Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
இஸ்ரேல் எல்லையில் இராணுவம் குவிப்பு – ஈரான் தாக்கலாம் என அச்சம்
இஸ்ரேல் எல்லையில் இராணுவம் குவிப்பு – ஈரான் தாக்கலாம் என அச்சம்
ஈரானின் அணு சக்தி விஞ்ஞானியை இஸ்ரேல் திட்டமிட்டு படுகொலை
புரிந்தது ,இதனை அடுத்து தற்பொழுது ஈரான் ஆதரவு படைகள் தமது பழிவாங்கும்
தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்த கூடும் என்ற நிலையில் தற்போது
எல்லை பகுதியில் இராணுவம் குவிக்க பட்டுள்ளதுடன் தீவிர கண்காணிப்பு இடம்பெற்று வருகிறது
இவ்வாறான சம்பவங்கள் நாடுகளுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..?
அமெரிக்காவில் இருந்து 1000 சீனா முக்கியஸ்தர்கள் அவசரமாக நாடு திரும்பல் – அடுத்து என்ன ..?
அமெரிக்காவில் தங்கி ரீசேர்ச் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
சுமார் ஆயிரம் சீனத்தவர்கள் அந்த நாட்டில் இருந்து அவசரமாக வெளியேறியுள்ளனர்
கொரனோ நோயினை சீனாவே உருவாக்கி அமெரிக்கா அவல்லாதிக்கத்தை
வீழ்த்தி தான் வல்லரசாக வலம் வர சாதி செய்தது என்ற குற்ற சாட்டு எழுந்து
வரும் நிலையில் ,இவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இவர்கள் வெளியேற்றத்தின் பின்னால் சீனா ஏதோ ஒன்றை செய்திட
தயாராகி வருவதனை மேற்படி விடயங்கள் உணர்துகின்றன
அது என்ன என்பது விரைவில் தெரியவரும் எனலாம்
இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..?
இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் – கொல்ல படுவாரா ..?
ஈரானின் அணுசக்தி விஞ்ஞானியை இஸ்ரேல் உளவுத்துறை திட்டமிட்டு
படுகொலை செய்தது ,இதனை இஸ்ரேல் உளவுத்துறை செய்துள்ளதாக்கி ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது
இதனை அடுத்து ஈரான் வெளியாக உளவுத்துறையால் இஸ்ரேல் நாட்டின்
முக்கிய உளவுத்துறை தலைவர் மற்றும் சில முக்கியஸ்தர்கள் குறிவைக்க
பட்டுள்ளனர் ,இவர்கள் சோலைமானியை படுகொலை புரிந்த எயன்சியை
கொன்றது போன்று ஈரான் படுகொலை செய்யுமா என்பதேஇன்றுள்ள கேள்வியாகும்
எனினும் இஸ்ரேலுக்கு முறையான பாடத்தை ஈரான் இம்முறை வழங்க
தயாராகி வருகிறது ,பழிவாங்கும் தாக்குதல்கள் இஸ்ரேல் மீது விரைவில் நடக்கும் என எதிர்பார்க்க படுகிறது
அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்த ஈரான் அதிபர் உத்தரவு – ஏன் இந்த மாற்றம் ..?
அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்த ஈரான் அதிபர் உத்தரவு – ஏன் இந்த மாற்றம் ..?
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது நடத்த
பட்டு வந்த தாக்குதல்களை உடனடியாக நிறுத்த ஈரான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்
சொலைமானி படுகொலையை அடுத்து தமது தாக்குதல்களை
இடைவிடாது நடத்தி வந்த ஈரான் இப்பொழுது இந்த தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது
ஈரானின் முக்கிய தளபதி படுகொலை – இஸ்ரேல் தாக்குதல் வெற்றி
ஈரானின் முக்கிய தளபதி படுகொலை – இஸ்ரேல் தாக்குதல் வெற்றி
இஸ்ரேலில் அணு சக்தி விஞ்ஞானியை படுகொலை செய்த மறுநாள் நாள்
ஈரான் சிரியா எல்லை பகுதியில் ஆயுதங்களை காவிய படி சென்ற ஈரானின்
புரட்சி காவல் படையின் முக்கிய முது நிலை தளபதி மற்றும் அவரது
முக்கிய சகாக்கள் விமான தாக்குதல் மூலம் படுகொலை செய்ய பட்டுள்ளதாக ஈராக் அறிவித்துள்ளது
இஸ்ரேலின் நீண்ட துல்லிய திட்டமிடலில், ஈரானின் முக்கிய தகளபதியாக்களை
இலக்கு வைத்து [படுகொலை செய்து வருகிறது
தமக்கு எதிராக ஈரான் பெரும் நாசகார தாக்குதல்களை நடத்த
கூடும் என்ற நிலையில் இஸ்ரேல் இவ்விதமான தாக்குதல்களை தவிர படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
ஈரான் விஞ்ஞானியை கொன்றது இஸ்ரேல் – கொதிக்கும் ஈரான்
ஈரான் விஞ்ஞானியை கொன்றது இஸ்ரேல் – கொதிக்கும் ஈரான்
ஈரான் நாட்டின் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வந்த மிக முக்கிய விஞ்ஞானியை
ரிமோர்ட் கொன்றால் மூலம் லொறிக்குள் வெடி பொருளை நிரப்பி வெடிக்க வைத்துள்ளனர்
லொறிக்குள் குண்டுகள் நிரப்பப்பட்டு வெடிக்க வைத்ததுடன் அதே சமவேளை துப்பாக்கி பிரயோகமும் நடத்த பட்டுள்ளது
மேற்படி தாக்குதலை நடத்திவிட்டு ஆயுத தாரிகள் தப்பித்து சென்றுள்ளனர்
இஸ்ரேலினால் மிகவும் நேர்த்தியாக பயிற்றுவிக்க பட்ட வெளியாக புலனாய்வு துறையினரே இந்த கொலையினை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது
இதற்க்கு பின்னர் ஈரான் என்ன செய்ய போகிறது ..? இதுவே இன்றைய கேள்வியாகும் ..!
பைடன் கற்பழித்து விட்டார் பர பரப்பை கிளப்பிய பெண்
பைடன் கற்பழித்து விட்டார் பர பரப்பை கிளப்பிய பெண்
அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்ய பட்டுள்ள ஜோ பைடன்
தன்னை கற்பழித்து விட்டதாக பெண் ஒருவர் பர பரப்பை கிளப்பியுள்ளார்
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் நடந்த மேற்படி விடயத்தை தற்போது
அவர் கிளறியுள்ளார் .
இவரது இந்த பேசிகள் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது
தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து டிரம்ப் அடம் பிடித்து வரும்
நிலையில் இந்த பெண் கிளப்பியுள்ள இந்த திடீர் பூகம்பம் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது
அவர் கூப்பிடும் பொழுது தூக்கி கொண்டு போவது பின்னர் அங்க பிடித்தார்
,இங்க கிள்ளினார் என கூறுவது இதுவே இந்த பெண்கள் கேவலமான நிலையாச்சு ,
அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா
இந்தியா ஏவுகணை சோதனை வெற்றி – அதிர்ச்சியில் சீனா,பாகிஸ்தான்
இந்தியா ஏவுகணை சோதனை வெற்றி – அதிர்ச்சியில் சீனா,பாகிஸ்தான்
இந்தியா சீனாவுக்கு இடையில் எல்லையில் போர் மூண்டு பதட்டம் நிலவி
வரும் வேளையில் இந்தியா குறும் தூர மற்றும் நெடுந்தூர ஏவுகணைகளை
சோதனை செய்து வருகிறது ,அவ்விதம் இன்று புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது
குறித்த ஏவுகணை திட்டமிட்டபடி தனது இலக்கை தாக்கி அழித்துள்ளதாக
இராணுவம் தெரிவித்துள்ளது ,சோதனை வெற்றியடைந்த நிலையில் சில
வாரங்களில் இராணுவத்தின் பயன்பாட்டில் குறித்த ஏவுகணை சேர்த்து கொள்ள படும் என தெரிவிக்க பட்டுள்ளது
இந்தியாவின் இந்த் சோதனை இரு முக்கிய எதிரி நாடுகளை கொதிக்க வைத்துள்ளது

லண்டனில் புலிகளை தடை நீடிக்க இந்திய வேண்டுதல்
லண்டனில் புலிகளை தடை நீடிக்க இந்திய வேண்டுதல்
பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிக்க பட்ட தடையை
பிரிட்டன் நீதிமன்றன் விலக்கியது ,இதனால் இலங்கை அரசு பெரும்
அதிர்ச்சியில் உறைந்த திருந்தது
இந்த தடை விலக்கல் அறிவிப்பு,இந்தியா இலங்கைக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தின ,புலிகள் மீதான தடையை நீடிக்க வேண்டும் என இந்தியா
பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்க படுகிறது ,இலங்கையின்
அழுத்தத்தின் பேரில் இந்தியா இந்த விடயத்தைமேற் கொண்டு வருவதாக அந்த முக்கிய பகுதிகள் தெரிவித்துள்ளன
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து விட்டது – பிரிட்டன் முக்கிய இராணுவ தளபதி
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து விட்டது – பிரிட்டன் முக்கிய இராணுவ தளபதி
உலகத்தின் கொரனோவுடன் மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து
விட்டது என பிரிட்டனின் முக்கிய இராணுவ தளபதியான General Sir Nick Carter தெரிவித்துள்ளார்
செய்தியாளர் ஒருவர் இவரை செவ்வி கண்ட பொழுது மேற்படி அதிரும் அதிரடி அறிவிப்பை அவர் தெரிவித்துள்ளார்
நாடுகள் இதனால் எதிர் நோக்கும் பிரச்சனைகள் அதனால் எழுந்துள்ள
நெருக்கடி ,அதன் ஊடாக எழப்போகும் மூன்றாம் போர் எதுவாக இருக்கும்
என்கின்ற தெளிவான முன்னோட்டத்தை அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளது ,
விரைவில் ஏதோ ஒரு நாட்டின் ஊடாக மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறது என்கின்ற செய்தி இதன் ஊடாக வெளிப்பட்டுள்ளது
ஆயுத உற்பத்திகள் மற்றும் அதன் பாவனைகள் ,அரசுகளின் நகர்வுகள்
என்பனவற்றை இவர் உருமறைத்து சொல்வதன் ஊடாக இவர் கூறுவது போன்று மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறது என்பதே பொருளாகிறது
ரசிய அதிபருக்கு கொடிய நோய் – பதவி விலக தயாராகிறார்
ரசிய அதிபருக்கு கொடிய நோய் – பதவி விலக தயாராகிறார்
உலகை மிரள வைத்து வரும் கம்பீரமான தோற்றத்துடன் நடமாடும் ரசியாவின்
அசைக்க முடியாத அதிபர் புட்டீன் தற்போது நரம்பியல் நோயினால் பீடிக்க பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
இந்த நோயின் காரணமாக அவர் பேனா பிடித்து எழுதவோ ,நடக்கவோ
முடியாத நிலையில் சிக்கி தவித்து வருகிறார்
இதனால்
வரும் ஆண்டு இவர் பதவி விலக உள்ளதாக அந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த இருபது ஆண்டுகளாக அசைக்க முடியாத உயரத்தில் வசித்து
,உலகை ஆட்டம் காட்டி வந்த புட்டீன் இந்த விலகல் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வடகொரியா அதிபரை குண்டர் என சாடிய பைடன் -எல்லோருக்கும் சேர்த்து அடிப்போம் என மிரட்டல்
வடகொரியா அதிபரை குண்டர் என சாடிய பைடன் -எல்லோருக்கும் சேர்த்து அடிப்போம் என மிரட்டல்
வட கொரியாவின் வீர தலைவர் கிங் யோங் உன் உலக நாடுகளினால்
கூர்ந்து கவனிக்க படுபவர் ,மேலும் இவரை கொலை செய்யவும் நகர்வுகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அவ்வாறே நான் இறந்தாலும் எனது மக்களும் ,நாடும் செழிப்பாக இருக்க
எங்களிடம் சிறந்த ஏவுகணைகள் உள்ளன ,இவை அணுகுண்டுகளை காவி சென்றும் தாக்கும் சக்தி வாய்ந்தவை
வட கொரியாவில் இருந்த படியே அமெரிக்காவை முற்றாக அழிக்க முடியும் என்கிறது வடகொரியா
இவ்வாறான போர்வெடித்து பறக்கும் நிலையில் தேர்தல் நடக்கிறது இதில் டிரம்ப் தோல்வி அடைந்து பைடன் வெல்வார் என்பது கணிப்பு
அப்படி வெல்ல போகும் பைடன் வடகொரியா அதிபரை குண்டர் என்கிறார் ,
அதற்கு வடகொரியா எவர் வந்தாலும் அனைவருக்கும் போட்டு தாக்குவோம் என்ற தொனியில் பதிலடி வழங்கியுள்ளது
எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதே வடகொரியா நிலைப்பாடாக உள்ளது
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கா இராணுவம் – டிரம்ப் தடலடி அறிவிப்பு – தேர்தல் நாடகமா ..?
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கா இராணுவம் – டிரம்ப் தடலடி அறிவிப்பு – தேர்தல் நாடகமா ..?
ஆப் கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா துருப்புக்கள் அங்கிருந்து
எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முன்னதாக தமது வீடுகளுக்கு
திரும்புவார்கள் என் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார் .
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக தேர்தலில் வழங்க பட்ட
வாக்குறுதியின் இம்முறை அவர் மீள தெரிவித்து தேர்தல் நாடகத்தை நடத்தி முடித்துள்ளார்
அனைத்து படைகளும் அந்த மண்ணில் இருந்து முற்றாக விலக்க என
இப்பொழுது தடலடியாக டிரம்ப் அறிவிக்க காரணம் வெற்றி பெறுதலின் உள்நோக்கம் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்கா தேர்தல் வாக்கு பெட்டிக்குள் புகுந்த ஈரான் கைக்கார்கள் – டிரம்புக்கு ஆப்பு
அமெரிக்கா தேர்தல் வாக்கு பெட்டிக்குள் புகுந்த ஈரான் கைக்கார்கள் – டிரம்புக்கு ஆப்பு
அமெரிக்காவை எதிர் வரும் மூன்றாம் திகதி இடம் பெற உள்ள தேர்தலில்
டிரம்ப் பலத்த தோல்வியை சந்திப்பார் என ஆருடம் வெளியிட பட்டுள்ள
நிலையில் ,டிரம்புக்கு நெத்தியடி வழங்கும் முகமாக ஈரானிய கைக்கர்கள்
வாக்கு பெட்டிகளுக்குள் புகுந்துள்ளதாக அமெரிக்கா பர பரப்பாக தெரிவித்துள்ளது
பல்லாயிரம் மக்களுக்கு மின் அஞ்சல் மூலம் அவர்கள் விபரங்களை பெற்றுள்ள
ஈரானிய கைக்கர்கள் அதன் ஊடக வாக்கு பெட்டிகளுக்குள் நுளைந்து
தமது வாக்குகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது
காலம் கடந்த நிலையியல் அமெரிக்கா உளவுத்துறைக்கு இந்த விடயம் சிக்கியுள்ளது ,மூன்றாம்
திகதியின் பின்னர் ஈரான் என்ன செய்தது என்பதை அமெரிக்கா வெளிப்டையாகவே போட்டுடைக்கும் என நம்பலாம் .
சொலைமானியை கொலை செய்த டிரம்ப்பை உயிருடன் விட்டு வைப்பார்களா என்ன …?
ஈரான் எண்ணெய்களை பறித்து விற்கும் அமெரிக்கா – இது தான் கடல் கொள்ளை
ஈரான் எண்ணெய்களை பறித்து விற்கும் அமெரிக்கா – இது தான் கடல் கொள்ளை
வெனிசுவிலாவிற்கு எண்ணெய்களை ஏற்றி சென்ற ஈரான் கப்பல்களை
வழிமறித்த அமெரிக்கா போர் கப்பல்கள் அந்த கப்பல்களை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தன
,அதில் இருந்த சுமார் 1,1 மில்லியன் பெறல்களை கடத்தி சென்றது ,மேற்படி எண்ணெய்களை தாம் விற்று பணம் சம்பாதித்துள்ளது அமெரிக்கா
இந்த மகா கடல் கொள்ளை தான் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
உலக நாடுகளை மிரட்டி அடிபணிய வைத்து அந்த வளங்களை சுரண்டி
ஏப்பம் இடும் அமெரிக்காவுக்கு ஈரான் ,வடகொரியா என்பன பெரும் சவாலாக உள்ளன ,
இவ்விதம் திருட்டு தனமாக எண்ணெய்களை விற்று ஏவுகணை
சோதனையை ஈரான் நடத்துவதாக புலுடா அறிக்கை விட்டுள்ளது அமெரிக்கா
தாங்கள் மிக பெரும் கடல் கொள்ளையர்கள் என்பது இந்த சம்பவம் மூலம் அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது
ஈரான் புதிய அணுகுண்டு உலைகளை அமைத்து வருகிறது – அமெரிக்கா வெளியிட்ட செய்மதி புகைப்படம்
ஈரான் புதிய அணுகுண்டு உலைகளை அமைத்து வருகிறது – அமெரிக்கா வெளியிட்ட செய்மதி புகைப்படம்
ஈரான் அமெரிக்காவையும் சவாலாக அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து
முன்னெடுத்து வருகிறது ,இதற்கு அமைவாக அது புதிய யுரேனியம் செரிவாக்கல்
தளங்களை, நிலக்கீழ் சுரங்கத்தை அமைத்து உருவாக்க்கி வருகிறது
எனவும் அதற்காக அது இரண்டு புதிய நிலையங்கள்
ஆரம்பிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது
கடந்த சில வாரங்களுக்குள் மூன்று ஏவுகணை சோதனையை
ஈரான் நடத்தி இருந்தமை குறிப்பிட தக்கது

எண்ணெய் கப்பலுக்குள் ஏறிய பிரிட்டன் – பொலிஸ் – கடலில் நடந்த பரபரப்பு
எண்ணெய் கப்பலுக்குள் ஏறிய பிரிட்டன் – பொலிஸ் – கடலில் நடந்த பரபரப்பு
பிரிட்டன் ஆங்கில கால்வாய்க்குள் தரித்து நின்ற கிரேக்க நாட்டு
எண்ணெய் கப்பலுக்குள் பிரிட்டன் காவல்துறையினர் ஏறி சோதனை செய்துள்ளனர்
சந்தேகத்திற்கு இடமாக அந்த கப்பல் நடமாட்டம் இருந்தமையால் இவ்விதம்
தாம் நடந்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ள பொழுதும் காரணம் வேறு என தெரிவிக்க படுகிறது
ஈரானிய கப்பல்களை மடக்கிய பிரிட்டன் அதன் சில மதங்கள்
கழித்து இந்த கப்பலை மடக்கியுள்ளது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது
இதற்க்கு பின்னர் ஏதோ பெரும் அரசியல் ,மர்மம் புதைந்துள்ளது என்பதை அடித்து கூறலாம்

பிரான்ஸ் அதிபருக்கு மண்டை பழுது – துருக்கிய அதிபர் தாக்குதல்
பிரான்ஸ் அதிபருக்கு மண்டை பழுது – துருக்கிய அதிபர் தாக்குதல்
பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron முலீம் மக்களுக்கு எதிராக தனது நகர்வுகளை
மேற் கொண்டு வருகின்றார் ,அவர் தனி மனித சுதந்திரம் மற்றும் மதங்களுக்கு
எதிரான நிலையில் காணப்படுகிறார் ,குறிப்பாக முஸ்லீம் மதத்திற்கு எதிராக செயல் படுகிறார் .
அவர் உண்மையில் மண்டை பழுதில் உள்ளார் ,மெண்டல் செக்
பண்ண வேண்டும் என துருக்கிய அதிபர் காரசாரமாக தெரிவித்துள்ளார்
ஐரோப்பிய யூனியன் துருக்கிய இராணுவம் சிரியவாயில் இருந்து விலக
வேண்டும் என கடும் உத்தரவு பிறப்பிக்க பட்ட பின்புலத்தில் பிரான்ஸ் உள்ளதே இந்த தாக்குதலுக்கு காரணமாக அமைந்துள்ளது
துருக்கியின் ஒரு மகிந்த ராஜ்பக்சாவே எடகோன் என்பது குறிப்பிட தக்கது
துருக்கிய கடற்படை ஆக்கிரமிப்பு – கிரேக்க போர்க் கப்பல்கள் படையெடுப்பு
துருக்கிய கடற்படை ஆக்கிரமிப்பு – கிரேக்க போர்க் கப்பல்கள் படையெடுப்பு
துருக்கி ,கிரேக்க மற்றும் ,சிரியா ,லிபியா மீது கடும் போரை தொடுத்து
வருவதுடன் ,ஆக்கிரமிக்க முற்பட்டு வருகிறது ,இவ்விதமான பலத்தை
துருக்கி ஏற்படுத்த அதற்கு பதிலடியாக கிரேக்க நாடானது போர்க் கப்பல்களை
தமது கடற்பரப்பு மற்றும் Aegean கடல்பகுதியில் சுற்றுக் காவல்
நடவடிகையை தீவிர படுத்தியுள்ளதுடன் ,பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன
தூக்கி நாடாது இராணுவம் சிரியாவில் இருந்து உடனடியாக விலக வேண்டும்
என ஐரோப்பிய யூனியன் வேண்டுதல் விடுத்த நிலையில் இந்த
நகர்வுகள் இந்த பிராந்திய கடல் பகுதிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசியா விமானம் – வானில் நடந்த பர பரப்பு video
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசியா விமானம் – வானில் நடந்த பர பரப்பு video
அமெரிக்கா இராணுவ விமானம் ஒன்றை ரசியா மிகையொலி
விமானங்களை துரத்தி சென்றன
இந்த பின் தொடர்ந்தல் மற்றும் தூரத்தி சென்ற காட்சிகள் தற்போது
வைரலாகி வருகிறது
இரு நாடுகளுக்கு இடையில் இவ்விதம் இடைவிடாத பின் தொடர்தல்
மற்றும் வழி மறித்து திசை திருப்புதல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதுவே விரைவில் பெரும் போர் ஒன்றை தோற்றுவிக்கும் என நம்ப படுகிறது






