ஆமியை கொலை செய்தவர் கைது
ஆமியை கொலை செய்தவர் கைது தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.
கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை
கடந்த மூன்றாம் தேதி நடந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்கு இந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,என்னிடம் 50 கிராம் 60 பிள்ளைகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான சந்தேக நபர் ராகம படுவத்த பகுதியைச் சேர்ந்தவர் என தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர்.
போதை வஸ்து வியாபாரத்தில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இந்த படுகொலை இடம் பெற்றிருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி உடன் கைது செய்யப்பட்ட இவர் தொடர்ந்து விசாரணை உடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தப்பி ஓடிய முன்னாள் ராணுவத்தினர்
தப்பி ஓடிய முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தில் உள்ளவர்கள் தற்போது போதை வஸ்து வியாபாரத்தில் அதிகமாக ஈடுபட்டுள்ளது இதற்கு காரணம் என்ன தெரிய வருகிறது.
அதனை அடுத்து தற்பொழுது இவருடன் எப்படி தமது நடவடிக்கையை மேற்கொண்டு என்பது தொடர்பான விடயங்கள் யாவும் போலீசாருக்கு கிடைக்கப்பெறு நிலையில் ,
இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவாள் எனவும் இவரது கூட்டாளிகளும் இரவில் கை செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது









