மாவீரர் நாளுக்கு இதுவரை இடையூறு இல்லை – சிறிதரன்

Spread the love
மாவீரர் நாளுக்கு இதுவரை இடையூறு இல்லை – சிறிதரன்

தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்விற்கு தம்மை அர்ப்பணித்த புனித தெய்வங்களாம் மாவீரர் நாளினை இம்முறை மக்கள் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் ,மாவீரர் மாயணங்கள் துப்பரவு பணிகள் என்பன இடம்பெற்று வருகின்றன

,.இதுவரை அந்த மாவீரர் நாள் நினைவு கூறல் நிகழ்விற்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படவில்லை ,அவ்வாறு ஏற்படின் அவ்வேளை அது தொடர்பாக பரிசீலனைக்கு உட்படுத்துவோம் என மக்கள் நாயகன் சிறிதரன் முழங்கியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *