கொரனோ பரவல் அபாயம் -வடக்கு லண்டன் அடித்து பூட்டு – நடமாடினால் 3200 தண்டம்
பிரிட்டன் வடக்கு லண்டன் முக்கிய சில நகரங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன ,கடந்த 31 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள பட்டுள்ளது
பிரிட்டனில் இரண்டாவது அலையாக இடம்பெற்று வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது
மேலும் 14 நகாரங்கள் அடித்து பூட்ட படும் நிலைக்கு செல்ல செல்ல உள்ளது ,ஊரடங்கு அமூல் படுத்த படும் நிலை காண படுகிறது
குறித்த பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள்; இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி காப்பாற்றி கொள்ளுங்கள்
3200பவுண்டுகள் தண்டம் அறைவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
Manchester, West Yorkshire , east Lancashire
31 July.The legislation was published on Tuesday afternoon and begun affecting residents from midnight onwards, despite ministers previously saying it would come into effect from 31 July.
Fines of up to £100 will be enforceable for anyone who breaks the rules of the
Health Protection (Coronavirus, Restrictions on Gatherings) (North of England) Regulations 2020, with a maximum £3,200 fine for repeat offences.