Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
ரஷ்யாவை தாக்க தயாராகும் பல்லாயிரம் விமானங்கள் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள்
ரஷ்யாவை தாக்க தயாராகும் பல்லாயிரம் விமானங்கள் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள்
ரஷ்யாவை தாக்க தயாராகும் உக்ரைன் இராணுவத்தின்
பல்லாயிரம் விமானங்கள்.
உக்ரைன் ,இஸ்ரேல்,அமெரிக்கா ,கூட்டு பங்களிப்பில் ,இந்த தாக்குதல்
விமானங்கள் தயாரிக்க படுகின்றன .
இவர்களின் கூட்டு தாக்குதலில் இருந்து ,புடின் படைகள் தப்புமா .
எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ
எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ
ரஷ்யா இராணுவத்தின் கோட்டைக்குள் நுழைந்து நடத்த பட்ட தாக்குதல் .
ஒரு கப்பல் முற்றாக எரிந்து நாசம் ,மேலும் மூன்று கப்பல்கள் சேதம் .
உக்ரைன் இராணுவம் நடத்திய அதிரடி ஏவுகணை தாக்குதல் .
ரஷ்யா உளவாளிகள் மடக்கி பிடிப்பு
இதில் அழுத்தியும் வீடியோ பார்க்கலாம்
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
உக்ரைன் முன்னரங்க பகுதியில் ரஷ்ய இராணுவம் மேற்கொண்ட
பாரிய படை நகர்வு முறியடிப்பு .
உக்ரைனின் நடத்திய தாக்குதலில் பலநூறு இராணுவம் பலி .
சீனா கடலில் தரை இறக்கிய புதிய ஆயுதம் ,தரை கடல் வழியில் அபார தாக்குதல் .பதட்டத்தில் உலகம் .
புடின் கைது செய்யப்பட்டால் அந்த நாடு அணுகுண்டால் அழியும் ரசியா மிரட்டல்
புடின் கைது செய்யப்பட்டால் அந்த நாடு அணுகுண்டால் அழியும் ரசியா மிரட்டல்
புடின் கைது செய்யப்பட்டால் ,கைது செய்யப்படும்
அந்த நாடு மீது அணுகுண்டு வீசி அழிப்போம் என ரஷ்யா முன்னாள்
ஜனாதிபதி சூளுரைத்துள்ளார் .
இவரது இந்த கருத்து நேட்டோ கூட்டு நாடுகள் மத்தியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் சீனா மிரட்டல்
அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் சீனா மிரட்டல்
அமெரிக்கா ஏவுகணை கப்பல்கள் தென் சீனா கடல்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தன .
அனுமதியின்றி மேலும் தென் சீனா கடல் பகுதிக்குள் நுழைந்தால் ,அமெரிக்கா
கப்பல்களை மூழ்கடிப்போம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது
சீனாவின் இந்த மிரட்டல் மிக கடும்தொனியில் அறிவிக்க பட்டுள்ளது .
சர்வதேச கடல் எல்லை அருகே தென் சீனா கடல் பகுதியில்,
பிரமாண்ட செயற்கை துறைமுகம் ஒன்றை சீனா அமைத்து வருகிறது .
அவ்வாறு அந்த கடற்படை தளம் அமைக்க பட்டு விட்டால் ,அது சர்வதேச கடல்வழிபோக்குவரத்திற்கும் ஆபத்து என்பதால் அந்த கடற்படை தளத்திற்கு ,
அச்சுறுத்தல் விடுக்கும் நோக்குடன் அமெரிக்கா கூட்டு நாடுகள் ,
கடற்படை அத்துமீறலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .
தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் ,
உச்சம் பெற்று செல்லும் வேளையில் ,நேரடி தாக்குதல்
இடம்பெற்றலாம் என எதிர் பார்க்க படுகிறது .
27500 ஏவுகணைகள் வீச்சு குண்டுகளினால் அதிரும் உக்ரைன்
27500 ஏவுகணைகள் வீச்சு குண்டுகளினால் அதிரும் உக்ரைன்
குண்டுகளினால் அதிரும் உக்ரைன் ,உக்ரேன் ,முக்கிய பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ,ரஷ்யா இராணுவம் ஈடுபட்டுள்ளது .
முன்னேறி வரும் ரஷ்யா இராணுவத்த்தை தடுத்து நிறுத்திட ,
நாள் ஒன்றுக்கு 7500 ஏவுகணைகளை வீசிய வண்ணம் ,
போரை உக்ரைன் நடத்திய வண்ணம் உள்ளது .
குண்டுகளில முன்னரங்க நிலைகள் அதிர்கிறது.
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 16 உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் 16 உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைன் ரஷ்யா இராணுவத்தினருக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளது .இந்த மோதல்களில் ரஷ்ய இராணுவத்தினர் ,
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து தற்கொலை
விமானங்கள் தாக்குத்தல் நடத்தின.
விமானங்கள் அழிப்பு
இவ்வாறு தாக்குதல் நடத்திய 21 விமானங்களில் 16 சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது .
மேலும் முன்னேறிய இராணுவத்தை வழிமறித்து, தாக்குதல்
நடத்த பட்டதில் ,ஐந்து டாங்கிகள் 920 ரஷ்ய வீரர்கள் பலியாகியுள்ளனர்
என உக்ரைன் தெரிவித்துள்ளது .
உக்கிர மோதல்
வழமைக்கு மாறாக ரஷ்யா கடும் வான்வழி, மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திவருகிறது .
தொடர்ந்து உக்ரைன் முன்னரங்க பகுதிகளில் ,கடும் சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா இரண்டு நாட்கள் இடைவெளியில் மீளவும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .
தென்கொரியா அமெரிக்கா இணைந்து இராணுவ போர் பயிற்சியில்
ஈடுபட்டு வரும் வேளையில் இரண்டு நாட்களின் பின்னர், மீளவும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தி ,அமெரிக்கா தென்கொரியா ஜப்பானை கொதிப்பில் உறைய வைத்துள்ளது . .
ஜப்பான் கிழக்கு கடல்
ஜப்பான் கிழக்கு கடல் பகுதியை இலக்கு வைத்து ,வடகொரியாவால் இந்த ஏவுகணை சோதனை தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தொடர்ந்து ஜப்பான் கடலை இலக்கு வைத்து ,வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது .
வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை
குறும் தூர ஏவுகணை
இந்த ஏவுகணையானது குறும் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை என தெரிவிக்க படுகிறது .
,முழுமையான் ஏவுகணையின் பாய்ச்சல் விபரங்கள் வெளிவரவில்லை .
அமெரிக்காவுக்கு சவால்
முடிந்தால் எமது ஏவுகணையை சுட்டு வீழ்த்தி பாருங்கள் என அமெரிக்காவுக்கு சவால் விட்டு வடகொரியா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது குறிப்பிட தக்கது
உக்ரைன் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
உக்ரைனைன் 32 விமானங்கள் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
ரஷ்ய கடந்த 24 மணித்தியாலத்தில் நடந்த மோதல்களில்,
உக்ரைன் பணிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது .
விமான இழப்பு
31 உளவு மாற்றி தற்கொலை விமானங்கள் மற்றும் ,
எஸ் யு 25 ரக போர் விமானம்
என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என அறிவித்துள்ளது .
இராணுவம் பலி
மேலும் 440 இராணுவத்தினர் , ஐந்து முனைகள் ஊடாக மேற்கொண்ட,
தாக்குதல்களில் பலியாகியுள்ளனர் .
பீரங்கிகள் ,ஏவுகணைகள் ,கவச வண்டிகள் ,பிக்கப் வாகனங்கள் என்பனவும்
அழிக்க பட்டுள்ளது என தெரிவித்துள்ளது .
இந்த மாதத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் ,கடந்த தினம் மட்டுமே பாரிய
விமானங்களை உக்ரைன் இழந்துள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் |இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா மிரட்டல்
இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் |இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா மிரட்டல்
இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் கடும் மோதல் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது ,இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்க போகிறது என ஹிஸ்புல்லா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது .
இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா மிரட்டல்
.சிரியாவில் இஸ்லாமிய ஜிஹாதின் அல்-குத்ஸ் படையணியின் மூத்த உறுப்பினர் ஒருவர்
படுகொலை செய்யப்பட்டதை லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
இவரது படுகொலைக்கு தகுந்த விலையை இஸ்ரேல் பெற்று கொள்ளும் என ,
ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது .
அத்துமீறும் இஸ்ரேல் வலிந்து தாக்குதல்
தமது நாட்டின் பாதுகாப்பை உறுதி படுத்த என கூறியவாறு ,
இஸ்ரேல் முக்கிய அரேபிய நாடுகளின் தலைவர்களை வலிந்து போட்டு தள்ளிய வண்ணம் உள்ளது .
இவ்வாறு இதன் நீட்சி ,நீடிக்கும் என்றால், இஸ்ரேல் மிக பெரும் விலையை
சந்திக்கும் என்கின்ற ஹிஸ்புல்லா கூற்று மெய்யாகி விடும் ,
நிலை தோன்றலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ரஸ்யாவில் சீனா அதிபர் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா ..?
ரஸ்யாவில் சீனா அதிபர் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா ..?
ரசியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு, சீனா அதிபர் பயணம் செய்துள்ளார் .
ரஸ்யாவுக்கு சென்ற இவர் புட்டீனை சந்தித்து பேச்சில் ஈடுபடவுள்ளார்
இந்த நேரடி பேச்சுக்களின் பொழுது ,ரஷ்ய உக்கிரைன் போருக்கு தீர்வை எழுதும் நோக்குடன் ,சீனா செயல் படும் என எதிர் பார்க்க படுகிறது .
சீனா அதிபர் ரஷ்யா பயணமானது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,உக்ரைன் ரஷ்ய போர் முடிவுக்கு வரும் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது .
Russia Ukraine Heavy Conflict | World News | Sri Lanka News | Russia Ukraine War | ethiri news
Russia Ukraine Heavy Conflict | World News | Sri Lanka News | Russia Ukraine War | ethiri news
அந்த ஆயுதத்தை நாங்கள் பாவிக்க வில்லை – மிரட்டும் ரஷ்யா
அந்த ஆயுதத்தை நாங்கள் பாவிக்க வில்லை – மிரட்டும் ரஷ்யா
உக்கிரைன் இத்தன போரில் இதுவரை நாங்கள் hypersonic ஆயுதங்களை பயனப்டுத்தவில்லை அதனை உக்கிரைன் பாவிக்க அனுமதித்தால் ,
அதனை பயன் படுத்துவோம் என்கின்ற மிரடடல் தொனியில்
புட்டீன் தெரிவரிவித்துள்ளார் .
புட்டீன் மீதான கைது நடவடிக்கையை அடுத்து உக்ரைன் மறியபோல் பகுதிக்கு வருகை தந்து சென்றதன் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .
உக்ரைன் மீது மிக விரைவில் புதிய ஆயுதங்களை கொண்டு ரஷ்ய தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்கின்ற எச்சரிக்காயாக புட்டீன் இந்த பேச்சு அமைந்துள்ளது.
போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா
போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா
அமெரிக்கா திடிரென போலந்து நாட்டுக்கு 800 கலிபர் ஏவுகணைகளை வழங்குகிறது .
ரஷ்ய அமெரிக்காவுக்கு டையில் நேரடி விமான மோதல் இடம்பெற்ற
48 மணித்தியாலத்தில் இந்த ஆயுத விற்பனையை அமெரிக்கா அறிவித்துள்ளது .
இந்த கலிபர் ஏவுகணைகள் விமானம் ,மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் எடுத்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது .
அவ்வாறான கலிபர் ஏவுகணைகள் முதல் தொகுதியாக ,
போலந்து நாட்டுக்கு வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது
சில வாரங்களில் இந்த ஏவுகணைகள் போலந்தை சென்றடைய உள்ளன .
உக்கிரைன் போர்க்களத்தை மையப் படுத்திய அமெரிக்கா ,
அதனது ஆயுதங்களை விற்று பல மில்லியன்
டொலர்களை சம்பாதித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
forex trading for beginners in tamil||vanni forex|பங்கு சந்தை
சீனா அவுரேலியா மோதல்
சீனா அவுரேலியா மோதல்
சீனா அவஸ்த்ரேலியாவுக்குள் மிக பெரும் மோதல் வெடித்துள்ள நிலையில் ,
அவுஸ்ரேலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு சீனாவினால் மிக பெரும்
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் ,அவுஸ்ரேலியவை காப்பாற்றும் முகமாக
பிரிட்டன் அவசர உதவியாக ஏவுணைகளை வழங்கு கிறது .
இதன் மொத்த பெறுமதி 892 மில்லியன் டொலர்களாகும் ,
அதனாலேயே இந்த ஏவுகணைகளை அவசரமாக பிரிட்டனிடம் இருந்து
அவுஸ்ரேலியா கொள்வனவு செய்கிறது .
சீனா அவுஸ்ரேலியா கடல் பரப்புக்கு மேலால் ,உளவு விமானங்கள் பறந்ததும் ,
அதே கடல் பகுதியில் சீனாவின் உளவு கப்பல்கள் சென்று வந்ததாக ,
அவுஸ்ரேலியா தெரிவித்து பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்து இருந்தது .
அவ்வாறான நிலையில் இந்த ஆயுத விற்பனை சூடு பிடித்துள்ளது .
மாலிக்கு விமானங்களை விற்று தள்ளிய ரஷ்யா
மாலிக்கு விமானங்களை விற்று தள்ளிய ரஷ்யா
ரஷ்ய ஆயுத தொழில் சாலை நிறுவனம் ஒன்று,
மாலிக்கு இருபது போர் விமானங்கள் மற்றும் ,
டசின் கணக்கான உளவு விமானங்கள் என்பனவற்றை வழங்கியுள்ளது .
உக்கிரைனில் தீவிர சமர் இடம்பெற்று வரும் நிலையில் ,
மாலிக்கு பெரும் தொகையில் ,
ரஷ்ய ஆயுத விற்பனை புரிந்துள்ளது .அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளை
கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
அமெரிக்கா ரஷ்யா விமானங்கள் வானில் மோதி சேதம்
அமெரிக்கா ரஷ்யா விமானங்கள் வானில் மோதி சேதம்
கருங்கடல் பகுதியில் பிறந்து கொண்டிருந்த அமெரிக்கா உளவு விமானத்துடன்
ரஷ்ய Su-27 போர் விமானம் ஒன்று மோதியது .
இதன் பொழுது அமெரிக்கா விமானம் பலத்த சேதமடைந்தது .அதே சமவேளை ரஷ்ய விமானமும் சேதமடைந்த நிலையில் பத்திரமாக தரையிறங்கியது
அமெரிக்கா ரஷ்ய விமானங்கள் மிக அருகருகே பறந்து சென்ற சம்பவங்கள் இடம்பெற்றன .
அவ்வாறான சம்பவங்களில் இந்த சம்பவம் விபத்தில் முடிந்துள்ளது .
குறித்த விபத்து தொடர்பிலான விஷமிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக
அமெரிக்கா இராணுவம் தலைமையகமான பென்டகோன் தெரிவித்துள்ளது .
உக்கிரைன் களத்தில் ரஸ்யாவை தோற்கடிக்க ,
அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி வரும் நிலையில்
இடம்பெற்ற முதலாவது ,நேரெதிர் மோதல் சம்பவமாக ,
இது அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
ரஸ்யா சீனா மிரட்டல் பாதுகாப்பு செலவீனத்துக்கு 5 பில்லியன் ஒதுக்கிய பிரிட்டன்
ரஸ்யா சீனா மிரட்டல் பாதுகாப்பு செலவீனத்துக்கு 5 பில்லியன் ஒதுக்கிய பிரிட்டன்
பிரிட்டன் இராணுவ பாதுகாப்புக்கு மேலதிகமாக ஐந்து பில்லியன்
பவுண்டுகளை பிரிட்டன் ஆளும் பிரதமர் அதிரடியாக ஒதுக்கியுள்ளார் .
சீனா ரஷ்ய கூட்டு மிரட்டல் காரணமாக இந்த ,
பாதுகாப்பு நிதி அவசரமாக ஒதுக்க பட்டுள்ளது .
உக்கிரைன் போர்களத்தில் சீனா
ரஸ்யா ஒன்றாக இணைந்து பயணிப்பதால் ,
நேரடி அச்சுறுத்தல் தமக்கு ஏற்பட்டுள்ளதால் ,
இந்த பாதுகாப்பு நிதியை பிரிட்டன் அவசர அவசரமாக ஒதுக்கியுள்ளது .
ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு
ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு
உக்கிரைன் கிழக்கு பகுதிகளில் கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கடந்த சில தினங்களில் மட்டும் உக்கிரைன் படைகள் நடத்திய தாக்குதலில்
1,100 ரஷ்ய இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டும் 1500 பேர் காயமடைந்துள்ளதாக காமடி நடிகரான உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸி தெரிவித்துள்ளார் .
ரஸ்யாவின் இழப்பை அதிக படுத்தி கூறும் இவரது கண்கள்,
சிவந்த நிலையிலும் ,பலத்த கோபமடைந்த நிலையில் பேச்சு அமைந்துள்ளது .
உக்கிரேன் இராணுவத்தினருக்கு அங்கு இழப்புக்கள் ஏற்படவில்லை ,
தாமே வெற்றியாளர்கள் என்றால் ஒரு நாட்டு அதிபரின் கண்கள் கலங்குவது ஏன் ,வார்த்தைகள் கோபமாக கொப்பளிப்பது ஏன் என்கின்ற கேள்வி எழுகிறது
.ரஷ்ய இராணுவத்தினர் 1100 பேர் பலி செலன்ஸி அறிவிப்பு
இவரது உடல் மொழி உளவு பார்வையுடன் உற்று நோக்கினால் .
உக்கிரைன் இராணுவதத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது ,
என்பது தெரிகிறது .
மேலும் ரஸ்யாவுக்கு பலத்த தோல்வி என மேற்குலக ஊடகங்கள்
போட்டி போட்டு முழக்கி வருவதில் இருந்தும், தெரிந்துகொள்ள முடிகிறது .
ஆயுதங்களை உடனே தாருங்கள் என ஜெலன்ஸி ஒப்பாரி வைக்கின்றார் என்றால் ,ரஷ்ய திட்டமிட்ட படி , உக்கிரனை சட்னி போடுகிறது என்பதாகவே பார்க்க முடிகிறது .
காமடி நடிகரான ஜெலன்ஸி உக்கிரேன் போரின் இறுதியில், மக்களினால்
கோமாளி நடிகர் என விரட்டி அடிக்க போகிறார் என்பதும் ,
அவரது அனுபவம் அற்ற அரசியல் நகர்வும் ,
இராணுவ நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன .
ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு
ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு
ரஷ்ய இராணுவம் கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்திய
ஐந்து முனை தாக்குதல்களில் ,உக்கிரைன் இராணுவத்தை சேர்ந்த 650
பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இவர்கள் தாங்கி வந்த ,பத்து பீரங்கிகள் ,எஸ் 300 ரக ஏவுகனை செலுத்திகள் ,பிக்கப் ,டிரக் ,டாங்கிகள்,கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளன .
இவற்றுடன் எட்டு உக்கிரைன் தயாரிப்பு உளவு விமானங்கள் ,
Su-27 ரக சண்டை விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக,
ரஷ்ய தெரிவித்துள்ளது .
ரஷ்ய நடத்தி வரு புதிய வகை கைபர் சோனிக் ஏவுகணைகளை,
சுட்டு வீழ்த்த முடியா நிலையில் ,உக்கிரைன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது .
கடந்த இரு நாட்களில் மட்டும் 116 இவ்வகையான ஏவுகணைகளை ரஷ்யா வீசியுள்ளது .
ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு
இந்த ஏவுகணை தாக்குதல் துல்லியமாக ,இலக்குகளை சென்று தாக்கின .
உக்கிரன் இராணுவம் இந்த ஏவுகணைகளிற்கு எவ்வாறான முறியடிப்பு தாக்குதல்களை மேற்கொள்ள முனைகின்றனர் என்பதை ,
சோதனை செய்திடும் தாக்குதலாக இவை அமைந்துள்ளது .
மேலும் இவ்வாறான தாக்குதல்களை ரஷ்ய தீவிர படுத்தினால் ,முன்னர் ஆக்கிரமித்தபகுதிகளை ரஷ்ய மீள மீட்கும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம் .
எதிரியின் ஆழத்தை அளவிட ,ரஷ்ய நடத்தும் இந்த தாக்குதல் ,
அவர்கள் திட்டமிடல் போல ,வெற்றி பெற்றால் ,
உக்கிரைனின் பல பகுதிகள் ரஸ்யாவிடம்
தொடர்ச்சியா விழும் நிலைக்கு செல்லும் .
இதனை தடுக்க அமெரிக்காவிடம் ஜெலன்ஸி உதவியை கோரியுள்ளார் .
ரஸ்யாவுக்கு பதிலடியாக புதிய தமது போராயுதத்தை,
களமிறக்க அமெரிக்கா தயாராகி வருகிறது .
இங்கு பிரச்னை இல்லை நாட்டுக்கு வாருங்கள்
என அகதிகளாக சென்ற 20 லட்சம் மக்களை மீள
அழைத்தார் ஜெலன்ஸி .
தற்போது ரஷ்ய நடத்திய ஒரே நாள் தாக்குதலில்
இரண்டு மில்லியன் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர் .
இவ்வாறு ஜெலன்ஸியின் காமடி தனத்தால் போர் நீடித்து சென்றால்
,கோட்டபாயவி போல ஜெலன்சியும் மக்களினால் விரட்ட படும்
நபராக மற்றம் பெற போகிறார் என்பதை ,இந்த களமுனை
நகர்வுகள் இடித்துரைக்கின்றன .
ஆக மொத்தம் உக்கிரைன் ஆயுதங்களின்
சோதனை கூடமாக மாற்றம் பெற்றுள்ளது .






































