Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு
இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு
இஸ்ரேல் தலைநகர் மத்திய பகுதியில் உள்ள யார்கொண் பூங்காவியல் ,
பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது .
இந்த குண்டு மிக பெரும் சத்தத்துடன் வெடித்த பொழுதும்
,மக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .
போராளி குழுக்காலே இந்த குண்டு தகத்தலை நடத்தி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் தலைநகரில் குண்டு வெடிப்பு
எனினும் இஸ்ரேல் தலைநகரில் வெடித்த இந்த குண்டு தாக்குதலுக்கு ,
இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .
மக்களை திசை திருப்பும் நடவடிக்கை ஒன்றாக இஸ்ரேல் இராணுவமே,
குண்டுகளை வெடிக்க வைத்து அதனை போராளிகள் தலைகள் மீது பழி,
சுமதி வருவதான குற்ற சாட்டும் முன் வைக்க பட்டு வருகிறது .
குண்டு வெடிக்க பட்ட பகுதியில் சிறப்பு சுற்று காவல் தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளன .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

அமெரிக்கா ஆயுத சோதனை சிக்கிய ஆதாரங்கள்
அமெரிக்கா ஆயுத சோதனை சிக்கிய ஆதாரங்கள்
அமெரிக்கா நடத்தி வரும் ஆயுத சோதனைகள் ,சிக்கிய ஆதாரங்கள் ,
போர்முனையில் எதிரியிடம் வசமாக சிக்கிய அமெரிக்கா ஆயுதங்கள் ,
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
உக்ரைன் ரொமேனிய விமான போக்குவரத்தில் அதிகம் நிறுத்தம்
உக்ரைன் ரொமேனிய விமான போக்குவரத்தில் அதிகம் நிறுத்தம்
உக்ரைன் ரொமேனியா எல்லையில் பறப்பில் ஈடுபட்டிருந்த,
விமான போக்குவரத்துக்கள் அதிகம் நிறுத்த பட்டுள்ளன
உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஏவிய உளவு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கிய நிலையில் ,இந்த
கட்டுப்பாடு விதிக்க பட்டுள்ளது .
ரோமானியா எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் வரையும் ,
நான்காயிரம் அடி உயரம் வரை பறப்பில்ஈடும் வண்ணம் ,
புதிய நடைமுறை அமூல் படுத்த பட்டுள்ளது .
இதுவே மேலும் விமானங்கள் வீழ்ந்தால் முற்றாக நிறுத்த படும் பேராபத்து காத்துள்ளது .
ஒரு விமானம் மூலம் உக்ரைனை அலறவிட்டுள்ள ரஷ்யாவின் காய் நகர்தல்,
பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளதுடன் ,ரஷ்யாவின் இலக்கு அடுத்து ரொமேனியா என்பதாக காணப்படுகிறது .,
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்
ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்
உக்ரைன் இராணுவத்தினருக்கு அமெரிக்கா வழங்கிய ஆள் இல்லா கடல் விமானங்கள் பெரும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது .
ரஷ்யா கப்பல்கள் மற்றும் கிரிமியா பாலங்களை இலக்கு வைத்து,
தாக்குதல்களை நடத்தி வருகிறது .
பல அடுக்கு பாதுகாப்பபினை கடல் அடியால் ரஷ்யா அமைத்துள்ள பொழுதும் ,
அதனை உடைத்தெறிந்து ,உள்நுழைந்து இலக்கை துல்லியமாக தாக்கி வருகின்றன .
சில லட்சம் டாலர்களுடன் மில்லியன் டொலர் பெறுமதியான,
அதி உச்சகட்ட தாக்குதல் கப்பல்களை
அழித்து துவாம்சம் செய்கிறது .
இந்த விமானங்கள் ஒவ்வொன்றின் விலை
இரண்டு லடசத்திற்கு ஐம்பது ஆயிரம் டொலராகும் .
ரஷ்யாவை மிரடுடம் உக்ரைன் கடல் விமானம்
அவ்வாறான தாக்குதல் விமானங்கள் ரஷ்யா கடற்படை இருப்புக்கு ,
பெரும் அச்சுறுத்தலாக மாற்றம் பெற்றுள்ளது .
இது போன்ற கடல் விமானங்களை தாக்கி அழித்திட ,
அவ்வாறான தாக்குதல் விமானங்களை தயாரிக்க ,
வேண்டிய நிலைக்கு ரஷ்யா படைகள் சென்றுள்ளன .
பலத்த ஆள் ,ஆயுத இழப்புடன் தொடர்ந்து போரை நடத்தும் உக்ரைன் ,
தாமே வெற்றியின் நாயகர்களாக தொடர்ந்து பரப்புரை புரிந்து வருகிறது .
தற்போது மேலதிக ஆயுதங்களை உடனடியாக வழங்குங்கள் என்கின்ற ,
கோரிகையினை அமெரிக்கா ,
பிரிட்டனிடம் விடுத்துள்ளது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
துரத்தி தாக்கும் கரும்புலி படகுகள்
துரத்தி தாக்கும் கரும்புலி படகுகள்
நெருக்கடியில் கடற்படை துரத்தி தாக்கும் கரும்புலி படகுகள்
நெருக்கடியில் மிக பெரும் கடற்படை ,துரத்தி துரத்தி தாக்கும் கரும்புலி படகுகள் ,
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
சிரியா இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் ஊடுருவி தாக்குதல்
சிரியா இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் ஊடுருவி தாக்குதல்
சிரியாவின் துறைமுக நகரமான டார்டஸின் புறநகர்ப் பகுதிகள் ,
குண்டு சத்தங்களினால் அதிர்ந்த வண்ணம் உள்ளன .
டார்டஸ் நகரின்வான் பகுதியில் சிரிய வான் பாதுகாப்பு படையினரால்,
சியோனிச ஏவுகணைகளை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக
சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
சிரிய வான்வெளிக்குள் ஆழ உள் நுழைந்து ,
டார்டஸ் மாகாணத்தில் உள்ள “அல்-ஜமாசி” இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டது .
இந்த இராணுவ முகாமில் ஈரான் தயரிப்பு ஆயுதங்கள் மறைத்து வைக்க பட்டிருந்தன ,
அவ்வகையான ஏவுகணைகள் கூடம் அழிக்க பட்டுள்ளதாக ,இஸ்ரேல் தெரிவிக்கிறது .
எனினும் இஸ்ரேல் இராணுவம் ஏவிய ஏவுகணைகளில் ,
கணிசமானவை சுட்டு வீழ்த்த பட்டதால் ,இழப்புக்கள்
தடுக்க பட்டுள்ளது என்கிறது சிரியா இராணுவம் .
சிரியா இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் ஊடுருவி தாக்குதல்
இஸ்ரேல் நடந்தும் வலிந்து தாக்குதல்களுக்கு எதிராக ஐக்கிய,
நாடுகள் சபையில் ,முறைப்பாடு செய்ய பட்ட பொழுதும் ,
இஸ்ரேல் மீது எவ்வித நடவடிக்கையும் ,எடுக்கப்படவில்லை என,
சிரியா கவலை வெளியிட்டுள்ளது .
ஐக்கிய நாடுகள் சபை என்பது வல்லாதிக்க வல்லூறுகளின்,
பொம்மை என மக்கள் பேசி வருகின்றனர் .
இஸ்ரேல் நடத்தும் அத்துமீறல் ஆக்கிரமிப்புக்கு தாக்குதலை தடுத்து ,
நிறுத்துவது யார் என்பதே கேள்வியாக உள்ளது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

இந்திய இராணுவ அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை
இந்திய இராணுவ அதிகாரிகள் மூவர் சுட்டு கொலை
ஜம்மு காஸ்மீர் பகுதியில் போராளி குழுக்கள் நடத்திய பதுங்கி தாக்குதலில் ,
இந்தியா இராணுவத்தின் மூன்று மூத்த அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .
கேணல் ,மேயர் ,சுப்ரிண்டன் தரத்திலான அதிகாரிகளே இவ்வாறு பலியாகியுள்ளனர் .
போராளி குழுக்கள் மீது அடக்குமுறை அடடூழிய தாக்குதல்களை ,
இந்தியா இராணுவம் தொடராக நடத்தி வருகிறது .
அதற்கு வஞ்சம் தீர்க்கும் தாக்குதலை வெற்றிகரமாக ,
போராளி குழுக்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தமது தாய் மண்ணுக்கு தமது இன்னுயிர்களை,
ஈகம் செய்த இராணுவத்தினருக்கு ,பூரண மரியாதை செலுத்த பட்டு வருகிறது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
எரியும் ஈரான் ஆயுதங்கள் இஸ்ரேல் வெறி தாக்குதல்
எரியும் ஈரான் ஆயுதங்கள் இஸ்ரேல் வெறி தாக்குதல்
இஸ்ரேல் இராணுவத்தினர் விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில்,
ஈரான் ஆயுதங்கள் ,ஏவுகணைகள் வெடித்து எரிந்துள்ளது ,
குண்டுகளினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது ,
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
ஈரானிடம் சிக்கிய ஆயுதங்கள் தாக்குதல் முறியடிப்பு
ஈரானிடம் சிக்கிய ஆயுதங்கள் தாக்குதல் முறியடிப்பு
ஈரானுக்குள் தாக்குதலை நடத்தும் முகமாக கடத்திவர பட்ட ஆயிரக்கணக்கான ஆயுதங்கள்
மடக்கி பிடிப்பு ,பெரும் தலைகளுக்கு வைக்க பட்ட குறி ,
ஈரானிடம் சிக்கிய ஆயுதங்கள் தாக்குதல் முறியடிப்பு
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
உக்ரைனுக்கு முக்கிய சண்டை விமானத்தை வழங்கும் சுவிடன்
உக்ரைனுக்கு முக்கிய சண்டை விமானத்தை வழங்கும் சுவிடன்
உக்ரைன் நாட்டுக்கு சுவீடன் நாடானது அதி உயர் தாக்குதல்
விமானமான Gripen fighter jets. வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
குறித்த விமானத்தை செலுத்தும் பயிற்சிகள் உக்ரைன் படைகளுக்கு ,
வழங்க பட்டு வரும் நிலையில் ,தற்பொழுது இந்த அறிவிப்பை வெளியிட்டு ,
ரஸ்யாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது .
உக்ரைனுக்கு முக்கிய சண்டை விமானத்தை வழங்கும் சுவிடன்
எப் 16 ரக சண்டை விமானங்களை அமெரிக்காவிடம் வழங்கும் படி,
கோரிய பொழுதும் ,இதுவரை அமெரிக்கா
வழங்கவில்லை .தற்போது தமது நாடு இந்த விமானத்தை வழங்குவதன்,
ஊடாக உக்ரைன் களத்தில் மாறுதல்களை ஏற்படுத்த முடியும் என
சுவிடன் கருதுகிறது .
அதி நவீன ஆயுதங்கள் வழங்க பட்ட பொழுதெல்லாம் ,ரஷ்யா
படைகள் புறமுதுகிட்டு ஓடி விடும் ,உக்ரைன் வென்று ரஸ்யாவுக்கு ,
பெரும் நெருக்கடியை தருவிக்குமென பரப்புரைகள் புரிய பட்டன .
ஆனால் அவை எல்லாம் இப்பொழுது தவிடு பொடியான நிலையில் ,
சுவீடன் இந்த அறிவிப்பை வெளியிட்டு சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
லிபியா வெள்ளம் 3000 பேர் பலி 10,000 பேரை காணவில்லை
லிபியா வெள்ளம் 3000 பேர் பலி 10,000 பேரை காணவில்லை
லிபியா கிழக்கு பகுதியிலே ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக ,
இதுவரை மூவாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் பத்து ஆயிரம் [ஏர் காணாமல் போயுள்ளனர் .
எழுநூறு சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,மேலும் 1200 க்கு மேற்பட்டவர்கள்
படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .
பல நூறு வீடுகள் தரை மட்டமாகியுள்ளன .
பாதிக்க பட்ட பகுதியில் மீட்ப்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
உயிரிழப்பு மேலும் பல ஆயிரங்களினால் அதிகரிக்க படும் என அஞ்ச படுகிறது .
வெடித்த கடும் போர் 300 பேர் மரணம் 10.000 பேரை காணவில்லை
வெடித்த கடும் போர் 300 பேர் மரணம் 10.000 பேரை காணவில்லை
வெடித்த கடும் போர் ,300 பேர் மரணம் 10.000 பேரை காணவில்லை ,பலநூறு மக்கள் காயம் ,
எங்கும் அழுகுரல் சத்தம் ,
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
லண்டனில் தப்பிய ஈரான் உளவாளி |IRAN SPY
லண்டனில் தப்பிய ஈரான் உளவாளி |IRAN SPY
லண்டனில் பிரிட்டன் இராணுவத்தை உளவு பார்த்த ஈரான் உளவாளி தப்பி ஓட்டம் ,தேடும் போலீஸ் ,
நடந்த அதிரடி வேட்டை ,
ஈரான் பொறிக்குள் சிக்கிய இஸ்ரேல்
ஈரான் பொறிக்குள் சிக்கிய இஸ்ரேல்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
ரஷ்யா பயணிகள் விமானம் மயிரிழையில் தப்பியது|Russia plane makes emergency landing
ரஷ்யா பயணிகள் விமானம் மயிரிழையில் தப்பியது|Russia plane makes emergency landing
ரஷ்யா பயணிகள் விமானம் மயிரிழையில் தப்பியது ,
வானில் கதறிய மக்கள் ,சுற்றிவளைத்த போர் விமானங்கள் ,
Russia plane makes emergency landing,
Ural Airlines plane emergency landing,
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
ஈரானை தாக்க எதிரிகள் சதி நடவடிக்கை
ஈரானை தாக்க எதிரிகள் சதி நடவடிக்கை
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
வாக்னர் குழு தலைவர் உயிரோடு
வாக்னர் குழு தலைவர் உயிரோடு
ரஸ்யாவின் வாக்னர் கூலி படைகள் தலைவர் உயிருடன் உள்ளதாக புதிய
விடயம் கட்டவிழ்த்து விட பட்டுள்ளது
விமான விபத்தில் பலியானவர்களில் ,ரஷ்யா வாக்னர் கூலி படை
குழு தலைவரும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்ட நிலையில் ,
ரஸ்யாவின் மிக முக்கிய பேராசிரியர் ஒருவர் ,
அவர் தப்பித்து கரபியன் நாட்டில் மிக உடல் நலத்துடன் ,
மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்து புது பீதியை கிளப்பியுள்ளார் .
இவரது கருத்துக்கு ரஷ்யா அரச தரப்பில் இருந்து,
பதில்கள் உடனடியாக வெளியாகவில்லை .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் வெடித்த கடும் யுத்தம்
12 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் வெடித்த கடும் யுத்தம்
,உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் ,
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

எதிரி விமானங்கள் சுட்டு வீழ்த்த படும் ஈரான்
எதிரி விமானங்கள் சுட்டு வீழ்த்த படும் ஈரான்
எதிரி விமானங்கள் எமது எல்லைக்குள் நுழைந்தால்
அவற்றை சுட்டு வீழ்த்துவோம் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கைby நிருபர் காவலன்
கடும் விமான தாக்குதல் எரியும் நகரம்
கடும் விமான தாக்குதல் எரியும் நகரம்
எதிரிகளை துரத்தி தாக்கும் இராணுவம் ,எரியும் நகரங்கள் ,
வெடித்த கடும் யுத்தம் ,
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்




























