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து உடனடியாக ஆயுதங்களை வழங்குமாறு, அதிபர் ஜெலன்ஸி மேற்குலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலதிக ஆயுதங்கள் தந்தால் மட்டுமே ,ரஷ்யா படையின் முன்னேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என அவர் அவசர வேண்டுதல் விடுத்துள்ளார் .

அதனை அடுத்து அமெரிக்காவும், சில மேற்குலக நாடுகளும் ,,ஆயுதங்களை அள்ளி வழங்குவதற்கு தற்பொழுது தயாராகி வருகின்றன.

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள்

ஹவுதிகளின் புதிய தாக்குதல் படகுகள் ,ஏமன் அவதி படுகலின் கடற்படையில் புதிய தொழில்நுட்பம் பொருந்திய கப்பல்கள் சண்டை போடும் தரை இறக்கப்பட்டுள்ளதாக அதனுடைய செய்தி பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

மத்திய தரக் கடல் ஏடன் வளைகுடா செங்கடல் பலியூடாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கு வைத்து எமன் அன்சர் அல்ல கடற்படை கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது ஏடன் வளைகுடா ஊடாக பயணிக்கின்ற கப்பல்கள் மீது திடீர் திடீர் தாக்குதலை நடத்துகின்றன.

அதனால் தமது தாக்குதல்களை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் நோக்கடன் புதிய வகை சண்டை படகுகள் தயாரித்து களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .

இந்த யுத்த படகுகளில் மிக முக்கியமான ஏவுகணைகள் ராடர் கருவிகள் காணப்படுவதாகவும் அதன் ஊடாக எதிரிகளின் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முடியும் என்கிறது அந்த அமைப்பினர் .

களமிறங்கிய புதிய தாக்குதல் படகுகள்

ஏமன் அன்சர் இல்லா படையினர் கடல் படை கப்பல் ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் போர்க்கப்பல்கள் மீதும் தாக்குதலை நடத்தி வந்தனர்.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது களம் இறக்கப்பட்டிருக்கும் இந்த புதிய சண்டை யுத்த போர்க்கப்பல்கள் எதிரி படைகளுக்கு ஏற்படுத்தம் எனவும் சர்வதேச ரீதியில் பயணிக்கின்ற சரக்கு கப்பல்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இந்த யுத்த படகுகள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவான போர் படை படகுகள் போல இவை காணப்படுகின்றன.

அந்த படகு களும் காட்சிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்கள் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது .

செய்ய அல்லது செத்துமடி நடவடிக்கையாகவே தற்பொழுது இந்த படைகள் நடத்தும் கடல் வழி தாக்குதலை காண முடிகின்றது.

பாலஸ்தீனம் காசா மீது இஸ்டில் ராணுவம் தாக்குதலை நிறுத்தம் வரை தமது ,தாக்குதல்கள் தொடரும் என மீளவும் இந்த கப்பல்கள் அறிமுக விழாவில் ஏமன் கடற்படை முழங்கி இருக்கிறது .

கைபா துறைமுகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

கைபா துறைமுகம் மீது தாக்குதல்

கைபா துறைமுகம் மீது தாக்குதல்

கைபா துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச கைபா துறைமுகத்தின் மீது, ஏமன் ஹவுதி படைகள் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன இணைந்து இது தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கைபா துறைமுகத்தின் உள்கட்ட அமைப்புகளில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போர ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ,இஸ்ரேலுடைய மிக முக்கியமான ஆயுத தளங்கள் மற்றும் கப்பல் துறை முகம்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .

இஸ்ரேலிய துறைமுகம் மீது தாக்குதல்

இந்த கைபா துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக காணப்படுகின்றது .

அவ்வாறான இந்த கைபா துறைமுகத்தின் மீது ஹவுதி மற்றும் ஈராக்கிய போர்படைகள் என்பன ,இணைந்து கூட்டாக தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து, ஹிஸ்புல்லா போராளிகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

இவ்வேளை இ ஸ்ரேலிய இராணுவத்தின் இராணுவ முகாம்கள், பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தினுடைய, உள்கட்டமைப்புகளிலும், பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கப்பல் துறைமுகம் சேதம்

அவ்வாற நிலையில் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள, கைபா துறைமுகத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .பெரும் அதிர்வலர்களை ஏற்படுத்தி உள்ளது .

இரண்டு நாட்டு போர்படைகள் இணைந்து, நடத்திய இந்த தாக்குதலில், அங்கு தரித்து நின்ற கப்பல்களுக்கு ,சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

அயோண்டோம் ஏவுகணை பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

எனினும் தமக்கு ஏற்பட்ட செய்த விபரங்கள் தொடர்பாக ,இஸ்ரேல் இராணுவ தரப்பிலிருந்து எது வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை .

வீடியோ