எண்ணெய் கப்பலுக்குள் ஏறிய பிரிட்டன் – பொலிஸ் – கடலில் நடந்த பரபரப்பு
பிரிட்டன் ஆங்கில கால்வாய்க்குள் தரித்து நின்ற கிரேக்க நாட்டு
எண்ணெய் கப்பலுக்குள் பிரிட்டன் காவல்துறையினர் ஏறி சோதனை செய்துள்ளனர்
சந்தேகத்திற்கு இடமாக அந்த கப்பல் நடமாட்டம் இருந்தமையால் இவ்விதம்
தாம் நடந்து கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ள பொழுதும் காரணம் வேறு என தெரிவிக்க படுகிறது
ஈரானிய கப்பல்களை மடக்கிய பிரிட்டன் அதன் சில மதங்கள்
கழித்து இந்த கப்பலை மடக்கியுள்ளது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது
இதற்க்கு பின்னர் ஏதோ பெரும் அரசியல் ,மர்மம் புதைந்துள்ளது என்பதை அடித்து கூறலாம்