ஈரான் தாக்கலாம் அதி உஷார் நிலையில் அமெரிக்கா இராணுவ தளம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Assad விமான தளம் மீது ஈரான் ஏவுகணைகள்
எவ்வேளையும் தாக்க கூடும் என்ற நிலையில் குறித்த இராணுவ தளம் அதி உச்ச பாதுகாப்பில் வைக்க பட்டுள்ளது
இவ்வாறான பாதுகாப்பு முன் நகர்வுகள் செய்ய பட்டு இருந்த பொழுதும் சனிக்கிழமை
ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அங்கிருந்தவான் இடைமறிப்பு ஏவுகணைகள் செயல் இழந்த நிலையில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
முன்னர் ஈரான் நடத்திய தாக்குதலில் 120 க்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்திருந்த நிலையில்
,மீள அதே விமான தளம் மீது இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகளிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
மத்தியகிழக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் வெளியேறும் வரை ,பழி வாங்கும் தாக்குதல்கள்
தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு













