Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் நாள் நடக்கும் – சிறிதரன் முழக்கம் = வீடியோ

மாவீரர் நாள் நடக்கும் – சிறிதரன் முழக்கம் = வீடியோ

தமிழர் பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடப் பாண்டு வைரஸ் பாதிப்பின் விதிமுறை படி


இந்த நினைவு கூறல்கள் நடக்கும் என கவுரவ பாராளுமன்ற

உறுப்பினர் சிறுத்தை புலி சிறிதரன் முழங்கியுள்ளார்

கீழே காணொளியை பார்க்கவும் கிளிக் here

https://www.facebook.com/147809565379816/videos/998671540959832

Posted in இலங்கை செய்திகள்

சிறிதரன் விடுத்த முக்கிய வேண்டுதல்

சிறிதரன் விடுத்த முக்கிய வேண்டுதல்

இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியாதென

நான் கூறியதாக ஊடங்களில் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

இரணைமடு குளத்தில் காணப்படும் தண்ணீரானது கிளிநொச்சி மாவட்ட

மக்களுக்கே காணமல் உள்ள நிலையில் அதனை யாழ்ப்பாணத்திற்கு

கொடுப்பதற்கு முடியாத என்பதே என்னுடைய உறுதியான நிலைப்பாடாக

காணப்படுகின்றது. அதனால் மாற்றுத் திட்டமொன்றினை தேடவேண்டிய நிலையில் நாம் அனைவரும் உள்ளோம்.

இதனையே என்னுடைய தேர்தல் பிரச்சார மேடையில் நான் தெரிவித்திருந்தேன்.

ஆனால் எனக்கு எதிராக செயற்படும் சில ஊடகங்கள் இந்த செய்தியை

திரிபுபடுத்தி எனக்கு இருக்கும் மக்கள் ஆதரவினை குறைப்பதற்கான

முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். யாழ்ப்பாணம் கிளிநொச்சி

இந்த மக்கள் உண்மையை புரிந்து கொண்டு எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      தமிழ் மக்களின் வாழ்வு கேள்வி குறியாக்க பட்டுள்ளது – சிறிதரன்

      தமிழ் மக்களின் வாழ்வு கேள்வி குறியாக்க பட்டுள்ளது – சிறிதரன்

      எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற

      உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

      நேற்று (07) கிளிநொச்சி செல்வாநகர் பிரதேசத்தில் மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

      அவர் மேலும் தெரிவிக்கையில்,

      எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது. எங்கள்

      இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம்.

      நாளாந்தம் புதிய புதிய காவலரண்கள் வருகிறன. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம்.

      முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழுகின்ற சூழல் எங்களை நோக்கி

      நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

      இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக பயணிக்க வேண்டிய நேரம். அவ்வாறு ஒன்றாக

      பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும்.

      225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள்

      உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும் இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி

      என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கும்,ஒட்டுக்குழுக்களுக்கும் வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம் என்றார்

          Posted in இலங்கை செய்திகள்

          தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்

          தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்

          இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பேரினவாத அரசு


          வீதிகளில் இராணுவ காவலரண்கள் அமைத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது

          போர் வெறியுடன் தமிழர்களை அடக்கியாளும் நிலையில் சிங்கள பவுத்த

          இனவெறி இராணுவம் வீதியில் குவிக்க பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவுரவ ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்

          போர் குணங்களுடன் ,போர்கால பகுதியில் எவ்விதம் நாட மாடினார்களோ

          அதே போன்ற செயலுடன் இராணுவம் வீதிகளில் இறக்கிவிட பட்டுள்ளது ,

          அனைவரும் புது முகங்கள் ,எனவும் தமது வாகனங்களை சோதனை செய்திட

          இராணுவத்தினர் தம்மை தாக்காத குறையாக அவர்கள் பார்வை மற்றும் உடல் அசைவுகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்

          மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கே இவ்வாறான

          நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எவ்விதம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும் ,இது தான் இன்றைய இலங்கை

              Posted in இலங்கை செய்திகள்

              மாவீரர் நாளுக்கு இதுவரை இடையூறு இல்லை – சிறிதரன்

              மாவீரர் நாளுக்கு இதுவரை இடையூறு இல்லை – சிறிதரன்

              தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்விற்கு தம்மை அர்ப்பணித்த புனித தெய்வங்களாம் மாவீரர் நாளினை இம்முறை மக்கள் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் ,மாவீரர் மாயணங்கள் துப்பரவு பணிகள் என்பன இடம்பெற்று வருகின்றன

              ,.இதுவரை அந்த மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்விற்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படவில்லை ,அவ்வாறு ஏற்படின் அவ்வேளை அது தொடர்பாக பரிசீலனைக்கு உட்படுத்துவோம் என மக்கள் நாயகன் சிறிதரன் முழங்கியுள்ளார்