Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் -20 வீதம் தயார் என்கிறது ஈரான்
ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் -20 வீதம் தயார் என்கிறது ஈரான்
ஈரான் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி அணுகுண்டு
தயாரிக்க பயனப்டுதாபடும் மூல கூறான யுரேனியம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது
தற்போது இருபது வீதம் இவை நிறைவடைந்து விட்டதாக கூறி வரும் ஈரின் விரைவில் நாம் அடுத்த அத்தியாயத்தில் காலாடி பதிப்போம் என்கிறது
ஆனால் ஈரானோ அதற்கு நாம் விடமாட்டோம் என்கிறது ,ஈரானிடம் அணுகுண்டு
தயாரிப்பு கைமாறும் எனின் அது தமது நாட்டின் அழிவுக்கு முக்கிய காரணமாக மாறிவிடும் என இஸ்ரேல் கருதுகிறது ,
அதற்கு அமைவாக ஈரானின் முக்கிய மூலையை கொலையும் செய்தது
,அதனை அடுத்து தமது செயல்பாட்டை இரட்டிப்பு முழுவேக வீச்சில் ஈரான் ஈடுபட்டுள்ளது
குறித்த ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாப்பாக
வைத்துள்ளதுடன் ,குறித்த மையத்தை சுற்றி ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது
இஸ்ரேலின் நிலைப்பாடு குறித்த கூடத்தை தாம் தாக்கி அழிப்போம் என்பதாக
உள்ளது ,அவ்வாறு தாக்க பட்டால் அதுவே மூன்றாம் உலக போராக வெடிக்கும் அபாயம் உள்ளமை குறிப்பிட தக்கது
ஈராக்கில் வான்படை பாதுகாப்புடன் குவிக்க பட்ட அமெரிக்கா இராணுவம்
ஈராக்கில் வான்படை பாதுகாப்புடன் குவிக்க பட்ட அமெரிக்கா இராணுவம்
ஈராக்கில் இருந்து விலக மறுத்து வரும் அமெரிக்கா இராணுவம் தொடர்ந்து அங்கு நிலை கொண்டு வருகிறது ,
ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து அங்கிருந்து இராணுவம் விலக்க
படுமென தெரிவிக்க பட்ட நிலையில் தற்போது Ain al-Asad Airbase இராணுவ
தளத்தில் வான்படை விமானங்கள் பாதுகாப்பு வழங்க 200 இராணுவத்தின் கனரக ஆயுதங்கள் ,மற்றும் வாகனங்களுடன் குவிக்க பட்டுள்ளனர்
மேற்படி படை குவிப்பு ஈரானை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது
ஐ எஸ்
தீவிரவாதிகளின் தாக்குதலை கட்டு ப்படுத்தவே மேற்படி இராணுவ குவிப்பை
தாம் மேற்கொள்வதாக அமெரிக்கா இராணுவம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிட தக்கது
சிரியாவின் முக்கிய பகுதியில் இருந்து இராணுவத்தை விலக்கிய துருக்கி
சிரியாவின் முக்கிய பகுதியில் இருந்து இராணுவத்தை விலக்கிய துருக்கி
சிரியாவின் அலெப்போவின் Jabal Anadanபகுதியில் இருந்து தமது இராணுவத்தை
முற்றாக விலக்கியுள்ளது ,இடம் பெற்று வரும் சமரச முயற்சிகளின் பயனாக இந்த படை விலக்கல் இடம் பெற்றுள்ளது
எனினும் மறுபுறத்தே இராணுவ குவிப்பை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,
தேவை ஏற்படாது போது தமது இராணுவம் முற்றாக அங்கிருந்து விலக்க
படும் என துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத் தக்கது

அமெரிக்கா மிரட்டல் – அணுஉலைகளை சுற்றி ஏவுகணைகளை குவித்துள்ள ஈரான்
அமெரிக்கா மிரட்டல் – அணுஉலைகளை சுற்றி ஏவுகணைகளை குவித்துள்ள ஈரான்
அமெரிக்காவின் இராணுவ மையங்களை இலக்கு வைத்து ஈராக்கில் ,ஈரானின்
ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருந்த ,இதன் தாக்குதல்
எதிரொலியாக டிரம்ப் பலத்த மிரட்டலை ஈரானுக்கு விடுத்திருந்தார் ,இந்த
நிலையில் தற்பொழுது ஈரான் தமது அணு உலைகள் அருகில் ஏவுகணை வான் தடுப்பு ஏவுகணைகளை குவிந்துள்ளது
அரண்களாக குவிக்க பட்டுள்ள இந்த ஏவுகணைகளினால் பெரும் பதட்டம் நிலவுகிறது
அமெரிக்காவின் நாசகார நீர்மூழ்கி உள்ளிட்ட கப்பல்கள் ஈரான் அருகில்
சுற்றிய வண்ணம் உள்ளன ,அவ்வாறான நிலையில் இந்த ஏற்பாட்டை
ஈரான் செய்துள்ளமை விரைவில் பெரும் தாக்குதல் ஒன்று வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

சொலைமானி கொலையை மறக்க முடியாது – பழி வாங்குதல் தொடரும் ஈரான்
சொலைமானி கொலையை மறக்க முடியாது – பழி வாங்குதல் தொடரும் ஈரான்
ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் முக்கியஇராணுவ தளபதியாக விளங்கிய
சொலைமானியை அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து கூட்டாக படுகொலை
புரிந்தது ,இந்த படுகொலையை தாம் மறந்து விட மாட்டோம் எனவும்
அதனை புரிந்தவர்கள் பழிவாங்க படுவார்கள் என ஈரான் அறிவித்து இருந்தது
அமெரிக்கா இராணுவ மையங்கள் இலக்கு வைத்து தாக்க பாட்டு வரும்
வேளையில் மீளவும் இதனை ஈரான் தெரிவித்து வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சவுதி இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள்
சவுதி இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சி படைகள் – வீடியோ
சவூதி நாட்டின் உயர் ரக உளவு விமானம் ஒன்றினை கவுதி கிளர்ச்சி படைகள்
சுட்டு வீழ்த்தியுள்ளனர் ,தமது கட்டு பாட்டு பகுதியின் மேலாக பறந்து
உளவு பார்த்தலில் ஈடுபட்ட போது சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாகவும் மேலும்
இவ்வாறான அத்துமீறல்களை சவூதி தொடுத்தால் இவ்வாறு தொடராக
அவர்கள் விமானங்கள் சுட்டு வீழ்த்த படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
எனினும் சவூதி மேற்படி அமைப்பு மீது தொடர் வான்வழி
தாக்குதல்களை எம்தற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

ஹிஸ்புல்லா போராளிகளிடம் ஒருலட்சம் ஏவுகணைகள் -தகருமா இஸ்ரேல் ..?
ஹிஸ்புல்லா போராளிகளிடம் ஒருலட்சம் ஏவுகணைகள் -தகருமா இஸ்ரேல் ..?
ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பிடம் கடந்த வருடம்
இரண்டு மடங்கு ஏவுகணைகள் கிடைக்க பெற்றுள்ளதாக முக்கிய உளவுத்துறை மையம் அறிவித்துள்ளது
இஸ்ரேல் மீதான தாக்குதலை மையபடுத்தியே மேற்படி ஏவுகணைகள்
குவிக்க பட்டுள்ளன ,ஈரானில் இஸ்ரேலினால் படுகொலை செய்ய
பட்ட சோலைமானியே இந்த ஒழுங்கு படுத்தல்களை புரிந்ததாக சுட்டி காட்ட பட்டுள்ளது
தம் நாட்டின் மீது பெரும் தாக்குதல்களை தொடுத்து பெரும் அழிவை
ஏற்படுத்த ஈரான் முயன்று வருவதான குற்ற சாட்டை இஸ்ரேல் முன் வைத்து
வரும் நிலையில் ,ஈரானின் முக்கிய மூளைகளை ஓசை படாமல் இஸ்ரேல் கொன்று வருகிறது
இவ்வாறு தொடரும் இந்த பனிப்போரின் உச்சம் நாடுகளுக்கு
இடையில் பெரும் மோதலாக வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது

ஏயன்சி வேலை செய்த்த 50 பேரை மடக்கிய பொலிஸ்
ஏயன்சி வேலை செய்த்த 50 பேரை மடக்கிய பொலிஸ்
ஆசியா நாடுகளில் இருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகளை பிரிட்டனுக்குள்
கடத்தி வந்த சுமார் ஐம்பது குழுவை சேர்ந்த எயன்சிகள் பிரிட்டன்
போலீஸ் மற்றும் சர்வதேச காவல்துறை உதவியுடன் கைது செய்ய பட்டுள்ளனர்
வியட்னாமில் இருந்து பிருட்டனுக்குள் கடத்தி வரப்பட்ட 39 பேர் லொறிக்குள்
இறந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டனர் ,அதனை அடுத்து குற்ற
தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் மேற்படி நபர்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளனர்
இதனால் பெரும் மனித கடத்தல் தடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
லண்டனில் -100 மைல் வேகத்தில் கார் ஓடியவருக்கு இரண்டு லட்சம் தண்டம்
லண்டனில் -100 மைல் வேகத்தில் கார் ஓடியவருக்கு இரண்டு லட்சம் தண்டம்
பிரிட்டன் Nottinghamshire காவல்துறை பிரிவுக்குள் இருபது மைல் வேகத்தில்
செல்ல வேண்டிய பகுதியில் நூறு மைல் வேகத்தில் கார் செலுத்திய அமீர் கான்
என்பவர் தவறான பாதையிலும் ஒருவழி சாலை வழியாகவும் செலுத்தியுள்ளார்
மேலும் காவல்துறை காருடன் இவர் மோதியுள்ளார் , நீதி விசாரணைகளுக்கு
உட்படுத்த பட்டார் .இவரது மிக ஆபத்தான கார் செலுத்துதல்
காரணமாக நீதிமன்று இரண்டு லட்சம் பவுண்டுகள் தண்டம் அறவிட்டுள்ளது
சாலைகளில் வேகமாக கார் செலுத்தும் நபர்களே இதனை சற்று கவனத்தில் கொள்ளுங்கள் ,இஇவ்வாறும் தண்டம் அறவிட படுகிறது

சிவப்பு கடல் பகுதியில் குவிக்க பட்ட இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பல் – தகருமா ஈரான் ..?
சிவப்பு கடல் பகுதியில் குவிக்க பட்ட இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பல் – தகருமா ஈரான் ..?
ஈரானின் கடல் ஆதிக்கத்தையும் அதன் ஆயுத தயாரிப்புக்களை கட்டு படுத்தும் நோக்கில் தாக்குதல்களை மேற்கொள்ளும் முகமாக
இஸ்ரேலின் நீர் மூழ்கி கப்பல் அணிகள் சிவப்பு கடல் பகுதியில் நகர்த்த பட்டுள்ளன ,மேற்படி நீர் மூழ்கி கப்பலுக்கு துணையாக
காப்பு வழங்கும் துணை போர் கப்பல்களும் அனுப்பி வைக்க பட்டுள்ளன
இவை எவ் வேளையும் ஈரான் கடல் அருகே செல்ல கூடும் எனவும் ,திடீர் தாக்குதல்களை நடத்தலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது
அணு ஆயுத சோதனையில் விரைவில் ஈரான் வரலாற்று தடம் பதிக்க உள்ள நிலையில் ,அதன் செயல் திறன் இயக்கத்தை
முடக்கும் நகர்வில் இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக இணந்து செயல் பட்டு வருவதும் ,அதன் மூளையாக செயல் படும் முக்கிய நபர்களை கொன்று வருகின்றது
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் ஈரான் அணுகுண்டு சோதனையில் வளர்ச்சி பெறுமா என்பதே இப்போதுள்ள
கேள்வியாகும் ,வடகொரியா போன்று ஈரானும் வளர்ந்து விடும் என்பதால்
முளையில் கிள்ளி எறிய இஸ்ரேல் துடிக்கிறது என்பதை சமீப தாக்குதல்கள் காண்பிக்கின்றன

அமெரிக்கா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் அமெரிக்கா
அமெரிக்கா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் அமெரிக்கா
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் தூதரகம் மற்றும் இராணுவ நிலைகளை
இலக்கு வைத்து கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ஈரான் Katyusha rockets ஏவுகணை தாக்குதலை நடத்தியது
எட்டு ரொக்கட்டுக்கள் இதே பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது ,இதனை
அடுத்தே மேலும் ஈரான் இது போன்ற தாக்குதல்களை மேற்கொண்டால்
அது பெரும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா ஆளும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள்ளார்
இவரது இந்த மிரட்டலுக்கு ஈரான் விரைவில் மேலும் அதிரடி
தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
சிறப்பு விமான மூலம் மர்ம இடத்திற்கு பறந்த வடகொரியா அதிபர்
சிறப்பு விமான மூலம் மர்ம இடத்திற்கு பறந்த வடகொரியா அதிபர்
வடகொரியா அதிபர் நாளாந்த அசைவுகளை அமெரிக்கா துல்லியமாக
கண்காணித்து வருகிறது ,அதன் கழுகு பார்வையில் தற்போது தலைநகரில்
இருந்து மர்ம பகுதி ஒன்றுக்கு Antonov An-148 விமானத்தின் மூலம் சென்றுள்ளதாக
அமெரிக்காவை மேற்கோள் காட்டி முக்கிய உளவுத்துறை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது
அவர் அடையாளம் தெரியாத மர்ம இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது ,எனினும் அதன் பெயரை அது தெரிவிக்கவில்லை
அப்படி என்றால் ஏதோ முக்கிய விடயத்தை வடகொரியா செய்கிறது என ஊகிக்கலாம்
பிரிட்டனில் அகதிகள் வேலை செய்யலாம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரிட்டனில் அகதிகள் வேலை செய்யலாம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரிட்டனில் அகதிகள் இதுவரை காலமும் வேலை செய்ய முடியாது என்ற சட்டம் அமுலில் இருந்து வந்தது ,
ஆனால் பெண் ஒருவர் உச்ச நீதிமன்றில் தொடர்ந்த வழக்கின் விசாரணையில்
அகதியாக உள்ளவர் வேலைசெய்யலாம் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது
A trafficked woman who asked a judge for the right to work as a cleaner has won a landmark victory in the high court.
இதன் மூலம் பிரிட்டனில் அகதிகள் விசா இல்லா விட்டாலும் வேலை செய்ய முடியும்
என்ற நிலை கிட்டியுள்ளது ,இந்த வழக்கு அறிவிப்பு வரலாற்று சாதனையாக அமைய பெற்றுள்ளது
In his ruling on Friday, Mr Justice Bourne considered the wider issues about the right to work for asylum seekers and victims of trafficking.
இனி தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் பயமின்றி வேலை செய்ய முடியும் ,வேலை செய்ய முடியும் எனின் வங்கி கணக்குகளும் இலகுவாக திறக்க முடியும்
அப்புறம் என்ன தமிழர்களுக்கு குஷி தான் ,படித்தவர்கள் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
இதில் ஒருவருடத்திற்கு மேலாக இந்த நாட்டில் அவர்கள் வழக்கில் அகதி முடிவு எடுக்காத பட்ஷத்தில் இவ்விதம் வேலை செய்திட நீங்கள் அனுமதி பெற்று கொள்ள முடியும் பிரிட்டன் அரச இணைய குறிப்பில் சுட்டி காட்ட பட்டுள்ளது ,அவை கீழ்
You will not normally be allowed to work while we consider your asylum application, except in these limited circumstances.
If you have been given permission to work as part of another form of leave, then as long as your application for asylum was made in time (while the original leave is still valid) you will usually be allowed to continue to work.
If you apply for asylum out of time (when you have no current leave in the UK), then the permission to work you had under your previous leave ended when your leave expired so you can no longer work.
Most asylum applicants are not allowed to work while we consider their application. This is because entering the country for economic reasons is not the same as seeking asylum, and it is important to keep the two separate.
A decision will usually be made on straightforward claims within 6 months. If you have waited longer than 12 months for us to make an initial decision on your claim, you can request permission to work.
If your application has been rejected, you can ask for permission to work if you have sent us more asylum-based pieces of evidence (further submissions) which are more than 12 months old. This will mainly affect people who have already sent in documents – if you send them now, then you are unlikely to be able to apply for permission to work.
If your case is being managed by a regional asylum team then please send your permission to work application to your case owner.
If you are given permission to work, you will not be allowed to become self-employed and you will only be allowed to take up a job which is included on the list of shortage occupations published by UK Visas and Immigration.
We will not allow you to work if you are responsible for any delay in us making a decision on your application or further submissions.
If you are homeless or do not have money to buy food (we call this ‘destitute’) you may qualify for free housing and financial help. Your case owner will tell you if you qualify for this. For more information, see Asylum support.
If you want to work voluntarily, without being paid, you should speak to your case owner.
It is against the law to beg.
ஈரான் கடல் அருகே நுழைந்த அமெரிக்கா அணுகுண்டு கப்பல்
ஈரான் கடல் அருகே நுழைந்த அமெரிக்கா அணுகுண்டு கப்பல்
ஈரானை மிரள வைக்கும் நோக்குடன் அமெரிக்காவின் அணுகுண்டுகளை தாங்கிய நாசகாரி கப்பல்கள் Strait of Hormuz
பகுதிக்குள் முதன் முதலாக நுழைந்துள்ளதாக அமெரிகாவின் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது
இந்த அறிவிப்பின் பின்னர் ஈரான் தனது அத்துமீறல்களை முடக்கி ,நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை தணிக்கும் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
ஆனால் ஈரானோ அமெரிக்காவே வலிந்து தாக்குதலை தொடுத்த வண்ணம்
உள்ளது எனவும் ,எமது தேசிய பாதுகாப்பிற்கு ச்வஹ்ருதும் நோக்குடன்
,எமது கடல்பரப்பிற்குள் நுழைந்து வருவதாகவும் இது சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என கண்டித்துள்ளது
தொடர்ந்து தமது நாட்டின் பாதுகாப்பிற்கு ஏவுகணை சோதனைகளை
நடத்திய வண்ணம் உள்ளது ,அதன் முன்னோடியாக அணுகுண்டு சோதனையை
நடத்த அது தயராகி வருகிறது ,அதனை முறியடிக்கும் நோக்கில் அமெரிக்கா
அதனது வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
வெடிகுண்டுகளால் அதிரும் களமுனை – சீர் குலைந்தசமரச பேச்சு
வெடிகுண்டுகளால் அதிரும் களமுனை – சீர் குலைந்த சமரச பேச்சு
சிரியாவின் வடக்கு பகுதியில் சிரியா அரச இராணுவத்தின் மீது எதிரி
படைகள் கடும் எறிகணை தாக்குதலை நடத்தீய வண்ணமுள்ளன
,அதே போல பதிலடி தாக்குதலை அரச இராணுவமும் நடத்தி வருகிறது
இதனால் அமுலில் உள்ள சமர பேச்சுக்கள் முறிந்து பெரும் யுத்தம் ஒன்று
வெடிக்கும் நிலை காணப்படுவதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன
சீனாவின் முக்கிய நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் போட்ட அமெரிக்கா
சீனாவின் முக்கிய நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் போட்ட அமெரிக்கா
சவூதி அரேபியாவில் இயங்கி வரும் சீனா நாட்டின் முக்கிய நிறுவனங்களை
அமெரிக்கா கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது ,குறித்த நிறுவனம் ஈரானுக்கு
உதவி புரிந்து வருகிறது என்ற குற்றஞ் சாட்டில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்தை விதைத்து வரும் அமெரிக்காவின்
ஆதிக்கம் தகர்ந்து வரும் நிலையில் தற்பொழுது தனது சொல்லுக்குள்
அடிபயணிய மறுக்கும் நாடுகள் மீது இவ்விதமான நகர்வுகளை மேற்கொண்டு மிரட்டி அடக்கிட முனைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
பழிக்கு பலி – இஸ்ரேலின் 80 முக்கிய நிறுவனங்கள் மீது ஈரான் சைபர் தாக்குதல்
பழிக்கு பலி – இஸ்ரேலின் 80 முக்கிய நிறுவனங்கள் மீது ஈரான் சைபர் தாக்குதல்
இஸ்ரேல் தனது நாட்டுக்கு வெளியே முக்கிய எதிரிகளாக உள்ள ஈரானின் முக்கிய தளபதிகள் ,மற்றும் தலைவர்களை கொலை
செய்து வருகிறது ,அதன் தொடர்ச்சிக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேலின் உளவுத்துறை ,மற்றும் அதன் முகவர்கள் உள்ளிட்ட
என்பது நிறுவனங்கள் மீது திடீர் சமவேளை சைபர் தாக்குதலை நடத்தியது .
இதனால பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் முக்கிய ஆவணங்களையும் திருடி சென்றுள்ளது
மேற்படி சம்பவத்தால் அதிர்ச்சியில் உள்ள இஸ்ரேல் விரைவில் ஈரானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது
ஈராக்கிய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
ஈராக்கிய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
ஈராக்கில் தளம் அமைத்து தங்கியுள்ள அமெரிக்கா இராணுவத்தினர்
ஈராக்கிய அரச இராணுவத்திற்கு சொந்தமான டிரோன் ரக உளவு விமானம் ,அதாவது ஆள் இல்லா உளவு விமானத்தை திடீரென சுட்டு வீழ்த்தியுள்ளனர்
இது தவறுதலாக இடம்பெற்ற ஒரு சம்பவம் என தெரிவித்துள்ளது ,குறித்த விமானத்தின் மொத்த செலவை தாம் தருவதாக
அமெரிக்கா அறிவித்துள்ளது ,உண்மையில் இது தான் காரணமா என்றால் அது அல்ல என்பதே சமாச்சாரம்
அப்டி என்றால் அதே நாட்டில் தங்கி அந்த நாட்டின் முக்கிய விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்துகிறது என்றால் சமாச்சாரம் வேறு ஏதோ நடக்கிறது
சில வாரங்களுக்கு முன்னர் ஈரான் புரட்சி காவல் படையின் தளபதி ஈராக்கிற்கு
சென்று முக்கிய விடயங்கள் தொடர்பாக பேசி வந்ததன் பின்னர் இடம்பெற்ற சம்பவம் இது என்பது கவனிக்க தக்கது
ரசியா ஏவுகணையை வாங்கிய துருக்கிக்கு – பொருளாதார தடை விதித்து மிரட்டும் அமெரிக்கா
ரசியா ஏவுகணையை வாங்கிய துருக்கிக்கு – பொருளாதார தடை விதித்து மிரட்டும் அமெரிக்கா
ரசியாவின் வான் இடைமறித்து ஏவுகணையாக விளங்கும் எஸ் 400 ரக ஏவுகணையை துருக்கி வாங்கி குவித்தது ,இந்த ஏவுகணைகள்
உடனடி களமுனை பாவனைக்கு தருவித்து எல்லைகளில் குவிக்க பட்டுள்ளன
தம்மிடம் மேற்படி ரக ஏவுகணையை வாங்கிட அமெரிக்கா துருக்கிக்கு அழுத்தம் கொடுத்தது ,ஆனால் துணிந்து செயல் பட்ட
எடகோன் ,டிரம்பின் மிரட்டலை மீறி ரசியாவுடன் ஒப்பந்தம் செய்து சொன்னபடி ஏவுகணையை வாங்கி குவித்தார்
வாங்கி விடீர்கள் எப்படி கொண்டு வறுகிண்றீர்கள் பார்க்கலாம் என சவாலும் விட்டது ,அதற்கு ரஷியா உரிய மாற்று வழிகளை பயன் படுத்தி துருக்கியில் குவித்தது
இதன் எதாரொலியாக தற்போது பாதுகாப்புத்துறை தொழில் இயக்குநகரம்
மற்றும் அதன் தலைவர் இஸ்மாயில் டிமீர் மற்றும் 3 நிர்வாகிகள் மீது பொருளாதாரத்தடை விதித்தது.
இந்த பொருளாதார தடையால்
இரு நாட்டுக்கும் இடையே கடும் மோதல் வெடித்து பறக்கிறது
அடிபணிய வைக்க முனையும் அமெரிக்காவின் நய வஞ்சகத்திற்கு துருக்கி அடிபணியுமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
பிரிட்டனில் 50ஆயிரம் கொரனோ கடன் மோசடி – சிக்கிய தமிழர்கள்
பிரிட்டனில் 50ஆயிரம் கொரனோ கடன் மோசடி – சிக்கிய தமிழர்கள்
பிரிட்டனில் பரவி வந்த கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலை அடுத்து சரிந்து போன பொருளாதாரத்தை கட்டி எழுப்ப பிரிட்டன்
ஆளும் அரசு சுமார் £42.2 billion of bounce back loans கடனுதவி வழங்கியது
கிரெடிட் படு மோசமாக இருந்தாலும் இந்த கடனை யாரையும் பெற்று கொள்ள முடியும் ,அதற்கு இவர்கள் வியாபாரம் வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும் ,
அவ்விதம் ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வரை வழங்க பட்டது
இதில்
நான்கு மடங்கு வீதமானவர்கள் மோசடியான முறையில் இந்த பணத்தை பெற்றுள்ளதாக முக்கிய வங்கிகள் தெரிவித்துள்ளன ,இது தொடர்பான விசாரணைகள் வங்கி உள்கட்டமைப்பு ரீதியாக
இடம்பெற்ற வண்ணம் உள்ளத்துடன் ,குறித்த கடனை பெற்றவர்கள் அணைவரும் விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் சிக்கியுள்ளனர்
எதிர்வரும் சித்திரை மாதம் பல தமிழர்கள் ஓடி திரியும் நிலை ஏற்படும் என கருத படுகிறது ,அன்றே ஆண்டு வரி கணக்கு
சம்பிற்கும் மாதமாக உள்ளது ,அப்பொழுது தான் மேலும் பல விடயங்கள் அம்பலமாகும் என தெரியவருகிறது
தற்போது நிதி அமைச்சருடன் மேற்படி விடயம் தொடர்பில் வங்கிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர் ,இந்த கடன்
பெற்றவர்கள் வங்கியை சுத்த முடியாது ,கரணம் பணத்திற்கு அரசே பொறுப்பு அதனால் எடுத்தவர்கள் அனைவரும் பணத்தை மீள் செலுத்தியே தீர வேண்டும்
அது தவிர வரி அதே தொகை செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம் என எதிர் பார்க்கக் படுகிறது ,ஆசை படுவான் ஏன் அவதி படுவான் ஏன் ..|?






