தியத்தலாவ இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் மரணம்

Spread the love

தியத்தலாவ இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் மரணம்


இலங்கை அரச ஆயுத படைகளின் மிக முக்கியமான இராணுவ முகாமாக விளங்கும் தியத்தலாவ


இராணுவ முகாமில் பொறியியல் பிரிவில் பணியாற்றிய 37 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் மரணமாகியுள்ளார்

குறித்த இராணுவ முகாமில் சுவர் ஒன்றை அகற்றும்


பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அந்த சுவர் இவர் மீது வீழ்ந்ததில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *