அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்த ஈரான் அதிபர் உத்தரவு – ஏன் இந்த மாற்றம் ..?

Spread the love

அமெரிக்கா இராணுவ தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்த ஈரான் அதிபர் உத்தரவு – ஏன் இந்த மாற்றம் ..?

ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது நடத்த

பட்டு வந்த தாக்குதல்களை உடனடியாக நிறுத்த ஈரான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்

சொலைமானி படுகொலையை அடுத்து தமது தாக்குதல்களை

இடைவிடாது நடத்தி வந்த ஈரான் இப்பொழுது இந்த தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *