ஹிஸ்புல்லா போராளிகளிடம் ஒருலட்சம் ஏவுகணைகள் -தகருமா இஸ்ரேல் ..?

Spread the love

ஹிஸ்புல்லா போராளிகளிடம் ஒருலட்சம் ஏவுகணைகள் -தகருமா இஸ்ரேல் ..?

ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பிடம் கடந்த வருடம்

இரண்டு மடங்கு ஏவுகணைகள் கிடைக்க பெற்றுள்ளதாக முக்கிய உளவுத்துறை மையம் அறிவித்துள்ளது

இஸ்ரேல் மீதான தாக்குதலை மையபடுத்தியே மேற்படி ஏவுகணைகள்

குவிக்க பட்டுள்ளன ,ஈரானில் இஸ்ரேலினால் படுகொலை செய்ய

பட்ட சோலைமானியே இந்த ஒழுங்கு படுத்தல்களை புரிந்ததாக சுட்டி காட்ட பட்டுள்ளது

தம் நாட்டின் மீது பெரும் தாக்குதல்களை தொடுத்து பெரும் அழிவை

ஏற்படுத்த ஈரான் முயன்று வருவதான குற்ற சாட்டை இஸ்ரேல் முன் வைத்து

வரும் நிலையில் ,ஈரானின் முக்கிய மூளைகளை ஓசை படாமல் இஸ்ரேல் கொன்று வருகிறது

இவ்வாறு தொடரும் இந்த பனிப்போரின் உச்சம் நாடுகளுக்கு

இடையில் பெரும் மோதலாக வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது

ஏவுகணை
ஏவுகணை

Leave a Reply