சிறிதரன் விடுத்த முக்கிய வேண்டுதல்

Spread the love

சிறிதரன் விடுத்த முக்கிய வேண்டுதல்

இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியாதென

நான் கூறியதாக ஊடங்களில் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

இரணைமடு குளத்தில் காணப்படும் தண்ணீரானது கிளிநொச்சி மாவட்ட

மக்களுக்கே காணமல் உள்ள நிலையில் அதனை யாழ்ப்பாணத்திற்கு

கொடுப்பதற்கு முடியாத என்பதே என்னுடைய உறுதியான நிலைப்பாடாக

காணப்படுகின்றது. அதனால் மாற்றுத் திட்டமொன்றினை தேடவேண்டிய நிலையில் நாம் அனைவரும் உள்ளோம்.

இதனையே என்னுடைய தேர்தல் பிரச்சார மேடையில் நான் தெரிவித்திருந்தேன்.

ஆனால் எனக்கு எதிராக செயற்படும் சில ஊடகங்கள் இந்த செய்தியை

திரிபுபடுத்தி எனக்கு இருக்கும் மக்கள் ஆதரவினை குறைப்பதற்கான

முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். யாழ்ப்பாணம் கிளிநொச்சி

இந்த மக்கள் உண்மையை புரிந்து கொண்டு எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *