Posted in Uncategorized

யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்

யாழில் வீதிகளில் மிதக்கும் மனித சடலங்கள் – அச்சத்தில் மக்கள்

ஆளும் கோட்டா ஆட்சியில் தற்பொழுது கடற்கரையோரங்களில் அண்மித்து மனித எச்சங்கள் மிதந்து வருகின்றன


இவ்வாறு ஆருக்கு மேற்பட்ட சடலங்கள் மீட்க பட்ட நிலையில் இன்று தொண்டைமானாறு சின்னமலை


பகுதியில் சில மனித எச்சங்கள் மீட்க பட்டுள்ளன

இதுவரை இந்த சடல எச்சங்கள் அடையாளம் காணப்படவில்லை

    Posted in Uncategorized

    லண்டன் M25 சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறல்

    லண்டன் M25 சாலையில் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறல்

    இன்று லண்டன் M25 clockwise carriageway near Dartford பகுதி சாலையில் இரு லொறிகள் இரு கார்கள்

    மற்றும் கார் ஏற்றி இறக்கும் வண்டி என்பன ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின ,இதில் இருவர்

    காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல பட்டனர்

    இந்த விபத்தினால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ,தற்போது அணைத்து

    சாலைகளும் வழமை போல இயங்குவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

      Posted in Uncategorized

      சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவம்

      சவூதி விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவம்

      ஏமன் நாட்டுக்கு மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த சவூதி நாட்டின் ஆள்

      இல்லா உளவு விமானத்தை ஏமன் இராணுவத்தின் சுட்டு வீழ்த்தியுள்ளனர்

      மேற்படி விமானமானது Shabwah பகுதியில் பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ள

      காணொளிகள் வைரலாக பரவி வருகிறது

      Posted in Uncategorized

      விமான நிலையத்தில் குண்டு தாக்குதல்

      விமான நிலையத்தில் குண்டு தாக்குதல்

      கொலம்பியா Camilo Daza சர்வதேச விமான நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்

      பெற்றுள்ளது ,இந்த அதிர்வு பல மைல் தூரத்திற்கு கேட்டுள்ளது ,மேற்படி வெடிப்பு சம்பவம்

      தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் ஏற்படட முழுமையான சேத

      விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

        Posted in Uncategorized

        வெடித்து சிதறிய டாங்கர் – உயிரோடு எரிந்த 54 மக்கள்

        வெடித்து சிதறிய டாங்கர் – உயிரோடு எரிந்த 54 மக்கள்

        கடந்த தினம் Haitian சிட்டி பகுதியில் எண்ணெய் தாங்கி ஒன்று திடீரென வெடித்து சிதறியது இதன்

        பொழுது அந்த தீயனைத்தும் அருகில் உள்ள வீடுகளிலும் பற்றியது ,இதன் பொழுது வீடு மற்றும்

        அந்த பகுதிகளில் நடமாடிய 54 க்கு மேற்பட்ட மக்கள் தீ பிடித்து எரிந்த வண்ணம் இருந்தனர்

        இவர்களில் பலர் தற்போது இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,எனினும் முழுமையா சேத

        விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை

          Posted in Uncategorized

          அப்பாவி மக்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்

          அப்பாவி மக்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்

          ஈராக் டியல பகுதியில் அப்பாவி மக்கள் நான்கு பேரை ஐ எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்

          ,குறித்த பகுதியில் இவர்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது ,

          இவர்களை கட்டு படுத்த இராணுவம் பல நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

          ,ஆனாலும் அதனையும் மீறி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து அப்பவி மக்களை கடத்தி சென்று

          கொன்று வருகின்றமை சாதாரணமாக இடம்பெற்று வருவதாக இராணுவம் தெரித்துள்ளது

            Posted in Uncategorized

            காட்டுக்கு சென்ற இரு பெண்களை காணவில்லை – தேடும் பொலிஸ்

            காட்டுக்கு சென்ற இரு பெண்களை காணவில்லை – தேடும் பொலிஸ்

            இலங்கை சிங்கராயவன காட்டுக்குள் ஏலாக்காய் பறிக்க சென்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ளனர்


            இவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் இராணுவத்தினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்


            இவர்கள் கடத்த பட்டார்களா அல்லது கட்டு விலங்குகள் தாக்குதலுக்கு உள்ளானார்களா என்பது

            தொடர்பில் தெரியவரவில்லை

              Posted in Uncategorized உலக செய்திகள்

              அமோசான் நிறுவனத்தை உடைத்தெறிந்த சூறாவளி – 6 பேர் மரணம்

              அமோசான் நிறுவனத்தை உடைத்தெறிந்த சூறாவளி – 6 பேர் மரணம்

              அமெரிக்காவில் உள்ள முக்கிய அமோசான் நிறுவனம் ஒன்றினை அங்கு பலமாக வீசிய சூறாவளி அடித்து நொறுக்கியது


              இதில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைய பெற்ற அந்த நிறுவனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன்

              அங்கு பணிபுரிந்த ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

              நத்தார் தினத்தை முன்னிட்டு பர பரப்பாக இயங்கி கொண்டிருந்த நிறுவனம் மீதே சூறாவளி

              தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,மீளவும் குறித்த மையம் புனரமைப்பு செய்திட

              பலமாதங்கள் ஆகும் என தெரிவிக்க படுகிறது

              Posted in Uncategorized

              பெண்ணை நிர்வாண சோதனை புரிந்த பொலிஸ் -2.9 மில்லியன் நஷ்ட்டஈடு

              பெண்ணை நிர்வாண சோதனை புரிந்த பொலிஸ் -2.9 மில்லியன் நஷ்ட்டஈடு

              அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் அங்கவீனமுற்ற பெண் ஒருவரை நிர்வாணமிட்டு சோதனை

              புரிந்த போலீசார் நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்தன

              2019 ஆண்டு இடம் பெற்ற இந்த சம்பவத்திற்கு தற்பொழுது தீர்ப்பு வழங்க பட்டுள்ளது ,2.9

              மில்லியன்
              பணம் பாதிக்க பட்ட பெண்ணுக்கு வழங்க பட்டுள்ளது

                Posted in Uncategorized

                கொரியாவில் வெடித்து சிதறிய கெமிக்கல் பக்டறி

                கொரியாவில் வெடித்து சிதறிய கெமிக்கல் பக்டறி

                தென்கொரியாவின் Yeosu city பகுதியில் உள்ள கெமிக்கல் பாக்டரி ஒன்று வெடித்து சிதறியதில்


                சம்பவ இடத்தில நால்வர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                குறித்த கூடத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன ,குறித்த விபத்து சதியா அல்லது விபத்தா

                என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                  Posted in Uncategorized

                  அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

                  அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

                  கிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ எண்ணெய் வயல் காவலரண்களை இலக்கு

                  வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                  இந்த ஏவுகணை தாக்குதலின் பொழுது அங்கு பாரிய வெடி சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

                  இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக வெளியாகாவில்லை

                    Posted in Uncategorized

                    தியத்தலாவ இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் மரணம்

                    தியத்தலாவ இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் மரணம்


                    இலங்கை அரச ஆயுத படைகளின் மிக முக்கியமான இராணுவ முகாமாக விளங்கும் தியத்தலாவ


                    இராணுவ முகாமில் பொறியியல் பிரிவில் பணியாற்றிய 37 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் மரணமாகியுள்ளார்

                    குறித்த இராணுவ முகாமில் சுவர் ஒன்றை அகற்றும்


                    பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அந்த சுவர் இவர் மீது வீழ்ந்ததில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

                      Posted in Uncategorized

                      பிரிட்டன் விரைவில் முடக்கம் -அவசர நிலை பிரகடனம் 3 ஆக உயர்வு

                      பிரிட்டன் விரைவில் முடக்கம் -அவசநிலை பிரகடனம் 3 ஆக உயர்வு

                      பிரிட்டனில் பரவி வரும் மூன்றாம் அலை கொரனோ நோயின் தொற்றில் இருந்து மக்களை காத்து

                      கொள்ள தரபொழுது 18 வயது மேலானவர்கள் அனைவருக்கும் இன்று முதல் பூஸ்டர் ஊசி செலுத்தும் அவசர

                      நிலை பிரகடனம் பிறப்பிக்க பட்டுள்ளது ,

                      இதற்கு அமைய இந்த ஊசி செலுத்த படவுள்ளது , மேலும் சிவப்பு எச்சரிக்கை மூன்றில் பல

                      மாவட்டங்கள் உள்ளடக்க பட்டுள்ளது ,இதன் சமிக்கை விரைவில் குறிப்பாக நத்தாருக்கு முன்னர்

                      அல்லது அது அண்மித்து அடித்து பூட்டும் நிலைக்கு நாடு செல்ல கூடும் என அடித்து கூறலாம்

                      From tomorrow, everyone over 18 can get their Covid booster vaccination – with the aim of getting everyone jabbed by the end of the year.The Prime Minister has announced what he has called the “emergency booster national mission”.

                        Posted in Uncategorized

                        இத்தாலியில் வெடித்து சிதறிய நான்கு மாடிகட்டடம் -2 பேர் பலி -12 பேரை காணவில்லை

                        இத்தாலியில் வெடித்து சிதறிய நான்கு மாடிகட்டடம் -2 பேர் பலி -12 பேரை காணவில்லை

                        இத்தாலியில் நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ள பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் .

                        அந்த கட்டடிடம் முற்றாத இடிந்து வீழ்ந்தது ,இதனை பொழுது இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும் 12

                        பேர் காணாமல் போயுள்ளனர் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,மேற்படி சம்பவம்

                        பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

                          Posted in Uncategorized

                          இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

                          இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


                          மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க்குற்றங்களை செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொது விதி என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

                          போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வர தடைவிதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
                          அன்புமணி ராமதாஸ்
                          அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

                          இலங்கையில் அப்பாவி ஈழத்தமிழர்கள் 19 பேரை படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதிபர் கோத்தபயாவால் மன்னிக்கப்பட்ட சிங்கள ராணுவ அதிகாரிகள்

                          ஹெட்டியாராச்சி, சுனில் ரத்னாயகே ஆகியோர் அமெரிக்காவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

                          மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க்குற்றங்களை செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதுதான் பொது விதி. ஒரு நாடு மனித உரிமையை மதிக்கிறது; பாதிக்கப்பட்ட சமூகத்தின் பக்கம் நிற்கிறது என்பதற்கு அது தான் அடையாளம். அதை அமெரிக்கா சரியாக செய்திருக்கிறது!

                          ஆனால், இலங்கையில் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு விருந்தினர்களாக வந்து செல்கின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்தியாவில் நுழைய தடை விதிக்கப்பட வேண்டும்!

                          இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

                            Posted in Uncategorized

                            தென் ஆப்பிரிக்கா அதிபருக்கு கொரனோ

                            தென் ஆப்பிரிக்கா அதிபருக்கு கொரனோ

                            தென்ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா கொரோனா நோயினால்


                            பாதிக்க பட்டுள்ளார் ,ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து புதிய கொரனோ நோயானது பரவி வரும்

                            நிலையில் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              மருத்துவ மனையில் வெடிப்பு – பலத்த சேதம்

                              மருத்துவ மனையில் வெடிப்பு – பலத்த சேதம்

                              மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்துக்குட்பட்ட அரசடி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

                              இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

                              வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலின்டரிலிருந்து வாயு கசிவு

                              வந்துகொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்ததுடன், குறித்த வெடிப்பினால் எரிவாயு அடுப்பு

                              இருந்த அறையின் வாயிற்கதவு வெடித்துச் சிதறியுள்ளதுடன், அறையினுள் இருந்த பொருள்களும் முற்றாக எரிந்துள்ளன

                                Posted in Uncategorized

                                அமெரிக்காவில் சூறாவளி -70பேர் பலி -பலரை காணவில்லை

                                அமெரிக்காவில் சூறாவளி -70பேர் பலி -பலரை காணவில்லை


                                அமெரிக்காவில் புரட்டி போட்ட சூறாவளியில் சிக்கி 70 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும்

                                நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது

                                பாதிக்க பட்ட மக்களுக்கு விரைந்து உதவுமாறு ஆளும் அதிபர் ஜுபைடன் உத்தரவிட்டுள்ளார்

                                  Posted in Uncategorized

                                  பிரிட்டனில் ஏழு தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு

                                  பிரிட்டனில் ஏழு தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு

                                  பிரிட்டன் மற்றும் லண்டனை மையப்படுத்தி நடத்தப்படவிருந்த ஏழு தீவிரவாத தாக்குதல்கள்

                                  காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளை மற்றும் தேடுதல்

                                  நடவடிக்கையின் மூலம் தடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                  கொரனோ காலத்தில் மட்டும் ஏழு மிக பெரும் தாக்குதல்கள் நடத்தபட இருந்த நிலையில் அவை

                                  முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                    Posted in Uncategorized

                                    கவிழ்ந்த அகதிகள் லொறி -54 பேர் மரணம் -பலர் காயம்

                                    கவிழ்ந்த அகதிகள் லொறி -54 பேர் மரணம் -பலர் காயம்

                                    அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக லொறி ஒன்றுக்குள் அடைத்து ஏற்றி வரப்பட்ட நூறு

                                    அகதிகள் கொண்ட லொறி ஒன்று முடக்கு திரும்புகையில் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது ,இவ்வேளை

                                    அதற்குள் பயணித்த 54 பேர் உடல் நசிந்து பலியாகினர் ,மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                    மேற்படி விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இறப்பு விகிதம் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது