லண்டனில் 2 மில்லியன் இலாப பணத்தை மடக்கிய போலீஸ் – சிக்கிய மாபியா கும்பல்

Spread the love

லண்டனில் 2 மில்லியன் இலாப பணத்தை மடக்கிய போலீஸ் – சிக்கிய மாபியா கும்பல்

லண்டனில் நிறுவனம் ஒன்றை திறந்து அதன்ஊடாக வியாபார

நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இத்தாலியை சேர்ந்த மாபியா

கும்பல் ஒன்று லண்டன் குற்றவியல் காவல்துறையினரால் மாடக்கி பிடிக்க பட்டுள்ளது

லியோட்ஸ் வங்கியில் கணகை திறந்து அதன் ஊடாக இடம்பெற்று

வந்த வியாபார நடவடிக்கையின் ஊடாக பெற பட்ட இரண்டு

மில்லியன் இலாப பணத்திற்கு வரி செலுதாது மேற்படி கும்பல் அந்த

பணத்தை இத்தாலிக்கு மாற்றிட முயன்ற பொழுது சிக்கினர்

மேற்படி விடயம் தொடர்பாக இடம் பெற்று வந்த நீண்ட விசாரணைகளின்

பின்னர் குறித்த நிறுவனம் பிரிட்டனில் போலியான முகவரியில் இயங்கியதும் அம்பலமாகியுள்ளது

அதாவது குறித்த முகவரியில் எவ்வித பயன் பாடும் அற்று காணப்பட்டுள்ளது

இத்தாலிய காவல்துறையினர் இணைந்து வழங்கிய ஆதரவுடன் இந்த நபர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

பல நாள் திருடன் ஒரு நாள் சிக்குவான் என்பதை இதைத்தான் போலும் .

      Leave a Reply