Tag: ஆமி
ஏமன் ஆமி புதிய ஏவுகணைத் தாக்குதல்
ஏமன் ஆமி புதிய ஏவுகணைத் தாக்குதல்
ஏமன் ஆமி புதிய ஏவுகணைத் தாக்குதல் ,டெல் அவிவ் விமான நிலையத்தின் மீது ஏமன் இராணுவம் புதிய ஏவுகணைத் தாக்குதலை அறிவித்துள்ளது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தை ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் குறிவைத்ததாக
ஏமன் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்தார்.
“ஏமன் ஆயுதப் படைகள் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட ஜாஃபா பிராந்தியத்தில் உள்ள
டெல் அவிவ் விமான நிலையத்தை ‘பாலஸ்தீன 2’ ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் குறிவைத்தன,” என்று பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“இந்த நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது, மில்லியன் கணக்கான சியோனிச குடியேறிகள் தங்குமிடங்களுக்குச் சென்று விமான நிலையத்தின்
செயல்பாடுகளை நிறுத்தியது,” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
பாலஸ்தீன மக்களின் ஒடுக்குமுறை
“பாலஸ்தீன மக்களின் ஒடுக்குமுறைக்கும் அவர்களின் போராளிகளுக்கு மரியாதை செலுத்துவதற்கும், காசாவில் எதிரிகளால் செய்யப்பட்ட
இனப்படுகொலை மற்றும் பட்டினி குற்றங்களுக்கு பதிலடியாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்றும் அது கூறியது.
காசா பகுதிகளில் நமது சகோதரர்கள் மீது சுமத்தப்படும் பசி, முற்றுகை மற்றும் ஆக்கிரமிப்பின் அளவை உலகளாவிய அங்கீகாரம் முழு அரபு மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் தோள்களில் சுமத்துகிறது என்றும் அவர் கூறினார்.
“அரபு மற்றும் இஸ்லாமிய சமூகம் மத ரீதியாகவும், மனித ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் பசியை முடிவுக்குக் கொண்டுவரவும், முற்றுகையை நீக்கவும்,
காசா மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டுள்ளது” என்று யேமன் இராணுவ செய்தித் தொடர்பாளர் முடித்தார்.
ஆமியை கொலை செய்தவர் கைது
ஆமியை கொலை செய்தவர் கைது
ஆமியை கொலை செய்தவர் கைது தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.
கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை
கடந்த மூன்றாம் தேதி நடந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்கு இந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,என்னிடம் 50 கிராம் 60 பிள்ளைகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான சந்தேக நபர் ராகம படுவத்த பகுதியைச் சேர்ந்தவர் என தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர்.
போதை வஸ்து வியாபாரத்தில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இந்த படுகொலை இடம் பெற்றிருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி உடன் கைது செய்யப்பட்ட இவர் தொடர்ந்து விசாரணை உடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓடிய முன்னாள் ராணுவத்தினர்
தப்பி ஓடிய முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தில் உள்ளவர்கள் தற்போது போதை வஸ்து வியாபாரத்தில் அதிகமாக ஈடுபட்டுள்ளது இதற்கு காரணம் என்ன தெரிய வருகிறது.
அதனை அடுத்து தற்பொழுது இவருடன் எப்படி தமது நடவடிக்கையை மேற்கொண்டு என்பது தொடர்பான விடயங்கள் யாவும் போலீசாருக்கு கிடைக்கப்பெறு நிலையில் ,
இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவாள் எனவும் இவரது கூட்டாளிகளும் இரவில் கை செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.
இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது
இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது
இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது, ஸ்டைல் ஆமீன் காசாவில் உள்ள மருத்துவமனைய ஒன்றை தீவைத்து எரித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வரும் இந்த கொடூர யுத்தத்தின் பயனாக தற்பொழுது பலஸ்தீன மக்கள் வாழ்விடங்கள் மருத்துவமனைகள் பொது இடங்கள்,
உள்கட்டமைப்பு என்பனவற்றை இஸ்ரேல் வன்மையாக சிதறடித்து வருகிறது .
அதன் ஒரு அங்கமாகவே தற்பொழுது இந்த மருத்துவமனையை எரித்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றது .
எரிக்கப்பட்ட மருத்துவமனையினுடைய காட்சி தொகுப்புகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
இடைவிடாது நடந்துவரும் இந்த யுத்தத்தினால் இரு நாடுகளுக்கு இடையில் பலத்தை சேதங்களும் இழப்புகளும் சேதங்கள் உள்ளாகி வருகின்றது .
ஐக்கிய நாடுகள் உடைய சார்புகளின் விதிகளை மறந்து இஸ்ரேல் படைகள் மக்கள் வாழ்விடங்கள் பாடசாலைகள் மருத்துவமனைகள் தொடராக தாக்கி வருவதாக பலஸ்தீன மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

திடீர் தாக்குதல் 36 ஆமி எரியும் யுத்த டாங்கிகள்
திடீர் தாக்குதல் 36 ஆமி எரியும் யுத்த டாங்கிகள்
திடீர் தாக்குதல் 36 ஆமி மரணம் ,எரியும் யுத்த டாங்கிகள் ,
வெடித்த கடும் யுத்தம் ,
இஸ்ரேல் ஆமி வாகன அணிகளை தாக்கிய போர் படைகள்
இஸ்ரேல் ஆமி வாகன அணிகளை தாக்கிய போர் படைகள்
இஸ்ரேல் இராணுவ வாகன அணியை வழிமறித்து.
தாக்கிய பாலஸ்தீன போர் படைகள் ,இழப்பு அதிகம் என அறிவிப்பு
ஹமாஸுக்கு இரையாக காசா வரும் அமெரிக்கா ஆமி கப்பல்
ஹமாஸுக்கு இரையாக காசா வரும் அமெரிக்கா ஆமி கப்பல்
ஹமாஸுக்கு இரையாக காசா வரும்
அமெரிக்கா படைக்காவி தாக்குதல் ஆமி கப்பல்
ஹவுதி அடியில் மத்திய கிழக்கில் இருந்து தப்பி ஓடும் அமெரிக்காவின் 4000 ஆமி
இரண்டு இராணுவம் பலி
இரண்டு இராணுவம் பலி
இருவேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (15) மாலை பறயனாலங்குளம் பெரியகட்டு பகுதியில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற 26 வயதுடைய இராணுவ சிப்பாய் நீரில் மூழ்கி செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உடமயிலபிட்டிய தலாத்துஓயாவில் வசிக்கும் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இதேவேளை, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி 35 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.
மேல் லுணுகம, மண்டாவளையில் வசிக்கும் கடற்படை சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பதிலடி கொடுப்போம் ஈரான் எச்சரிக்கை|இஸ்ரேல் ஆமி இப்படி சொல்லுறாங்க
பதிலடி கொடுப்போம் ஈரான் எச்சரிக்கை|இஸ்ரேல் ஆமி இப்படி சொல்லுறாங்க
தாக்குதலை நடத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் ஈரான் கடும்
எச்சரிக்கை ,இஸ்ரேல் ஆமி காசா மக்களுக்கு இப்படி சொல்லுறாங்க .
என்ன தான்
இவங்க நினைக்கிறாங்க ,
இஸ்ரேலுக்கு ஹமாஸ் மரண அடி காயப்பட்டு ஓடும் ஆமி photo in
இஸ்ரேலுக்கு ஹமாஸ் மரண அடி காயப்பட்டு ஓடும் ஆமி photo in
இஸ்ரேலுக்கு ஹமாஸ் மரண அடி காயப்பட்டு ஓடும் ஆமி ,களத்தில் கதறும் காட்சி .
ஹமாஸ் கோட்டைகளை பிடிக்க வந்த படைகளுக்கு ,நடந்த பரிதாபம் .
களத்தில் வென்று கொண்டு இருப்பது ஹமாஸ் போராளிகள் தான் என்பதை ,இந்த காயமடைந்து விழும் இராணுவ இழப்பு ,படைக்கல இழப்பு என்பன கட்டியம் இடுகின்றன .
இந்த போரில் தோற்று போனது இஸ்ரேல் ,இதனை ஏற்க மறுத்து அடம்பிடிக்கும் பரிதாபம் .



இந்த காய காரர்கள் வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
பெண் உலாவும் இரவு வரும் ..!
பெண் உலாவும் இரவு வரும் ..!
ஆமி பொலிஸ் வீதியில
அன்றாடம் நிற்கையில
வாள் வெட்டு நடக்குதாம்
வம்புகள் வெடிக்குதாம்
தலை பா கட்டிகளும்
தலை தெறிக்க ஓடுதாம்
வெள்ளை வெட்டிகளோ
வெறியோடு சிரிக்குதாம்
குண்டி விழும் காற்சட்டை
குமரிகள் முன் விழ
பொக்கை வாய் பாட்டிகளும்
பொல்லெறிந்து சிரிக்குதாம்
தன் பதவி தான் காக்க
தமிழருக்குள் சில்லறைகள்
நேர்ந்து விட்டதுகள்
நெடுகிலும் ஆக்கினைகள்
குடல் பிடுங்கி வெளி எறிந்து
குரல் ஒடுங்கி சாகடிக்க
ஆள் இல்லா நிலையின்றோ
அதனாலோ ஆடுகிறார்
விடிகின்ற ஆதவனின்
விடியலின் ஒளியிலே
காவாலி கரை சேரும்
கால் தடம் மாறும்
இரவு வெளிச்சத்தில்
இளம் மாது உலாவும்
காலம் அது மலரும்
கரிகாலன் வருவான் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-03-2022
பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்
பறிபோன உக்கிரேன் பாம்பு தீவு – புகுந்த ரசிய இராணுவம்
உக்கிரேன் கட்டு பாட்டில் உள்ள பாம்பு தீவு ரசிய கடல் படையின் கட்டு பாட்டுக்குள்
சென்றுள்ளதாக ரசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன
ரசியாவின் மிதக்கும் கப்பல்கள் மேற்கொண்ட தாக்குதலில் அங்கு தரித்து நின்ற
உக்கிரேன் இராணுவத்தால் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் அங்கிருந்து அவர்கள்
பின்வாங்கி சென்ற நிலையில் அவை ரசிய இராணுவத்தின் கட்டு பாட்டில் சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது






























