ஐரோப்பிய ஒன்றியபிரதிநிதிகளுடன் சஜித் சந்திப்பு அ
Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியபிரதிநிதிகளுடன் சஜித் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியபிரதிநிதிகளுடன் சஜித் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியபிரதிநிதிகளுடன் சஜித் சந்திப்பு அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வுக்கும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ ஆகியோருக்கிடையில் நேற்று

(08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

போட்டி விதிமுறைகளுக்கு இணங்குதல்

போட்டி விதிமுறைகளுக்கு இணங்குதல், தற்போதைய அரசாங்கம் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை இடைநிறுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள், நுண், சிறிய மற்றும் நடுத்தர

தொழில்முயற்சியாண்மையாளர்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது

நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடிய பெண்
Posted in இலங்கை செய்திகள்

நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடிய பெண்

நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடிய பெண்

நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடிய பெண் ,நகைகள் களவாடப்பட்டுள்ளதாகப் கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி .

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம்

நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்- மஸ்லம் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான

நகைகள் கடந்த செப்டம்பர் 27 ஆந் திகதி அன்று களவாடப்பட்டு உள்ளதாகவும் தனது கணவர் வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு திடீரென

திரும்பவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் 32 வயதுடைய குடும்ப பெண் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தார்.

நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெதகே

வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையில் பொலிஸ் குழுக்கள் புலன் விசாரணைகள் துரித கதியில் மேற்கொண்டிருந்தன.

இதற்கமைய அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவு இலங்கை பொலிஸ் மோப்ப நாய் பிரிவு என்பன இச்சோதனையில் பங்கேற்றிருந்தன.

இருந்த போதிலும் குறித்த வீட்டில் களவாடப்பட்டதற்கான சான்றுகளோ அல்லது மேற் கூறப்பட்ட 45 இலட்சம் ரூபாய் நகைகள் திருடப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

இருப்பினும் விசாரணையின் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்த குடும்ப பெண்ணில் சந்தேகமடைந்த பொலிஸார் அப்பெண்ணை கடந்த அக்டோபர் மாதம் 3 ஆந் திகதி துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

இதன் போது பல்வேறு உண்மைகள் வெளிவரத் தொடங்கியது.

இதனடிப்படையில் கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற நிலையில் தனியாக இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த குறித்த பெண் தனது

கையிருப்பில் இருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காக செலவு செய்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற கணவன் திடீரென நாடு திரும்பும் நிலையில் இருப்பதாக அப்பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சற்று கலவரமடைந்த அப்பெண் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டுள்ளதாகப் நாடகமாடி கல்முனை பகுதியில் உள்ள

பிரபல நகையகத்திற்கு சென்று நகைகளை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டதுடன் இச் செயற்பாட்டினை தனது கணவர் வெளிநாட்டில் இருந்து

திடீரென இலங்கை வரவுள்ளதாக என்னிடம் தெரிவித்ததால் இவ்வாறு நகைகள் திருடப்பட்டதாக நாடகம் ஆடியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அப்பெண் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் செய்தனர்.இதன்போது குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில்

வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் உத்தரவிட்டார்.பின்னர் சந்தேக நபரான குறித்த பெண் சார்பில் இடைமனுக்

கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இதன்போது அப்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் கடும் தொனியில் சந்தேக நபரை எச்சரித்த

நிலையில் பிணையில் செல்ல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு ,மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி தொடர்பான வழக்கு

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

கடந்த 11-09-2025அன்று நீதிமன்றில் கொழும்பு பிரதம சட்டவைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்டிருந்த செலவு நிதி அறிக்கை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மேல்

நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு

நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு,நீதி அமைச்சுக்கு அனுப்புவதற்கான கட்டளை கடந்த அமர்வில் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கையின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன் குறித்த அறிக்கையானது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்;டது.


இதனடிப்படையில் குறித்த வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருடும் கும்பல் கைது
Posted in இலங்கை செய்திகள்

திருடும் கும்பல் கைது

திருடும் கும்பல் கைது

திருடும் கும்பல் கைது ,”களுதர போம்புவல புஸ் கோட்டா” என்று அழைக்கப்படும் முன்னாள் இராணுவ வீரர் தலைமையிலான மோட்டார்

இரண்டு பெண்கள் உட்பட 11 பேரை கைது

சைக்கிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களுடன் 5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகளும்

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகளும் இரண்டு மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களும் அடங்குவர்.

சந்தேக நபர்களால் திருடப்பட்ட 11 மோட்டார் சைக்கிள்கள், பிரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி

மற்றும் முக்கிய சந்தேக நபரிடமிருந்து 10,300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இரண்டாவது மனைவி இலஞ்சம் ஊழல்குற்றச்சாட்டு
Posted in இலங்கை செய்திகள்

இரண்டாவது மனைவி இலஞ்சம் ஊழல்குற்றச்சாட்டு

இரண்டாவது மனைவி இலஞ்சம் ஊழல்குற்றச்சாட்டு

இரண்டாவது மனைவி இலஞ்சம் ஊழல்குற்றச்சாட்டு ,இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க

திசாநாயக்கவின் மனைவி

திசாநாயக்கவின் மனைவி ஒரு காலத்தில் மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜுன மகேந்திரனிடம் பணிபுரிந்ததாக

எதிர்க்கட்சி நேற்று மற்றொரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் பேசியபோது, ​​தற்போது டி.ஜி.யாக மூத்த பதவி வகிக்கும்

பணிப்பாளர் நாயகம் திசாநாயக்க, அடிக்கடி ஊடகங்கள் முன் தோன்றுவதன் மூலம் தனது பங்கை மீறி வருவதாகக் கூறினார்.

“இப்போது, ​​திரு. ரங்க திசாநாயக்க ஊடகங்களிலும் தோன்றுகிறார். ஒரு பணிப்பாளர் நாயகமாக, அவர் ஊடகங்களில் தோன்றக்கூடாது.”

முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்

முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சம்பந்தப்பட்ட மத்திய வங்கி பிணைமுறி மோசடியைக் குறிப்பிட்டு, பாராளுமன்ற உறுப்பினர் தசநாயக்க, “2017 ஆம் ஆண்டு கொழும்பு நீதவானாக யார் பணியாற்றினார், அர்ஜுன

மகேந்திரனின் பாஸ்போர்ட்டை விடுவிப்பதற்கு யார் ஒப்புதல் அளித்தார்கள் என்பதை திரு. திசாநாயக்க தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறினார்.

திசாநாயக்கவின் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகள் இருவரும் மத்திய வங்கியில் பணிபுரிந்ததாகவும், அப்போதைய ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின்

கீழ் அவரது இரண்டாவது மனைவி வகித்த பதவியை வெளியிட வேண்டும் என்றும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

“இந்த நாட்டு மக்களுக்கு இந்த உண்மைகளை அறிய உரிமை உண்டு. உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன்பு

வெளிப்படைத்தன்மையுடனும், குறைகூறலுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்,” என்று எம்.பி. மேலும் கூறினார்.

சாமர தசநாயக்க தற்போது மூன்று நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்வதாகவும், தனது சமீபத்திய கருத்துகளைத் தொடர்ந்து மேலும் குற்றச்சாட்டுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

“அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பொதுமக்கள் உண்மையை அறியத் தகுதியானவர்கள்,” என்று அவர் கூறினார்.

ஷில்பா செட்டி இலங்கை வர தடை
Posted in இலங்கை செய்திகள்

ஷில்பா செட்டி இலங்கை வர தடை

ஷில்பா செட்டி இலங்கை வர தடை

ஷில்பா செட்டி இலங்கை வர தடை சில்பா செட்டி இளைஞர் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது .

பல கோடி ரூபாய் நிதி மோசடி

அவர் மீது விதிக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விதிக்கப்பட்ட விடையத்திற்கு

பதிலை அளித்துவிட்டு அவர் நாட்டை விட்டு செல்லலாம் என பதிலளிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இடம்பெற உள்ள மிகப்பெரும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஷில்பா செட்டி உயர் நீதிமன்றத்தை நாடி இருந்தது .

அதனை அடுத்து அவர் அங்கு வருவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டுள்ளது .

குற்றம் சாட்டப்பட்ட விடயங்களுக்கு பதில் அளித்துவிட்டு அதனை தீர்த்து விட்டு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நடிகை சில்பா செட்டி பலத்தை ஏமாற்றத்துடன் காணப்படுகின்றன .

இவரை யாருடைய எ

இதனை அடுத்து நடிகை சில்பா செட்டி பலத்தை ஏமாற்றத்துடன் காணப்படுகின்றன .

இவரை யாருடைய எதிர்பார்க்கக் காத்திருந்த அவரது ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

குழப்பிய அர்ச்சனா ஐநாவில்
Posted in இலங்கை செய்திகள்

குழப்பிய அர்ச்சனா ஐநாவில்

குழப்பிய அர்ச்சனா ஐநாவில்

குழப்பிய அர்ச்சனா ஐநாவில் தற்பொழுது தமிழர்களுக்காக பேச வந்துள்ளதாக தெரிவித்துள்ளார் .

கக்கூஸ் கழுவி பிழைக்கிற மக்கள்

புலம்பெயர்ந்த மக்களை மிக கேவலமாகவும் கக்கூஸ் கழுவி பிழைக்கிற மக்கள் எனவும் முட்டாள் மக்களிடம் தெரிவித்த

இதே அர்ச்சனா இராமநாதன் தற்பொழுது ஐநாவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .

மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதிகள் மற்றும் ஏனைய பண கையாளு தொடர்பாக எந்த விடயத்தையும் தெரிவிக்க மறுத்த இவர்

,சிங்கள அரசை ஆளுகிற கட்சிக்கு ஜால்ரா அடிக்கிற ஒருவராக காணப்படுகின்றார் .

தமிழர்களை அழித்த தேச விரோத குழுக்களுடன் ஒன்று இணைந்து தமிழுக்கு எதிரான நடவடிக்கை ஈடுபட்டு வருகிறார்.

அவிதமான இருவர் இப்பொழுது ஐக்கிய நாடு சபைக்கு வந்து தமிழுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப் போவதாக சொல்கிற விடயத்தில் இருந்து நீங்கள் எவ்வாறானவர் என்பதை அடையாளம் கண்டு இருக்க முடியும் .

இவர்களெல்லாம் மூளை சுகம் அற்றவர்களாகவெல்லாம் இவர் பேசியிருக்கின்றார் .

வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிற முதலாவது கீழ்நிலையான தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுவதை இவரது பேச்சுக்கள் எடுத்துக் காட்டி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களுடாக வருகிற காணொளிகளில் இவரது பேச்சுக்கள்

சமூக வலைத்தளங்களுடாக வருகிற காணொளிகளில் இவரது பேச்சுக்கள் இவ்வாறு காட்டுகிறது.

மக்களால் தூக்கி எறியப்பட்ட நிலையில் அவரை இப்பொழுது பேசுவதற்கு யாரும் இல்லாத நிலையில் கூலி குழுக்களே அவரை தூக்கி பேசி வருகிறது கவலையான விடயம் தான் .

பாவம் இத்தனைவேகத்தில் மக்களினால் வெறுக்க பட்ட ஒருவாறாக பரிதாபத்தில் அவர் சிக்கித் தவிப்பார் என்பது எதிர்பார்க்க முடியாத விடயம் தான்.

டிக் டாக்கில் கலக்கும் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன் திட்டத்தில் கலக்கும் தமிழன் ஒருவரது சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

புதிய பாடல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது 125 பாடல்கள்

புதிய பாடல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது 125 பாடல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய தமிழ் ஊடகங்கள் எதுவும் செய்ய முடியாத ஒரு வேலையினை முன்ன உதாரணமாக அவர்கள் செய்து வருகிறார்.

அதன் அடிப்படையில் திட்டங்கள் வந்து உதவி செய்த அதே பயனாளிகள் உதவியாளர்களை பாடலாசிரியராக மாற்றி சாதனை படைத்துள்ளார் .

இதுவரை 125 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது தற்பொழுது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய வகையில் பாடல்களை இசையமைத்து வருகிறார்கள்.

தரமான இசையாகவும் கேட்பதற்கு துல்லியமாகவும் இருக்கிறது .

அதில் வருகிற மக்கள் அந்த இசையின் ஊடாக இப்பொழுது புதிய பாடல்களை ஆக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் .

எனவே இந்த சாதனையை நடத்திக் கொண்டிருக்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளமும் எதிரி இணையமும் உலக தமிழ் ஊடகங்களில் முதன்மை ஒன்றாக காணப்படுகிறது .

எவரும் செய்திட முடியாத ஒன்றை துணிகரமாக முன்னெடுத்து அதில் வெற்றி

எவரும் செய்திட முடியாத ஒன்றை துணிகரமாக முன்னெடுத்து அதில் வெற்றி காண்பித்திடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது .

எனவே இணைந்திருக்கின்ற உறவுகள் யாவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

எட்ட முடியாத உயரங்களை எட்டுவோம் எங்களால் முடியாதென எங்களை எவர் இழித்தார்களோ அவர்களையெல்லாம் ஓட வைப்போம்.

ஒன்றாக வாருங்கள் நன்றாக பாடல்களை எழுதி நாங்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உலக அரங்கில் நாங்களும் ஒருவராக திகழ்வோம்.

என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இணைந்திருந்த அனைத்து உறவுகளுக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.

கார் விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி

கார் விபத்தில் ஒருவர் பலி ஓட்டமாவடி பகுதியில் மிதி வண்டி கார் மோதல் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

வேகமாக வந்த காருடன் மிதிவண்டி மோதி

வேகமாக வந்த காருடன் மிதிவண்டி மோதியதிலேயே சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் .

பலியானவர் அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்தில் ஏழு பேர் பலியாகி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் அணிந்து வருகின்றனர் .

36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம்

வீதி விபத்தில் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் இணைந்து வருவதும் இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அங்கவீனம் செயல்

முடக்கப்பட்ட நிலையில் இந்த விபத்துக்கு சிக்கி உள்ளாகி வருகின்ற நிலையும் காணப்படுகிறது.

விபத்துக்கள் சாரதிகள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற அமையும் மக்களும் அதனை பின்பற்றாமை காரணமாகவே இந்த விபத்துக்கள் அதிக இடம் பெறுவதாக சர்வதேச வெளிநாட்டு ஊடகங்களுடைய ஆய்வுகள் எடுத்துக்காட்டியிடம் இங்கே குறிப்பிடத்தக்கது .

கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு மாத்தறை பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று ஒன்று போலீசாரின் தடை பகுதியில் நிறுத்த மறுத்து வேகமாக சென்று நிலையில் .

போலீசார் அந்த கார் மீது துப்பாக்கிச் சூட்டு

போலீசார் அந்த கார் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .

தப்பித்து சென்றது இதனை அடுத்து காருடைய உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த கார் காவல் துறையினுடைய சோதனை நடவடிக்கையில் நிறுத்த மறுத்து வேகமாக சென்றது ஏன் என்கின்ற வினா இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்டவுடன் தொடர்ந்தும் இலங்கை குற்ற புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இந்த விசாரணையில் பல்வேறுபட்ட தகவல் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

கார் திருடப்பட்டு கொண்டு போனதா

இந்த கார் திருடப்பட்டு கொண்டு போனதா அல்லது போதை வஸ்து அல்லது ஏனைய கடத்தல் நடவடிக்கையில் அல்லது சட்ட விரோத நடவடிக்கைக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டதா என்பதை கேள்வியாகிறது.

ஆனால் போலீசார் சமீப ஆண்டுகளாக வாகனங்கள் மீது சரமரி துப்பாக்கி சூடு நடத்துவதும் அதனால் சிலர் பலியாகி உள்ளதும் எங்கே குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை இலங்கை நாடளாவிய ரீதியில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பண மோசடியில் சில கூலி குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன .

கைபேசிகளுக்கு வருகின்ற இணைப்புகளை

எனவே உங்களது கைபேசிகளுக்கு வருகின்ற இணைப்புகளை அழுத்தி நீங்கள் பார்ப்பதால்.

அவர்கள் உங்கள் கைபேசிகளை கைக் செய்து விடுகிறார்கள்.

எனவே அதிலிருந்து உங்களுடைய விவரங்களை திருடி விரட்டி பணம் பறிக்கப்படுவதுடன் உங்களுக்கு தெரியாமலும் பல பணங்கள் கையடப்படுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் .

சமீப வாரங்களுக்கு முன்னதாக நமக்கு கூட சில தகவல் இவ்வாறு தரப்பட்டிருந்தது.

whatsapp போன்றவை எல்லாம் செக்

எனவே அவருடைய whatsapp போன்றவை எல்லாம் செக் செய்யப்பட்டு வேறு ஒருவர் தனது வங்கி விவரத்தை கொடுத்து அவர் பணம் கேட்பது போல் எல்லாம் கேட்கப்பட்டுள்ளது .

எனவே இதை நாங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்திய நிலையில் அவர்கள் அதிலிருந்து விலகியதாக தெரிய வருகிறது மக்களை எச்சரித்திருப்பது வரவேற்பை பெறுகிறது .

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ,யாழ்ப்பாணம் அறியாலை பகுதியில் குப்பைமேடு அமைக்கும் பிரச சபையின் நிலைப்பாட்டுக்கு எதிராக அரியாலை வாழ் மக்கள் தமது கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

குப்பைமேடு அமைக்கப்படுவதால்

இந்த குப்பைமேடு அமைக்கப்படுவதால் அங்கு துர்நாற்றங்கள் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் சூழல் பாதுகாப்புக்கு அது விளைவை ஏற்படுத்தும் என்பதால்

பிரதேச சபையில் என்ன நடவடிக்கைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

எனவே அந்தப் பகுதி பிரசபை தவிசாளர் வருகை தர வேண்டும் என தெரிவித்ததை எடுத்து மயூரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார் .

அவருக்கு மக்கள் மகயர் கையெழுத்ததாக தெரிவிக்கப்படுகிறது .குறித்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய பிரதேச சபை மக்கள்

மக்கள் உரிய வாழ்வியலுக்கு அழிவை ஏற்படுத்துகிற நடவடிக்கை

வாழ்விடங்கள் அன்பிற்கு பகுதியில் குப்பைகளை கொட்டி நோய்களை ஏற்படுத்தி அதனால் அந்த மக்கள் உரிய வாழ்வியலுக்கு அழிவை ஏற்படுத்துகிற நடவடிக்கை ஈடுபட்டுள்ளார்கள்.

எனவே அரசியல்வாதிகள் ஊடகங்கள் முன்னாக வாழ்ந்து பதிலளிக்க மறுத்து தப்பி ஓடி வருகின்றனர் .

இவ்வாறான மக்களுக்கு குந்தகமான விடயங்களை செய்து வருகிறது எனவே இந்த தவிசாளர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது தொடர்பாக மக்கள் தெரிவிக்கவில்லை.

தம்பதியினர் வெட்டிக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

தம்பதியினர் வெட்டிக் கொலை

தம்பதியினர் வெட்டிக் கொலை

தம்பதியினர் வெட்டிக் கொலை ,ஹூங்கம – வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல்

குறித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல்

வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே இதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டின் உரிமையாளர் கைது

சம்பவம் தொடர்பில் தம்பதியினர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து ஹூங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,நாகொட காவல் நிலைய அதிகாரிகளுக்கு 2025.10.06 அன்று மாலை, கிடைத்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டில் .

தன்னியக்க துப்பாக்கி

தயாரிக்கப்பட்ட பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட தன்னியக்க துப்பாக்கி, 02 தோட்டாக்கள் மற்றும் 05 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

சந்தேகத்தின் பேரில் கைது

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் நாகொடவின் அளுத்தானயம்கொட பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது.

செய்யப்பட்டார். சந்தேக நபர் மாபலகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்.

நாகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு

மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு

மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ,முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள

தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு

தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று சனிக்கிழமை (04) அடையாளம் காணப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஞாயிற்றுக்கிழமை (05) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியில் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் நபர் ஒருவர்

உயிரிழந்து பல நாட்களாகிய நிலையில் எலும்புக்கூடு மாத்திரம் காணப்பட்டுள்ளது

சனிக்கிழமை (04) மாலை குறித்த பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் அதனை அவதானித்து மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார்

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த தடயவியல் பொலிஸார் குறித்த பகுதியில் இருந்த மனித உடலின் எச்சங்கள் பொருட்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி திருமதி நேரோஜினி ஆர்த்தனன் குறித்த எலும்புக்கூட்டு தொகுதியை

பார்வையிட்ட பின்னர் பதில் நீதிபதி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி தடயவியல் பொலிஸார் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த எலும்புக்கூடு

பாகங்கள் மற்றும் தடய பொருட்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த காணியில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் சிறு தொகை பணம் நஞ்சு மருந்து கான் ஆடைகள் என்பன குறித்த இடத்தில் காணப்பட்டதோடு

பல நாட்களான நிலையில் மனித உடற்பகுதிகள் நாய்கள் மற்றும் இதர விலங்குகளால் சிதறடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது

இந்த நபர் யார் எங்கிருந்து வந்தார் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் பாதுகாப்புத் தேவைகள்

மஹிந்தவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அறிவித்தால், நிலைமைகளை மதிப்பீடு

பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது

செய்ததன் பின்னர், பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, இந்த விடயம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்
Posted in இலங்கை செய்திகள்

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம் ,இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு அவர்களின் சம்பளத்தில் பாதியை வழங்க முடிவு செய்துள்ளது, அதே நேரத்தில் பல கொடுப்பனவுகளை நீதித்துறை சேவை ஆணைக்குழு (JSC), நிறுத்தி வைத்துள்ளது.

நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் செயலாளர்

இந்த முடிவை விவரிக்கும் ஒரு சுற்றறிக்கையை நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்னா அல்விஸ்

அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நீதிபதிகள் சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அவர்களின் சம்பளத்தில் 50% பெறுவார்கள் நீதித்துறை சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட சம்பளத்துடன் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள்

குறைக்கப்பட்ட சம்பளத்துடன் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் குறித்து நீதி அமைச்சகம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பின் தணிக்கை மற்றும் மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொழில்முறை, தனிப்பட்ட, வாழ்க்கைச் செலவுகள் மற்றும் மொழி கொடுப்பனவுகள் மட்டுமே அரைச் சம்பளக் கொடுப்பனவுகளில் சேர்க்கப்படும் என்று குழு முடிவு செய்தது.

தொலைபேசி, வாகனம், ஓட்டுநர், புத்தகங்கள், வீட்டு வாடகை, மேல்முறையீடு மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பிற கொடுப்பனவுகள் வழங்கப்படாது.

இந்த முடிவுக்கு இணங்க, நீதித்துறை சேவை ஆணைக்குழு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது, இது அவர்களின் சம்பளத்தில் பாதியைப் பெறுவார்கள்.

ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம்

ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம்

ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம் முருதவெல நீர்த்தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் 3.30 மணியளவில்.

நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார்

நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் வரல்ல மொரவக்க, வரல்ல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஜே.கே.பி. சுரேஷ் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் நண்பர்கள் குழுவுடன் சுற்றுலாவிற்கு வந்து முருதவெல நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

நீரில் மூழ்கிய நபர் பின்னர் சுவசெரிய ஆம்புலன்ஸில் வலஸ்முல்ல அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சடலம் வலஸ்முல்ல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மித்தெனிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலி

இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலி

இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலி ,இரண்டு இடங்களில் நடந்த இரண்டு ரயில் விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மன்னார் – மன்னார் காவல் பிரிவின் புதுக்குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை

தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு

உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

மேலும் மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடுகண்ணாவை – கடுகண்ணாவை காவல் பிரிவின் கடுகண்ணாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை கண்டியிலிருந்து

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்

பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் அக்குரெஸ்ஸ, கனத்தொட்டையைச் சேர்ந்த 27 வயதுடையவர். சடலம் பேராதனை மருத்துவமனையின் பிரேத

அறையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் கடுகண்ணாவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தினசரி 100புதிய புற்றுநோய் நோயாளிகள்

இலங்கையில் தினசரி 100புதிய புற்றுநோய் நோயாளிகள்

இலங்கையில் தினசரி 100புதிய புற்றுநோய் நோயாளிகள் ,இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள்

கண்டறியபடுவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 35,000 பேர் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கூற்றுப்படி, நாட்டில் வாய்வழி புற்றுநோய் மிகவும் பொதுவாக கண்டறியப்படும் வடிவமாக உள்ளது.

புற்றுநோய் சிகிச்சை சுகாதாரத் துறையின் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது என்றும், மொத்த மருந்து செலவில் கிட்டத்தட்ட 30 சதவீதம்

புற்றுநோய் மருந்துகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

“புற்று நோய் மருந்துகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அவற்றின் செலவுகள் மிக அதிகம்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

30 முதல் 70 வயதுடைய இலங்கையர்களிடம் பெரும்பாலான இறப்புகளுக்கு காரணம் தொற்றா நோய்கள்(NCDs) ஏற்படுத்தும் பரந்த அச்சுறுத்தல் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

இதனால், புற்றுநோய் மற்றும் பிற தொற்றா நோய்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை நிவர்த்தி செய்ய தடுப்பு முறைகளை ஆரம்பத்திலே

கண்டறிதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் பொது மக்களிடம் வலியுறுத்தினார்.