Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

வெடிகுண்டுகளால் அதிரும் களமுனை – சீர் குலைந்தசமரச பேச்சு

வெடிகுண்டுகளால் அதிரும் களமுனை – சீர் குலைந்த சமரச பேச்சு

சிரியாவின் வடக்கு பகுதியில் சிரியா அரச இராணுவத்தின் மீது எதிரி

படைகள் கடும் எறிகணை தாக்குதலை நடத்தீய வண்ணமுள்ளன

,அதே போல பதிலடி தாக்குதலை அரச இராணுவமும் நடத்தி வருகிறது

இதனால் அமுலில் உள்ள சமர பேச்சுக்கள் முறிந்து பெரும் யுத்தம் ஒன்று

வெடிக்கும் நிலை காணப்படுவதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன