Tag: அமெரிக்கா இராணுவ தளம்
ஈரான் தாக்கலாம் அதி உஷார் நிலையில் அமெரிக்கா இராணுவ தளம்
ஈரான் தாக்கலாம் அதி உஷார் நிலையில் அமெரிக்கா இராணுவ தளம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Assad விமான தளம் மீது ஈரான் ஏவுகணைகள்
எவ்வேளையும் தாக்க கூடும் என்ற நிலையில் குறித்த இராணுவ தளம் அதி உச்ச பாதுகாப்பில் வைக்க பட்டுள்ளது
இவ்வாறான பாதுகாப்பு முன் நகர்வுகள் செய்ய பட்டு இருந்த பொழுதும் சனிக்கிழமை
ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அங்கிருந்தவான் இடைமறிப்பு ஏவுகணைகள் செயல் இழந்த நிலையில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
முன்னர் ஈரான் நடத்திய தாக்குதலில் 120 க்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்திருந்த நிலையில்
,மீள அதே விமான தளம் மீது இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகளிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
மத்தியகிழக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் வெளியேறும் வரை ,பழி வாங்கும் தாக்குதல்கள்
தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
- எர்பில் மீது பறந்த ட்ரோன்
- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி
- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது
- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்
- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது
- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள Erbil சர்வதேச விமான நிலைய மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன
குறித்த விமானம் நிலையத்தில் அருகில் அமெரிக்கா இராணுவம் தங்கியுள்ளது ,இவர்களது
நிலைகள் மீதே குறித்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
குறித்த பகுதியில் இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் ,வானில் பெரும்புகை
மண்டலங்கள் தெரிந்ததாக அதனை நேரடியாக பார்வை இட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்
இதே விமானம் தளம் மீது மாசி மாதம் நடத்த பட்ட ஏவுகணை தகத்தலில் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் படுகொலை செய்ய பட்டார்
ஈரானின் ஏவுகணைகளே இந்த தாக்குதலுக்கு பயன் படுத்த பட்டு இருந்தன
அதை அடுத்து இப்பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி







