மாவீர நிழலே நீங்காதே மண்ணின் நெஞ்சில் நீ தங்காதே
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

மாவீர நிழலே நீங்காதே மண்ணின் நெஞ்சில் நீ தங்காதே

மாவீர நிழலே நீங்காதே மண்ணின் நெஞ்சில் நீ தங்காதே

மாவீர நிழலே நீங்காதே மண்ணின் நெஞ்சில் நீ தங்காதே| Maaveerar Song 26Ai Tamil Song1|ஆகும் .

தமிழ் தாயக விடுதலைக்காக

தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

கல்லறை மேனியர்

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

CLICK HERE VIDEO

கார்த்திகை மாதம் எம்தேசத்தின் புனித மாதம்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

கார்த்திகை மாதம் எம்தேசத்தின் புனித மாதம்

கார்த்திகை மாதம் எம்தேசத்தின் புனித மாதம்

கார்த்திகை மாதம் எம்தேசத்தின் புனித மாதம் |மாவீரர் பாடல் |Maaveerar Song 264|Ai Tamil Song ஆகும் .

தமிழ் தாயக விடுதலைக்காக

தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

கல்லறை மேனியர் கண் விழித்து

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

CLICK HERE VIDEO

காந்தல் மலர்கள் கையில் ஏந்தி காத்து நிற்கிறோம்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

காந்தல் மலர்கள் கையில் ஏந்தி காத்து நிற்கிறோம்

காந்தல் மலர்கள் கையில் ஏந்தி காத்து நிற்கிறோம்

காந்தல் மலர்கள் கையில் ஏந்தி காத்து நிற்கிறோம் | மாவீரர் பாடல் |Maaveerar Song 268|Ai Tamil Songநாளில் மாவீரர் தினம் .
ஆகும் .

தமிழ் தாயக விடுதலைக்காக

மீண்டும் வர மாட்டீரோ | மாவீரர் பாடல்
மீண்டும் வர மாட்டீரோ | மாவீரர் பாடல்மீண்டும் வர மாட்டீரோ | மாவீரர் பாடல்

தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

கல்லறை மேனியர் காலடி

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

வித்துக்களே வித்துக்களே விதைந்த வித்துக்களே
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

வித்துக்களே வித்துக்களே விதைந்த வித்துக்களே

வித்துக்களே வித்துக்களே விதைந்த வித்துக்களே

வித்துக்களே வித்துக்களே விதைந்த வித்துக்களே |மாவீரர் பாடல் | |Vanni Mainthan Songs 251|Ai Tamil Song

தெறிக்கவிட்ட பாடல்

தெறிக்கவிட்ட பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .

இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர்


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்

கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்

கார்த்திகை மலர்களும் கண்ணீர் பூக்களும்| maaveerar New song |maaveerar New paadal 257|Ai Tamil Song
தெறிக்கவிட்ட பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

பூக்களை எடுத்து கல்லறை மேனியர்

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

காவிய நாயகரே உம் காலடி பணிகிறோம்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

காவிய நாயகரே உம் காலடி பணிகிறோம்

காவிய நாயகரே உம் காலடி பணிகிறோம்

காவிய நாயகரே உம் காலடி பணிகிறோம் | மாவீரர் பாடல் | Maaveerar songs 250 |Ai Tamil Song

தெறிக்கவிட்ட பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

விதைத்த விதைகள் உறங்குமா| | மாவீரர் பாடல்கள்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

விதைத்த விதைகள் உறங்குமா| | மாவீரர் பாடல்கள்

விதைத்த விதைகள் உறங்குமா| | மாவீரர் பாடல்கள்

விதைத்த விதைகள் உறங்குமா| | மாவீரர் பாடல்கள் | ஈழம் பாடல்கள் |231 |T Ammu|Ai Tamil SongTamil SongTamil Song பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

கல்லறை மேனியர் காலடி

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர் பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர் பாடல்

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர் பாடல்

கார்த்திகையில் பூத்திருக்கும் பூக்களுக்கு | மாவீரர்பாடல் | தமிழ் பாடல் 246|Ai Tamil Song தெறிக்கவிட்ட பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

பூக்களை எடுத்து கல்லறை மேனியர்

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

கல்லறையில் உறங்கும் மாவீரர்களே
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

கல்லறையில் உறங்கும் மாவீரர்களே

கல்லறையில் உறங்கும் மாவீரர்களே

கல்லறையில் உறங்கும் மாவீரர்களே|மாவீரர் பாடல்| Maaveerar song |Vanni Mainthan Songs 243|Ai Tamil Song பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

பூக்களை எடுத்து கல்லறை மேனியர்

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

மட்டக்களப்பில் தலைவர் 71வைத்து பிறந்த நாள் கேக்க வெட்டி கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது .

மேற்படி காணொளி பகுதிகள் எமக்கு மட்டக்களப்பில் இருந்து கிடைக்க பெற்றுள்ளது .

வன்னி மைந்தன் எதிரி இணையம் தயாரித்த தலைவர் புதிய பிறந்த நாள் பாடல்கள் அங்கு ஒலிக்க விடப்பட்டு இந்த கேக் வெட்ட பட்டுள்ளது .

இந்த நிகழ்வு உணர்வு பூர்வமாக கொட்டு மழையிலும் கொண்டாடிய எங்கள் தேச தாய் தமிழ் உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் .

நன்றி துவா அண்ணா

மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

யாழில் தலைவர் பிறந்த நாள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தலைவர் பிறந்த நாள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்

யாழில் தலைவர் பிறந்த நாள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்

யாழில் தலைவர் பிறந்த நாள் வெடிகொளுத்தி கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது .

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் ஒன்று கூடிய மக்கள் கேக் வெட்டி தலைவர் 71 வது பிறந்த நாள் நிகழ்வை கொண்டாடியுள்ளனர் .

அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்ட யாழ்ப்பாணத்தில் இந்த பிறந்த நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.

யாழில் தலைவர் பிறந்த நாள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்
யாழில் தலைவர் பிறந்த நாள் வெடிகொளுத்தி கொண்டாட்டம்
தமிழின தலைவர் பிறந்தநாள் சீமான் வாழ்த்துரை! இராமநாதபுரம் மண்ணில் பேரெழுச்சி
Posted in இலங்கை செய்திகள்

தமிழின தலைவர் பிறந்தநாள் சீமான் வாழ்த்துரை! இராமநாதபுரம் மண்ணில் பேரெழுச்சி

தமிழின தலைவர் பிறந்தநாள் சீமான் வாழ்த்துரை! இராமநாதபுரம் மண்ணில் பேரெழுச்சி

தமிழின தலைவர் பிறந்தநாள் சீமான் வாழ்த்துரை! இராமநாதபுரம் மண்ணில் பேரெழுச்சி கூட்டத்தில் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் 71வது நிகழ்வு இடம்பெற்றுள்ளது .

பெரும் திரள் மக்கள் கலந்து கொண்டு செந்தமிழன் சீமான் அவர்கள் பேச்சை கேட்டு வியந்தனர் .

அறம் என்றால் என்ன என்பதை அன்னன்ஸ் ஈமான் அடுத்து விலகி உரைத்தார் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

கதிரவன் வரும் வரை நட நட |தலைவர் பிறந்த நாள்|அண்ணன் புதிய அகவை பாடல்
Posted in இலங்கை செய்திகள்

கதிரவன் வரும் வரை நட நட |தலைவர் பிறந்த நாள்|அண்ணன் புதிய அகவை பாடல்

கதிரவன் வரும் வரை நட நட |தலைவர் பிறந்த நாள்|அண்ணன் புதிய அகவை பாடல்

கதிரவன் வரும் வரை நட நட |தலைவர் பிறந்த நாள்|அண்ணன் புதிய அகவை பாடல் |Ai Tamil Song 289 தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் இன்றாகும் .

26-11-1954 ஆம் ஆண்டு எங்கள் அண்ணன் பிறந்தார் .இன்று அவருக்கு 71ஆவது பிறந்த நாளாகும் .

இன்றைய நாளில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக தேசிய தலைவருக்கு மூன்று புதிய பாடல்கள் வெளியீடு செய்ய பட்டுள்ளன .

உலக தமிழர் ஊடகங்கள் எவையும் செய்திடாத சேவையை வன்னி மைந்தன் டிக் டாக் இவ்விடத்தில் செய்துள்ளமை குறிப்பிட தக்கது

தேசிய தலைவர் பிறந்த நாள் |தலைவர் பிறந்த நாள்|அண்ணன் புதிய அகவை பாடல்
Posted in இலங்கை செய்திகள்

தேசிய தலைவர் பிறந்த நாள் |தலைவர் பிறந்த நாள்|அண்ணன் புதிய அகவை பாடல்

தேசிய தலைவர் பிறந்த நாள் |தலைவர் பிறந்த நாள்|அண்ணன் புதிய அகவை பாடல்

தேசிய தலைவர் பிறந்த நாள் |தலைவர் பிறந்த நாள்|அண்ணன் புதிய அகவை பாடல் |Ai Tamil Song 288 எங்க தலைவர் வெளிப்பதில்லை பிரபாகரன் அவர்களது நினைவாக புதிய பிறந்த நாள் பாடல் வெளியாகியுள்ளது

இந்த அகவை பாடலை தியா அம்மு அவர்கள் எழுதிட ,அதற்கு வன்னி மைந்த இசை தயாரிப்பு குழுவின் இசையில் உருவாக்க பட்டு வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ளன .

வன்னி மைந்தன் டிக் டாக்கினால் வெளியிட பட்ட 288 பாடலாக தலைவர் பிறந்த நாள் பாடல் அமைந்துள்ளது குறிப்பிட தக்கது.

தலைவர் பிறந்த நாள் புதிய பாடல்
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் பிறந்த நாள் புதிய பாடல்

தலைவர் பிறந்த நாள் புதிய பாடல்

தலைவர் பிறந்த நாள் புதிய பாடல் |பிரம்மனுக்கு பிறந்த நாளு |தலைவர் அகவை பாடல் | Birthday New Song

தலைவர் பிறந்த நாள் பாடல்

தலைவர் பிறந்த நாள் புதிய பாடல் |பிரம்மனுக்கு பிறந்த நாளு |தலைவர் அகவை பாடல் | Birthday New Song தமிழீழ தேசிய

தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது பிறந்த நாளான இன்று புதிய அகவை பாடல்கள் வெளியாகியுள்ளன.

வன்னி மைந்தன் வரிகளில்

அவ்விதம் இந்த பாடலை வன்னி மைந்தன் வரிகளில் ,அவரது இசை குழு தயாரிப்பில் இந்த புதிய தலைவர் அகவை பாடல் வெளியாகியுள்ளது .

சர்வதேசம் தழுவிய நிலையில் தமிழர்கள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை நினைவு கூர்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

click here video

நிலச்சரிவு அபாயப் 15000குடும்பங்கள் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

நிலச்சரிவு அபாயப் 15000குடும்பங்கள் எச்சரிக்கை

நிலச்சரிவு அபாயப் 15000குடும்பங்கள் எச்சரிக்கை

நிலச்சரிவு அபாயப் 15000குடும்பங்கள் எச்சரிக்கை ,நிலச்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயப் பகுதிகளில் வசிக்கும் 15,000 குடும்பங்கள்: NBRO எச்சரிக்கை.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) நாடு முழுவதும் 250 அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 15,000 குடும்பங்கள் வசித்து வருவதாகவும்

, இதனால் அவர்கள் நிலச்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயத்தில் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

230 நிலச்சரிவு மண்டலங்கள் மற்றும் 20 பாறைகள் விழும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அபாயப்

பகுதிகளில் பலர் வீடுகளைக் கட்டியுள்ளனர் அல்லது சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது, இது ஆபத்தை அதிகரிக்கிறது.

எதிர்கால நிலச்சரிவுகளைத் தடுக்க சில பகுதிகளில் பெரிய நிலையற்ற பாறைகளை வெடிக்கச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு

பள்ளிகள், மருத்துவமனைகள்

பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கியமான வணிகங்களுக்கு அருகில் உள்ளவர்கள் உட்பட குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டியிருக்கும், இது இடமாற்றத்தை சவாலாக மாற்றும்.

பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் பலர்

வெளியேற மறுத்துவிட்டனர். தற்போது, ​​சுமார் 60,000 பேர் இந்த அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கீழ் கடுகண்ணாவ சோகம் போன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழக்கூடும் என்று NBRO இன் மூத்த புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக கூறினார்.

பொருத்தமான நிலம் இல்லாததாலும், புதிய பகுதிகள் நல்ல பொருளாதார வாய்ப்புகளை வழங்காததாலும் முந்தைய மீள்குடியேற்றத் திட்டங்கள்

தோல்வியடைந்தன என்றும் அவர் கூறினார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் கூட குடியிருப்பாளர்களால் நிராகரிக்கப்பட்டது.

சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்த தொழில்நுட்ப ஆலோசனையை மாவட்ட அதிகாரிகளுக்கு NBRO வழங்கியுள்ளது என்றும் இந்திரதிலக கூறினார்.

அதிக ஆபத்துள்ள பகுதிகளைக் கொண்ட 13 மாவட்டங்களில் பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை,

ஹம்பாந்தோட்டை, கம்பஹா, மொனராகலை மற்றும் குருநாகல் ஆகியவை அடங்கும்.

இயற்கை காரணங்களும் மனித நடவடிக்கைகளும் எதிர்கால பேரழிவுகளின் அபாயத்தை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்தார்.

36 மில்லியன் வைஃபை ஆண்டெனா மோசடி
Posted in இலங்கை செய்திகள்

36 மில்லியன் வைஃபை ஆண்டெனா மோசடி

36 மில்லியன் வைஃபை ஆண்டெனா மோசடி

36 மில்லியன் வைஃபை ஆண்டெனா மோசடி தொடர்பாக இருவர் கைது

ரூ.36 மில்லியனுக்கும் அதிகமான மோசடி வழக்கு தொடர்பாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்குளிய மற்றும் வத்தளை

34 மற்றும் 37 வயதுடைய சந்தேக நபர்கள் மட்டக்குளிய மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேக நபர்கள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வைஃபை ஆண்டெனாக்களை

வழங்குவதாக உறுதியளித்தனர், ஆனால் பொருட்களை வழங்கத் தவறிவிட்டனர், இதனால் அந்த நிறுவனத்திற்கு ரூ.36,989,684 மோசடி செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் வாக்குமூலம்

புகாரைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளிக்க FCIDக்கு வரவழைக்கப்பட்டு, பின்னர் காவலில் எடுக்கப்பட்டனர்.

அவர்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிசம்பர் 5 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

காவல்துறைக்கு எதிரான பொதுமக்களின் புகார்கள்
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறைக்கு எதிரான பொதுமக்களின் புகார்கள்

காவல்துறைக்கு எதிரான பொதுமக்களின் புகார்கள்

காவல்துறைக்கு எதிரான பொதுமக்களின் புகார்கள் ,தேசிய காவல் ஆணையத்தின் சமீபத்திய தணிக்கை அறிக்கையின்படி, 2021 முதல் 2024 வரை இலங்கை காவல்துறைக்கு எதிரான பொதுமக்களின் புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான புகார்கள்

டிசம்பர் 31, 2024 அன்று முடிவடைந்த ஆண்டிற்கான தணிக்கையில், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான புகார்கள் 2021 இல் 1,893 இல் இருந்து

2024 இல் 2,863 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2022 இல் மொத்தம் 1,676 புகார்கள் பெறப்பட்டன, அதே நேரத்தில் 2,448 புகார்கள் 2023 இல் பதிவு செய்யப்பட்டன.

2024 இல் பெறப்பட்ட புகார்களில், 29 சதவீதம் காவல்துறையின் செயலற்ற தன்மை தொடர்பானவை, அதே நேரத்தில் 23 சதவீதம் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பானவை.

அரசியலமைப்பின் பிரிவு 155(g)(3) இன் கீழ் தேவைப்படும் காவல் சேவையின் செயல்திறன் மற்றும் சுதந்திரத்தை மேம்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தணிக்கை குறிப்பிட்டது.

புகார்களைத் தீர்ப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினரால் வழங்கப்பட்ட தெளிவற்ற தகவல்கள், காவல் விசாரணை அறிக்கைகளைப் பெறுவதில் தாமதம், புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர் பதவியில்

அதிக எண்ணிக்கையிலான புகார்கள்

காலியிடம் மற்றும் 2024 இல் பெறப்பட்ட அதிக எண்ணிக்கையிலான புகார்கள் காரணமாக ஏற்பட்டதாக ஆணையத்தின் தலைமை கணக்கியல் அதிகாரி தெரிவித்தார்.

பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் காவல் சேவையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் பொது புகார்கள் மீதான விசாரணைகள்

மிகவும் திறமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தணிக்கை பரிந்துரைத்தது.

இதற்கிடையில், 2016 மற்றும் 2024 க்கு இடையில் பெறப்பட்ட 5,935 பொது புகார்களில், 4,902 புகார்கள் மீதான விசாரணைகள் – சுமார் 82 சதவீதம் – 2024

ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்படவில்லை என்று தணிக்கை மேலும் தெரிவித்துள்ளது. தலைமை அலுவலகத்தில் பெறப்பட்ட புகார்கள் எதுவும் விசாரிக்கப்படவில்லை என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது.

பொது புகார்களுக்கான விசாரணை செயல்முறையை மேம்படுத்தி மிகவும் திறமையானதாக மாற்ற தணிக்கை பரிந்துரைத்தது.

இலங்கையில் எட்டாவது பணக்காரன் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் எட்டாவது பணக்காரன் அனுரா

இலங்கையில் எட்டாவது பணக்காரன் அனுரா

இலங்கையில் எட்டாவது பணக்காரன் அனுரா விளங்கி வருகின்றார் .
இவரது சொத்து மதிப்பு ஆயிரம் கோடி அமெரிக்கா டாலராக இருக்கலாம் என்கின்ற விடயங்கள் கசிய பெறுகிறது .

வறுமை கோட்டில் இருக்க கூடிய அனுரா

வறுமை கோட்டில் இருக்க கூடிய அனுரா என்ற தோற்ற பாடு மக்கள் மத்தியில் காண்பிக்க பட்டு வந்தது .

அவ்வாறான நிலையில் ஆளும் இலங்கை ஜனாதிபதி இலங்கையின் எட்டாவது பணக்காரனாக எப்படி வளர்ந்தார்

என்கின்ற விடயத்தை மக்களுக்கு ஏன் தெரிய படுத்த மறந்து வருகிறார் .

நாடு 8700 கோடி அமெரிக்கன் டாலரில் சிக்கியுள்ளது .வியாபாரி ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமித்தால்

மக்கள் நலன் சார்ந்து

அவர் தனது இலாப தேவைக்காக பயணிப்பாரா அல்லது மக்கள் நலன் சார்ந்து பயணிப்பாரா என்பதை மக்களே இதனை நினைவில் கொள்ளுங்கள் .

ஆக இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா அவர்கள் இலங்கையில் எட்டாவது பணக்காரன் என்கின்ற பெருமையை தட்டி சென்றுள்ளார் என்ற விடயமே இப்பொழுது சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக காணப்படுகிறது .

அவர் அப்படி இல்லை என்றால் அனுரா கட்சி இதனை மறுத்து அவரது சொத்து மதிப்பு என்ன என்பதை மக்களுக்கு தெரிய படுத்துங்கள்

ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு
Posted in இலங்கை செய்திகள்

ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு

ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு

ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது .

ஆளும் அனுரா அரசு ஆட்சி

கடந்த ஒருவருடகாலமாக ஆளும் அனுரா அரசு ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது .

அவ்வாறான நிலையில் ஆறாயிரம் கோடி டொலருக்கு மேலாக கடனை வாங்கி குவித்துள்ளது .

3 டிரில்லியனுக்கு மரக்கறி மற்றும் பானங்களை இறக்குமதி செய்துள்ளது .

இவ்விதம் உலக நாடுகளிடம் ஓடி ஓடி கடனை வாங்கி குவித்து வருகிறது .

அவ்வாறான சூழலில் தமது அரசு அதிக வருமானத்தை ஈட்டி வருவதாக இலங்கையின் முக்கிய ஊடகங்கள் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறது .

இவை கட்டணம் செலுத்த பட்ட செய்திகளாக பார்க்க முடிகிறது .

ஆக ரிம்மில் ஓடும் அரசு

ஆக ரிம்மில் ஓடும் அரசு மேலும் ஆறு மாத காலத்திற்குள் மிக பெரும் நெருக்கடியை சந்திக்க போவதை மேற்படி விடயங்கள் மக்கள் மத்தியில் எடுத்து காண்பிக்கிறது குறிப்பிட தக்கது .

அனுரா அரசால் மக்களுக்கும் நாட்டுக்கும் விடியல் என வருமணம் வருவாய் அதிகம் என செய்ய படும் இந்த விளம்பர செய்திகள் மூலம் நாடு பாதாளத்தில் போய்க்கொண்டுள்ளதை காட்டுகிறது .

மக்களே விழித்து கொள்ளுங்கள்