Tag: அமெரிக்கா
துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா
துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா
துருக்கி நடாட்டுக்கு அமெரிக்காவானது முக்கிய போர் விமானமான,
f 16 ரக விமானங்களை வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது .
சுவீடன் நேட்டோவில் இணைவதற்கு துருக்கி ஆதரவு வழங்கியதை அடுத்து ,
இந்த விமானங்களை வழங்குவதற்க அமெரிக்கா தயாராகி வருகிறது .
துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா
அமெரிக்கா காங்கிரசின் இறுதி ஒப்புதலை பெற்று,
20 பில்லியன் டொலர் பெறுமதிக்கு விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்கிறது .
துருக்கி திடீரென அந்தர பெல்ட்டி அடித்து ,ரஸ்யாவுக்கு எதிராக,
இவ்விதம் செயல்படும் காரணத்தால் ,ரஸ்யாவுக்கும் துருக்கி இடையில் ,
விரிசல் ஏற்பட்டுள்ளது .
அமெரிக்காவுக்கு ஆப்படித்த ரஸ்யா சவூதி திணறும் அமெரிக்கா
அமெரிக்காவுக்கு ஆப்படித்த ரஸ்யா சவூதி திணறும் அமெரிக்கா
- பிரான்சில் வெப்பத்தில் 1000 பேர் பலி

- நெருக்கடியில் அனுரா அரசு

- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

- பொலிசார் துப்பாக்கி மாயம் நடந்தது என்ன

- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு

- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500

- 18000-க்கும் மேற்பட்ட போசன் தானசாலைகள் பதிவு

- புதிய வகை டெங்கு வைரஸுடன் டெங்கு பரவல்

- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி

- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி
அமெரிக்கா டெக்சாஸ், பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ,
11 பேர் கொல்லப்பட்டனர் ,மேலும் பலர் காயமடைந்தனர் .
இந்த சூட்டு சம்பவத்தில் 10 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிய ,
11 இறந்தவர்களாகி அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்திய சிலர் வாகன தரிப்பிட
பகுதியில் வைத்து , கைது செய்யப் பட்டுள்ளனர் .
இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் சூட்டு சம்பவத்தில் ,
இந்த வருடத்தில் மட்டும் ,பதின் நான்காயிரத்துக்கு மேலானவர்கள் ,
கொலை செய்யப்பட்டுள்ளதாக ,புள்ளி விபரம் வெளியாகி ,
அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு

- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500

- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி

- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
உக்ரைன் இராணுவத்தினருக்கு கொத்து குண்டுகளை வழங்கிட ,
அமெரிக்கா காங்கிரஸ் ஆளும் அமெரிக்கா ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுத்துள்ளது .
இவ்வாறான கொத்து குண்டுகள் முள்ளி வாய்க்காலில் ,
தாமிழர்கள் மீது இலங்கை அரச இராணுவம் பயன் படுத்தி ,
பலலாயிரம் மக்களையும் ,புலிகளையும் கொன்று குவித்தது .
குறித்த குண்டானது வீழ்ந்து வெடிக்கும் பகுதியில் ,ஓட்ஸின் செயல் இழக்க படும் ,அப்பொழுது அங்குள்ள உயிரினங்கள் மூச்சு திணறி இறக்கும் .
மேலும் இந்த குண்டானது மனித உடலில் பட்டாலே தோல் எரிந்து
உயிரோடு மரணிப்பார்கள் .
உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
மெழுகுவர்த்தி உருகுவது போன்று உடல் தசைகள் உடைந்து விழும் ,
அவ்விதமான மிக கொடூரமான ஆயுதத்தையே ,ரஷ்யா இராணுவம் மீது ,
வீசிட அமெரிக்கா காங்கிரஸ் வேண்டுதல் விடுக்கிறது .
இது அணுகுண்டுக்கு ஒப்பனை ஒன்றாகவே நோக்க படுகிறது ,
ஈழத்தில் ஆனந்தபுரத்தில் வடமுனை கட்டளை தளபதி பிரிகேடியர் தீபன்,
உள்ளிட்ட பாதது தளபதிகள் ஒரே களமுனையில் ,
இறக்க இந்த குண்டுகளே பயன் படுத்த பட்டது .
அப்படி என்றால் ரஷ்யா படைகள் மீது உக்ரை இராணுவம் ,
இவ்வகையான குண்டுகளை பயன்படுத்தினால் ,
வடகொரியா புதிதாக தயாரிக்க பட்ட ஏவுகணை ஒன்று ,
இதே போன்ற குண்டுக்கு ஒப்பானது .
ஓட்ஸிசனை அந்த சுற்று பகுதியில் செயல் இழக்க வைத்து ,
உயிரினத்தை அழிக்கும் வல்லாமை பொருந்தியது .
அந்த ஏவுகணைகள் ரஸ்யாவுக்கு வடகொரியா வழங்கலாம்,
என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் அதிகரித்துள்ளது .
உக்ரைனுக்கு நச்சு குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
,உக்காரன் போர்முனையில் அபாயகர ஆயுதங்களை பயன் படுத்த நேட்டோ ,
மேற்கு நாடுகள் தயாராகி வருவதையும் ,ரஷ்யா மீது அணுகுண்டு தாக்குதல்,
நடத்த படலாம் என்பதற்கான முன்னோட்டமாக ,
இந்த அசைவுகள் காண படுகின்றது .
இறுதி போருக்கு இவர்கள் தயராகி வருவதையே ,
அதாவது செய் அல்லது செத்துமடி என்கின்ற ,
பொரியல் கோட்பாட்டுக்கு ஏற்ப, இந்த ஆயுத பயன் பாட்டு விடயங்கள் ,
காண்பிக்கின்றன .
45 டேங்கரில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
45 டேங்கரில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
சிரியா பகுதியில் அத்துமீறி ஆக்கிரமித்து ,
நிலை கொண்டுள்ள அமெரிக்கா அங்கிருந்து ,
சிரியாவின் எண்ணெயை கொள்ளையடித்து சென்ற வண்ணம் உள்ளது .
45 டேங்கரில் இந்த எண்ணெய் திருட்டு இடம்பெற்றுள்ளது ,
பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளை ,
ஆக்கிரமித்த அமெரிக்கா ,அதன் நேச நாட்டு கூட்டு படைகள் ,
அந்த மண்ணில் உள்ள இயற்கையை வளங்களை கொள்ளையடித்து,
சென்ற வண்ணம் உள்ளது .
45 டேங்கரில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
வடக்கு ஈராக் ,கசாக்கா எல்லை வழியாக எண்ணெய் கடத்தி செல்ல டுகிறது .
இவ்வாறான அமெரிக்கா இராணுவ ரோந்து அணிகளை இலக்கு வைத்தே ,
ஈரான் ஆதரவு போராளி குழுக்கள், தொடராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் .
அவ்வாறான நெருக்கடியான தாக்குதல்கள் அமெரிக்கா,
படைகளுக்கு ஏற்படுத்த பட்ட பொழுதும் ,மத்திய கிழக்கில் இருந்து, விலக மறுத்து ,தனது கொள்ளையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளதாக ,பாதிக்க பட்ட ,
நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர் .
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
உக்ரனுக்கு அவசர உதவியாக மேலும் 300 மில்லியன் டொலர் ,
பெறுமதியான ஆயுதங்களை
அமெரிக்கா வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .
சில வாரங்களில் இந்த நவீன ஆயுதங்களுக்கரைன் வந்தடையும் .
இந்த ஆயுத தொகுதியில் ,பட்ரியட் ஏவுகணைகள் ,
வான் தடுப்பு ஏவுகணைகள் .155 பீரங்கி எறிகணைகள் ,
உள்ளிட்டவனி முதன்மை பெறுகின்றன .
ரஷ்ய தலைநகர் மஸ்கொவ ,உக்ரைன் விமானங்கள் ,
தாக்கிய 48 மணித்தியாலத்தில் ,இந்த மிக பெரும் ,
ஆயுத உதவியை ,அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஸ்யாவுக்குள் நெருக்கடி தரும் தாக்குதல்களை ,
உக்ரைன் மேற்கொண்டது, தமக்கு கிடைத்த வெற்றியக அமெரிக்கா
கருதுகிறது .
அதனால் ரஸ்யாவின் நாடித்துடிப்பை ஆழம் பார்க்க ,
மேலும் நவீன ஆயுதங்களை வழங்கிட ,
இவர்கள் தயாராகி வருகின்றனர் .
உக்ரைனுக்கு 300 மில்லியன் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
புட்டீன் அடுத்து ,தனது ஆட்டத்தை ஆரம்பிக்க ,
இவர்கள் எண்ணையை ஊற்றி விடுகின்றனர் .
விளங்கும் படி சொல்ல போனாலே, எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்ற பட்டுள்ளது .
ரஷ்ய தனது நாட்டை பாதுகாத்து கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதால் ,
தனது தாக்குதல்களை, வேகப்படுத்த வேண்டிய நிலைக்கு ,
செல்லவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
உக்ரைனால் , ரஸ்யாவின் உள்கட்டமைப்புக்கள் சிதைக்க படும் ,
அணு ஆயுத தளங்கள் கூட தாக்க படலாம் ,அவ்வாறு தாக்க பட்டால் ,
அதுவே ரஸ்யாவுக்கு மிக பெரும் அவமானமாக மாற்றம் பெறும் ,
அத்துடன் இராணுவ சமன் நிலையில் பெரும் சறுக்கலை ஏற்படுத்தும் ,
அதற்க்கு முன்னதாக ,விழித்து கொள்ள வேண்டிய நிலைக்கு ரஷ்ய தள்ள பட்டுள்ளது .
மேற்குலக நாடுகள்,ரஸ்யாவை ரவுண்டு கட்டி அடிக்க ,
முழு வீச்சாக செயல்படுவதை ,ரஷ்ய தலை
நகர் தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன .
உக்ரைனுக்கு 325 மில்லியனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு 325 மில்லியனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
உக்ரைன் நாட்டின் அவசர வேண்டுகோளை
அடுத்து அமெரிக்கா 325 மில்லியன் டொலர்களுக்கு
முக்கிய ஆயுதங்களை வழங்குகிறது .
இவ்வாறு வழங்க படும் ஆயுத தொகுதியில் ,
கைமஸ் ஏவுகணைகள் ,155 மற்றும் 105 mm ஆட்டிலறி குண்டுகள் ,
டங்கு எதிர்ப்பு ஏவுகணைகள் , தாங்கி கண்ணிவெடிகள் ,
குண்டுகள் உள்ளிட்ட மிக பெருமளவு ஆயுத தளபாடங்கள் வழங்க படுகின்றன .
வரும் வாரம் அளவில் ரஷ்யா மிக பெரும் புதிய ,
யுத்த தந்திரோபயா தாக்குதலை நடத்த தயாராகி வருவதால் ,
இவ்வாறான ஆயுத தொகுதிகளை அவசரமாக அமெரிக்கா வழங்குகிறது .
அமெரிக்காவின் புதிய ஆயுதம் சூடுபிடித்த யுத்தம்
அமெரிக்காவின் புதிய ஆயுதம் சூடுபிடித்து யுத்தம்
அமெரிக்காவின் புதிய ஆயுதம் சூடுபிடித்து யுத்தம் ,ரஷ்ய இராணுவத்தின் முன்னேற்றத்தை அடுத்து அமெரிக்கா வழங்கிய பல நூறு மில்லியன் புதிய ஆயுதம் .
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
ஐ ஐஸ் தலைவரை போட்டு தள்ளிய அமெரிக்கா
ஐ ஐஸ் தலைவரை போட்டு தள்ளிய அமெரிக்கா
ஐ எஸ் முக்கிய தாக்குதல் தளபதியாக சிரியாவின் மேற்கு பகுதியில் விளங்கி வந்த ,leader as Khalid ‘Aydd Ahmad Al-Jabouri. என்பவர் ,அமெரிக்கா உளவுத்துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், விமான தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் .
அமெரிக்கா உளவுத்துறையால் நீண்ட நாட்களாக, கண்காணிக்க பட்டு வந்த ,ஐ எஸ் முக்கிய, சிரியாவின் தாக்குதல், கட்டளை தளபதியாக, விளங்கி வந்த ,
முக்கிய தளபதியே ,கொலை ,செய்யப்பட்டுள்ளதாக ,அமெரிக்கா அறிவித்துள்ளது .
அமெரிக்கா ,இஸ்ரேல் ,இணைந்து மிக முக்கிய நாடுகளை தலைவர்கள் ,தளபதிகளை போட்டு தள்ளிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
வடகொரியா ரஷ்ய ஆயுத தரகர் அமெரிக்காவிடம் சிக்கினார்
வடகொரியா ரஷ்ய ஆயுத தரகர் அமெரிக்காவிடம் சிக்கினார்
வடகொரியா ரஸ்யாவுக்கு ஆயுதங்களை வாங்கி விற்று வந்த
செலவொக்கிய நாடடை சேர்ந்த ஆயுத தரகர் ஒருவர்,
அமெரிக்காவினால் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .
கடந்த வருடத்தில் இருந்து டயன் வகையான ஆயுதங்களை ,
வடகொரியாவிடம் இருந்து கொள்வனவு செய்து ,
ரஸ்யாவுக்கு விற்று வந்துள்ளது அமபலமாகியுள்ளது .
வடகொரியா ரஷ்ய ஆயுத தரகர் அமெரிக்காவிடம் சிக்கினார்
56 வயதுடைய நபரே இந்த ஆயுத முகவராக செயல் பட்டு ,
உக்ரைன் களத்திற்கு ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வாங்கி கொடுத்தார் ,
என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது .
குறித்த நபர் எவ்விதமான ஆயுதங்களை எந்த காலத்தில் பெற்று கொடுத்தார் என்பது தொடர்பிலான ,முக்கிய தகவல்களை அமெரிக்கா வெளியிட மறுத்துவிட்டது .
இந்த ஆயுத முகவரது ,கணக்குகள் யாவும் முடக்க பட்டுள்ளன .
மேலும் சிலரை கைது செய்திடும் நடவடிக்கையில்,
அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா
போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா
அமெரிக்கா திடிரென போலந்து நாட்டுக்கு 800 கலிபர் ஏவுகணைகளை வழங்குகிறது .
ரஷ்ய அமெரிக்காவுக்கு டையில் நேரடி விமான மோதல் இடம்பெற்ற
48 மணித்தியாலத்தில் இந்த ஆயுத விற்பனையை அமெரிக்கா அறிவித்துள்ளது .
இந்த கலிபர் ஏவுகணைகள் விமானம் ,மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் எடுத்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது .
அவ்வாறான கலிபர் ஏவுகணைகள் முதல் தொகுதியாக ,
போலந்து நாட்டுக்கு வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது
சில வாரங்களில் இந்த ஏவுகணைகள் போலந்தை சென்றடைய உள்ளன .
உக்கிரைன் போர்க்களத்தை மையப் படுத்திய அமெரிக்கா ,
அதனது ஆயுதங்களை விற்று பல மில்லியன்
டொலர்களை சம்பாதித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
forex trading for beginners in tamil||vanni forex|பங்கு சந்தை
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
உலக செய்திகள் |வடகொரியா நாட்டின் சோதனை ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்திட முனைந்தால் ,அதுவே போர் அறிவிப்பாக வெளியிட படும் ,என கிங் யான் யான் ஊனின் சகோதரி தெரிவித்துள்ளார் .
பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா அல்லது ஜப்பானின் ஆதிக்கத்திற்கு,
சொந்தமானது அல்ல எனவும் ,அமெரிக்காவின் அடக்கியாளும் மிரட்டல்களுக்கு வடகொரிய பணியாது என அவர் சூளுரைத்துள்ளார் .
பசுபிக் கடல் பகுதியை நோக்கியும், எமது ஏவுகணை வீழ்ந்து வெடிக்கும்
என அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார் .
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
அரேபிய நாடுகளை போல எமது நாட்டுடன் ,
வாலை ஆட்ட அமெரிக்கா முனைந்தால், நறுக்க படும் என்பதை போல ,
கிங் சகோதரி முழக்கம் அமைந்துள்ளது .
வடகொரியாவின் ஏவுகணை பள்ளியில் ,அமெரிக்காவுக்கு ,
பாடம் புகட்ட படும் என்ற நிலையை
தோற்றம் பெற்றுள்ளது .
தென்கொரியாவுடன் இணைந்து ,அமெரிக்கா போர் பயிற்சிகளில் ஈடுபடுவதே .
கொரியாவில் பதட்டம் நிலவிட கரணம் என,
வாகொரியா பிரகடனம் செய்துள்ளமை ,நாடுகளுக்கு இடையில்
போர் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது .
அமெரிக்காவின் ஆதரவு இலங்கைக்கு
அமெரிக்காவின் ஆதரவு இலங்கைக்கு
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் கூடிய வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக, குறித்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களையும் வெளிப்படைத் தன்மையுடனும் ஒப்பீட்டுத் தன்மையுடனும் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்க திறைசேரி செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத் திட்டத்திற்கான அனைத்து நிபந்தனைகளையும் இலங்கை தற்போது பூர்த்தி செய்துள்ளதுடன், இந்த மாதத்துக்குள் கடன் நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
உலக செய்திகள் |அமெரிக்கா ஜோர்ஜியா பகுதியில்
இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
இருவர் பலியாகினர் ,மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில்
உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நூற்றுக்கு மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே,
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் ,
ஆயுத பாவனையை முற்றாக தடை செய்யும்
நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
உக்கிரனுக்கு அமெரிக்கா பில்லியன்டொலர் ஆயுத உதவி
உக்கிரனுக்கு அமெரிக்கா பில்லியன்டொலர் ஆயுத உதவி
உக்கிரனுக்கு மீளவும் அமெரிக்கா இரண்டு பில்லியன் அமெரிக்கா
டொலர் பெறுமதியான ஆயுதங்களை
வழங்கிட அதயாராகி வருகிறது .
உக்கிரைன் சென்று வந்ததன் பின்னர் .இந்த ஆயுத உதவியினை
உக்கிரனுக்கு வழங்கிட அமெரிக்கா தயாராகி வருகிறது .
இந்த ஆயுத தொகுதியில் பீரங்கி குண்டுகள் ,
ஏவுகணை செலுத்திகள் ,ராடார்கள் ,
டாங்கிகள் என்பன உள்ளடக்க படுகின்றன .
ரஷ்யாவை உக்கிரைன் வென்றதோ இல்லையோ ,
அமெரிக்கா பிரிட்டன் நாடுகளின் ஆயுத
வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .
உதவி என்கின்ற போர்வையில் ,
பல பில்லியனுக்கு இரு நாடுகளும் ஆயுதங்களை விற்று தள்ளியுள்ளன .
பில்லியன் பெறுமதியான பீரங்கி குண்டுகள் ஆடர் செய்த அமெரிக்கா| உலக செய்திகள்
பில்லியன் பெறுமதியான பீரங்கி குண்டுகள் ஆடர் செய்த அமெரிக்கா| உலக செய்திகள்
அமெரிக்கா இராணுவம் அவசர அவசரமாக தற்போது 155 மில்லி மீற்றர்பீராங்கி குண்டுகள் கொள்வனவு செய்திட பீரங்கி குண்டு தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆடர் செய்துள்ளது .
உக்கிரைன் இராணுவத்தினருக்கு இவ்விதமான
பீரங்கி குண்டுகளை அமெரிக்கா பெரும் தொகையில் வழங்கியது .
இஸ்ரேல் இராணுவ முகாமில் சேர்த்து வைக்க பட்டிருந்த ,இவ்வகையான பீரங்கி குண்டுகளை உக்கிரனுக்கு வழங்கிய நிலையில் ,தற்போது மிக பெரும் தொகையில் இந்த குண்டுகளை ஆடர் செய்கிறது .
உக்கிரைன் களத்தில் இந்த ஆட்டிலறி பீரங்கி குண்டுகள் மிக பெரும் பங்களிப்பை ஆற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது .
உக்கிரைனுக்கு பில்லியன் ஆயுத உதவிகளை வழங்க தயராகும் அமெரிக்கா
உக்கிரைனுக்கு பில்லியன் ஆயுத உதவிகளை வழங்க தயராகும் அமெரிக்கா
உக்கிரைன் மீது ரசியா பெரும் தாக்குதலை நடத்த தயாராகி வரும் நிலையில் .
தற்போது மேலும் புதிய ஆயுத தொகுதிகளை வழங்க
உள்ள விடயத்தை அமெரிக்கா வெள்ளை மாளிகை அறிவிக்க உள்ளது .
இம்முறை வழங்க படவுள்ள ஆயுதங்களின் மொத்த ,
பெறுமதி பில்லியன் அமெரிக்கா டொலர்களாகவும் என
எதிர் பார்க்க படுகிறது .
இந்த ஆயுத பட்டியலில் விமானங்கள் ,ஏவுகணைகள் ,பீரங்கிகள்,டாங்கிகள் என்பன உள்ளடக்க படுகிறது .
ஒரு நாட்டை அழிப்பதற்கு இருபது நாடுகள் இணைந்து உக்கிரேனுக்கு உதவிகள் வழங்கி வருகின்றன .
ஆனாலும் ரசியாவை முற்றாக வீழ்த்தி ,
இழந்த உக்கிரைன் பகுதிகளை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர முடியாது உக்கிரேன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது .
உக்கிரேனுக்கு உதவிகள் என்கின்ற போர்வையில் ,
அமெரிக்கா ,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ,
மில்லியன் கணக்கில் ஆயுதங்களை விற்று வருகின்றன .
அமெரிக்கா ஏவுகணைக்கு போட்டியா ரஸ்யா களம் இறக்கும் ஏவுகணை
அமெரிக்கா ஏவுகணைக்கு போட்டியா ரஸ்யா களம் இறக்கும் ஏவுகணை
ரஷ்ய Kh-31PD ஏவுகணை அமெரிக்க,
பேட்ரியாட் வான் பாதுகாப்பு அஏவுகணையை ,
சுட்டு வீழ்த்த முடியும் என் ரசியா ஆயுத தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது .
ரஷ்ய Kh-31PD வான்வழி ஏவப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை,
அமெரிக்க தேசபக்த வான் பாதுகாப்பு அமைப்புடன் ,
சண்டையிடும் போர்களில் வெற்றிபெற முடியும் என்று ,
ரஷ்யாவின் ஹீரோ போரிஸ் ஒப்னோசோவ் ,தெரிவித்தார்.
Kh-31PD ஏவுகணை உற்பத்தி ஆரம்பிக்க பட்டுள்ளது ,
விரைவில் இவை ரசியாவின் களமுனையில் ,பாவனைக்கு விடப்படும் என அவர் தெரிவித்தார் .
அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி – ஒருவர் மரணம் 8 பேர் காயம்
அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி – ஒருவர் மரணம் 8 பேர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடர் ஒன்று ,
திடீரென தீ பிடித்து எரிந்தது .
இதன் பொழுது அதில் ஒருவர் உயிரிழந்தார் ,
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் பலர் தீ பரவியதும் ,
மாடியில் இருந்து உயிர் தப்பிக்க குதித்துள்ளனர் .
இவ்வாறு குதித்தவர்களில் ,
சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த தீ விபத்துக்கான கரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு
அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு
அமெரிக்காவில் சனிக்கிழமையன்று மான்டேரி பூங்காவில்,
10 பேரைக் கொன்று 10 பேரைக் காயப்படுத்திய நபர் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
ஆசிய நாட்டவர் ஒருவரே இந்த பயங்கரவாத செயலை புரிந்த்துள்ளார் .
தற்போது சநதேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .





























