ரசியா ஏவுகணையை வாங்கிய துருக்கிக்கு – பொருளாதார தடை விதித்து மிரட்டும் அமெரிக்கா

Spread the love

ரசியா ஏவுகணையை வாங்கிய துருக்கிக்கு – பொருளாதார தடை விதித்து மிரட்டும் அமெரிக்கா

ரசியாவின் வான் இடைமறித்து ஏவுகணையாக விளங்கும் எஸ் 400 ரக ஏவுகணையை துருக்கி வாங்கி குவித்தது ,இந்த ஏவுகணைகள்

உடனடி களமுனை பாவனைக்கு தருவித்து எல்லைகளில் குவிக்க பட்டுள்ளன

தம்மிடம் மேற்படி ரக ஏவுகணையை வாங்கிட அமெரிக்கா துருக்கிக்கு அழுத்தம் கொடுத்தது ,ஆனால் துணிந்து செயல் பட்ட

எடகோன் ,டிரம்பின் மிரட்டலை மீறி ரசியாவுடன் ஒப்பந்தம் செய்து சொன்னபடி ஏவுகணையை வாங்கி குவித்தார்

வாங்கி விடீர்கள் எப்படி கொண்டு வறுகிண்றீர்கள் பார்க்கலாம் என சவாலும் விட்டது ,அதற்கு ரஷியா உரிய மாற்று வழிகளை பயன் படுத்தி துருக்கியில் குவித்தது

இதன் எதாரொலியாக தற்போது பாதுகாப்புத்துறை தொழில் இயக்குநகரம்

மற்றும் அதன் தலைவர் இஸ்மாயில் டிமீர் மற்றும் 3 நிர்வாகிகள் மீது பொருளாதாரத்தடை விதித்தது.

இந்த பொருளாதார தடையால்
இரு நாட்டுக்கும் இடையே கடும் மோதல் வெடித்து பறக்கிறது

அடிபணிய வைக்க முனையும் அமெரிக்காவின் நய வஞ்சகத்திற்கு துருக்கி அடிபணியுமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

Leave a Reply