Tag: இளஞ்செழியன்
இளஞ்செழியன் உருட்டு |உரிக்கும் வன்னி மைந்தன் |Ilamchezhiyan speech
இளஞ்செழியன் உருட்டு |உரிக்கும் வன்னி மைந்தன் |Ilamchezhiyan speech
இளம்செழியன் அடித்துவிட்ட உருட்டு |நீதிபதி இளம்செழியன்|I lamchezhiyan speech
மாகாணசபை சபை தேர்தல்
இலங்கையில் மாகாணசபை சபை தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவிக்க படும் ஐயா இளஞ்செழியன் அடித்து
விட்ட உருட்டு உலக தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கள பவுத்த பேரினவாதத்தை தழுவிய நிலையில் அல்லது ஆதரித்த நிலையில் பேசும் இவரால் தமிழர் உரிமை அரசியல்
தொடர்பாக தீர்வினை எட்டுவார் என்பதை எப்படி தமிழ் மக்களால் நம்ப முடியும்.
ஐயா இளஞ்செழியன்
ஆக மதில் மேல் பூனையாக பயணிக்கும் ஐயா இளஞ்செழியன் தமிழர்களை வழிநடத்தும் பக்குவம் அல்லாத அரசியல் முதிர்ச்சி அற்ற ஒருவர் என்பதை அவர் பேச்சு காண்பிக்கிறது .
எனவே இவரை மக்கள் விரட்ட வேண்டும் என்பதே உலக தமிழர்கள் மன நிலையாக உள்ளதை அவர் தம் கருத்துக்கள் காண்பிக்கின்றன .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

புலிகள் இம்சை செய்தார்கள் இளஞ்செழியன் |கொதித்த மக்கள் | இளஞ்செழியன் சர்ச்சை பேச்சு
புலிகள் இம்சை செய்தார்கள் இளஞ்செழியன் |கொதித்த மக்கள் | இளஞ்செழியன் சர்ச்சை பேச்சு| Ilanchezhiyan’s speech
இளஞ்செழியன் சர்ச்சை பேச்சு
புலிகள் இம்சை செய்தார்கள் இளஞ்செழியன் |கொதித்த மக்கள் இளஞ்செழியன் சர்ச்சை பேச்சு உலக தமிழ் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
தந்தை செல்வா நடத்தியது அகிம்சை போராட்டம் ,அவர் சாக்கடை போராடட்ம நடத்தவில்லை என்கிறார் .
அப்படி என்றால் தலைவர் பிரபாகரன் 1983 முதல் 2009 வரை இம்சை போராட்டம் நடத்தினார் என பேசியுள்ள பேச்சு உலக தமிழர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
அதற்க்கு வன்னி மைந்தன் கொடுத்த விளக்கம் என்பது இந்த காணொளியில் உள்ளது மக்களே பார்வை இடுக
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

வசமாக சிக்கிய இளஞ்செழியன் |தோலுரித்த வன்னி மைந்தன்
வசமாக சிக்கிய இளஞ்செழியன் |தோலுரித்த வன்னி மைந்தன்
வசமாக சிக்கிய இளஞ்செழியன் |தோலுரித்த வன்னி மைந்தன் ,வசமாக சிக்கிய இளஞ்செழியன் |தோலுரித்த வன்னி மைந்தன் |
அடித்துவிட்ட உருட்டு இளஞ்செழியன் உரை தொடர்பாக வன்னி மைந்தன் கொடுத்த விளக்கம் மற்றும் அரசியல் பார்வை Vanni Mainthan’s explanation and political view regarding Ilanchezhiyan’s speech
முதலமைச்சர் கனவில் நீதிபதி இளஞ்செழியன்
முதலமைச்சர் கனவில் நீதிபதி இளஞ்செழியன்
முதலமைச்சர் கனவில் நீதிபதி இளஞ்செழியன் | நீதிபதி இளஞ்செழியன் வெல்வாரா |Srilanka News.
மாகாண சபை தேர்தலில்
இலங்கையில் இடம்பெற உள்ள மாகாண சபை தேர்தலில் முதல் அமைச்சர் போட்டிக்கு நீதிபதி இளஞ்செழியன் போட்டி இடுகிறாராம் .
நீதி பதி இளஞ்செழியன்
இவ்வாறு தேர்தலில் போட்டி இட்டால் நீதி பதி இளஞ்செழியன் மக்கள் ஆதரவோடு மகத்தான வெற்றியை பெறுவாரா அல்லது தோற்கடிக்க பட்டு வீட்டுக்கு அனுப்ப படுவாரா .
இன்றைய இலங்கை முக்கிய செய்திகளில் வன்னி மைந்தன் அரசியல் பார்வை இவ்வாறு அமைகிறது .
போட்டி இளஞ்செழியன் நீதிபதி
போட்டி இளஞ்செழியன் நீதிபதி
போட்டி இளஞ்செழியன் நீதிபதி ,பொதுவேட்பாளராக நீதிபதியாக இளஞ்செழியன் பொது வேட்பாளராக போட்டி இடவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக கூடி பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிட அனுமதி வழங்கியுள்ளனர் .
அதனை அடுத்தே தற்போது நீதிபதி இளம்செழியன் போட்டியிட உள்ளார் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளன .
ஜனாதிபதி தேர்தல் மிக தீவிரம் அடைந்து வரும் நிலையில் ,தற்போது பொது வேட்பாளராக மக்கள் நேசிக்கும் நீதிபதி இளம்செழியன் போட்டியிடுவது மக்கள் ,மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார் .
மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திற்கு வருகைதந்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சாட்சியமளித்தனர்.
சட்டமா அதிபர் திணைக்களம்
குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் விசேட அரச சட்டவாதி நாகரத்தினம் நிசாந்தும் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி பிரதீபன் சர்மினியும் ஆஜராகினர்.
குறித்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
Featured
26 வருட கொலை வழக்கு – குற்றவாளிக்கு இளஞ்செழியன் வழங்கிய தண்டனை
26 வருட கொலை வழக்கு – குற்றவாளிக்கு இளஞ்செழியன் வழங்கிய தண்டனை
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த தீர்ப்பு நேற்று (07) வழங்கி உத்தரவிட்டார்.
குறித்த கொலைக்கு உடந்தையாக இருந்தார் என குற்றம் சுமத்தப்பட்ட இரண்டாவது எதிரி அரச தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க தவறியமையால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
1995ம் ஆண்டு திருகோணமலை நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் இரவு படம் பார்த்துவிட்டு வந்த இளைஞர் திருமலை பகுதியில் வைத்து சுட்டுகொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 2008ம் ஆண்டு சட்டமா அதிபரினால் திருகோணமலை நீதிமன்றில் இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேகநபர்கள் நீதிமன்றுக்கு வராது தலைமறைவாக இருந்த சூழ்நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த திங்கட் கிழமை இரசாயன பகுப்பாய்வு கைத்துப்பாக்கி தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை மன்றில் தாக்கல் செய்து நிபுணத்துவ சாட்சியம் அளிக்கப்பட்ட பின் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனை அடுத்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முதலாம் எதிரியான ஆயுத குழு உறுப்பினரை குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பளித்துள்ளார்.
இரண்டாம் எதிரி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.






















