Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
லண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு
லண்டன் கடைகளில் மக்கள் முண்டியடிப்பு – பொருட்களுக்கு தட்டு பாடு
பிரிட்டனில் மீளவும் கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் கடைகளில்
பொருட்களுக்கு தட்டு பாடு ஏற்பட்டுள்ளது ,மக்கள் பீதியில்
முண்டியடித்து மீளவும் பொருட்களை வாங்கி குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
உணவு தட்டு பாடு ஏற்படாது என அரசு தெரிவித்து வருகிறது ,இவர்கள்
கூறுவது போன்று தொடர்ந்து ஆறு மாதங்கள் முடக்க பட்டால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும் ,
சிட்டிக்கு மூன்று மிக பெரும் கடைகள் என்ற வகையில் திறக்க படும் நிலை ஏற்படும் ,அவ்விதம் ஏற்பட்டால் ஒரே இடத்தில மக்கள்
குவியும் நிலை ஏற்படுவதுடன் சமுக இடைவெளி இரு மீட்டர் பின்பற்ற வேண்டும்
அவ்வாறு நோக்கின் மக்கள் பல மைல் கணக்கில் கடைகளுக்கு முன்பாக காத்து கிடைக்கும் நிலை உருவாகலாம் ,அதனை
கருத்தில் கொண்டே மக்கள் இவ்விதம் முந்திகி சென்று பல மாதங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்
இவ்வேளை தமிழர் கடைகள் வழமை போன்று தமது பதுக்கல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர் ,இம்முறை இவர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்
நிலை ஏற்படும் ,காரணம் ஆறு மாதம் முடக்க பட்டால் பதுக்க பட்ட பொருட்கள் காலவதியாகி விடும்
அபாயம் உள்ளது
எனவே இதனை கருத்த்தில் வைத்து தமிழர் கடைகள் செயல்படுவது சால
சிறந்தது ,மருந்து பொருட்கள் ,அரசி ,மா சீனி ,எண்ணெய் என்பனவே அதிகம் விற்று தீர்கிறது
மக்களே முந்துங்கள் ,வரும் முன் தடுப்போம் உயிரை காப்போம் ,அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி கொள்ளுங்கள்
இரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை
இரு வாரத்தில் பிரிட்டன் அடித்து பூட்ட படவுள்ளது -மரணம் DAY நூறை தாண்டும் என எச்சரிக்கை
பிரிட்டனில் மீள இரண்டாம் அலையாக உருவாக்கம் பெற்றுள்ள கொரனோ
நோயின் தாக்குதலில்
சிக்கி மக்கள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 4,422 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் ,மேலும் நாள் ஒன்றுக்கு நூறு பேருக்கு மேல் பலியாக
நேரிடும் என எச்சரிக்கை பட்டுள்ளது
அவ்விதமான கருத்து வெளியிட படுகிறது எனின் பலி எண்ணிக்கை
தற்போது அதிகரித்துள்ளது என்றே அரசு சொல்லாமல் சொல்கிறது
இவ்விதமான அறிவிப்பு வெளியாகி சில வாரங்களில் லொக் டவுன் ஆரம்பிக்க
பட்டது அதுபோலாவே வரும் இரு வாரத்தில் இருந்து இந்த முடக்கும்
நிலை தொடரலாம் என எதிர்பார்க்க படுகிறது
மக்கள் முந்தி சென்று பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்
,இம்முறை ஊரடங்கு பிறப்பிக்க படவுள்ளது
இரவு பத்துமணிக்கு மேல் மக்கள் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படும்
என்றே கணிக்க முடிகிறது ,எச்சரிக்கை ,வரும் முன் தடுப்போம்
எம்மை காப்போம்
பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ
பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்ட கார் – திகில் வீடியோ
இந்தியா மத்திய பிரதேஸ் பகுதியில் காட்டாறு வெள்ளத்தில் சிக்கி
கார் ஒன்று ,பயணிகளுடன் அடித்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது
இவ்வாறு அடித்து செல்ல பட்ட பொழுதும் அதில் இருந்தவர்க்ளின் புத்தி
சாலித்தனம் மற்றும் ,அதிஷ்டாம் காரணமாக அனைவரும் சிறு
காயங்களுடன் உயிர் தப்பியுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
பெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்
பெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்
இந்தியா ராஜஸ்தான் பகுதியில் நாற்பத்தி ஐந்து வயதுடைய குடும்ப பெண்
ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு ஒன்று கூட்டாக இணைந்து
பாலியல் வல்லுறவு புரிந்து அதனை வீடியோ பிடித்து வெளியிட்டுள்ளனர்
மேற்படி சம்பவத்தில் பாதிக்க பட்ட பெண் காவல்துறையினருக்கு
வழங்கிய தகவலை அடுத்து குறித்த குற்ற செயலை புரிந்த ஆறு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்
பாதிக்க பட்ட பெண் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,
இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் பாட்டியில் நடந்த துப்பாக்கி சூடு 2 பேர் பலி -14 பேர் காயம்
அமெரிக்காவில் பாட்டியில் நடந்த துப்பாக்கி சூடு 2 பேர் பலி -14 பேர் காயம்
அமெரிக்கா தலைநகர் New York’s Rochester city யில் இடம்பெற்ற பாட்டி
நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி இருவர் பலியாகியும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் சிதறி ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
இறந்தவர்களில் பதினெட்டு முதல் இருபத்தி இரண்டு வயதுடைய ஆண்
பெண்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
இந்த
சம்பம் ஏன் இடம்பெற்றது எனது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
சீனாவின் டிக் டாக் ,wechat என்பன அமெரிக்காவில் பாவிக்க தடை
சீனாவின் டிக் டாக் ,wechat என்பன அமெரிக்காவில் பாவிக்க தடை
சீனா அமெரிக்காவுக்கு இடையில் எழுந்துள்ள அரசியல் ,மற்றும் பொருளாதார
போட்டியின் காரணமாக அமெரிக்காவில் வீ சாட் மற்றும் டிக் டாக்
என்பன பயன் படுத்த திடீர் தடை விதிக்க பட்டுள்ளது
குறித்த செயலிகள் அமெரிக்காவில் தரவிறக்கம் செய்திட ஆளும் டிரம்ப் அரசு அதிரடி தடை விதித்துள்ளது
இரு நாடுகளுக்கு இடையில் எழுந்துள்ள இந்த மோதல் நிலவரம்
பிராந்திய ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
பாரிய நில நடுக்கம் – மக்கள் சிதறி ஓட்டம்
பாரிய நில நடுக்கம் – மக்கள் சிதறி ஓட்டம்
கிரேக் நாட்டில் இன்று இடம்பெற்ற பெரும் நில அதிர்வில் சிக்கி
வீடுகள் குலுங்கியுள்ளன
நில அதிர்வின் பதிவு Magnitude 5.7 ஆக பதிவாகியுள்ளது ,எனினும்
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
மீட்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளன
சேத விபரங்கள் கிடைக்க பெற்றால் இணைக்க படும்
தன்னை தானே சுட்டு கொன்ற நபர் – இந்தியாவில் நடந்த பயங்கரம்
தன்னை தானே சுட்டு கொன்ற நபர் – இந்தியாவில் நடந்த பயங்கரம்
இந்தியா டில்லி பகுதியில் ஐம்பது வயதுடைய நபர் ஒருவர் தன்னை
தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்
காருக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட சடலம் தற்போது மரண பரிசோதனைக்கு
உட்படுத்த ஏற்பட்டுள்ளது
இவரது இந்த மரணத்திற்கான உடனடி கரணம் தெரியவரவில்லை
தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
எகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்
எகிறும் கொரனோ – பிரிட்டனில் புதிய மருத்துவமனைகள் தயார்
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் முகமாக அவசர நடவடிக்கையில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளது
இதற்கு அமைவாக தற்போது Birmingham’s Nightingale Hospital கொரனோ
மருத்துவமனையாக மாற்றம் பெற்றுள்ளது ,எனினும் இங்குள்ள கட்டில்கள் போதாமையால் மருத்துவமனைகள் திணறி வருகிறது
மக்கள் முக கவசங்கள் அணிவதும் ,சமூக இடைவெளியை பின்பற்ற தவறி வரும் நிலையில் இந்த ஏற்பாடுகள் இடம்பெறுகிறது
மக்களே நாட்டினை முடக்கும் நிலைக்கு செல்கின்றனர் என ஆளும் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் பாடசாலைகள் மீள அடித்து பூட்ட நடவடிக்கை – விரைவில் முடிவு
பிரிட்டனில் பாடசாலைகள் மீள அடித்து பூட்ட நடவடிக்கை – விரைவில் முடிவு
பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து
மீள பாடசாலைகள் அனைத்தும் அடித்து பூட்டும் நிலை ஏற்படும் நிலை தோற்ற பெறவுள்ளது
இது தொடர்பான வெளியீடுகள் முக்கிய வட்டாரங்களில் விவாத பொருளாக மாற்றம் பெற்றுள்ளது
ஆளும் அரச அதிபர் இதனால் மக்கள் மத்தியில் பெரும் நெருக்கடியினையும் ,எதிர்ப்பினையும் சந்தித்து வருகின்றார்
வட அயர்லாந்து அடித்து பூட்ட பட்ட நிலையில், மீளவும் நாடு தளுவிய
ரீதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என கருத்தியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்
நான்கு வாரங்களுக்குள் இந்த நிலை ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது
ஆயுத முனையில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து
ஆயுத முனையில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து
அமெரிக்கா Meijer store in Adrian பகுதியில் பெண்மணி ஒருவர் மீது
வாலிபர் ஒருவர் ஆயுத முனையில் சரமாரியாக கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்
கழுத்து ,மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்களுக்கு உள்ளான் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார்
தொடர்ந்து உயிர் ஆபத்தான நிலையில் உள்ளார் ,.கொலை குற்ற சாட்டில்
வாலிபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இந்த கொலைவெறி தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளது
ஐந்து சிறுமிகளை கற்பழித்த நபர் கைது
ஐந்து சிறுமிகளை கற்பழித்த நபர் கைது
அவுஸ்ரேலியாவில் ஐந்து சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தி கொடுமை படுத்திய குற்ற சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுளளார்
இவர் மீது சுமார்பதினாறு குற்ற சாட்டுக்கள் சுமத்த பட்டு வழக்கு பதிய பெற்று விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பெரும்பாலும் இவருக்கு ஆயூள் தண்டனை வால்நட் படலாம் என் ஏதிர் பார்க்க படுகிறது
கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் நாடுகள்
கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் நாடுகள்
கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் போட்டி போடுவதாவும், பாதிக்கும் மேலான முன்னணி மருந்து
நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை வாங்க போட்டி போடும் பணக்கார நாடுகள்
கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் போட்டி போடுகின்றன. பாதிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்களை
வாங்குவதற்கு அவை முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு விட்டன என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு கடிவாளம் போடுவதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா,
இஸ்ரேல் என பல நாடுகளும் தடுப்பூசியை உருவாக்கி, அவற்றை பல்வேறு கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பார்த்து சோதித்து வருகின்றன.
இன்னும் சந்தைக்கு எந்தவொரு தடுப்பூசியும் பகிரங்க விற்பனைக்கு வரவில்லை.
இந்த நிலையில், உலக மக்கள் தொகையில் 13 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள பணக்கார நாடுகள், ஏற்கனவே முன்னணியில் உள்ள
5 தடுப்பூசிகளின் பாதிக்கும் மேலான (51 சதவீத) டோஸ்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜி-20 நாடுகளின் சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகள் கூடி கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பற்றி விவாதிக்க உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறுகையில், “தேவைப்படுகிற அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் இந்த தயாரிப்பாளர்களுக்கு இல்லை.
முன்னணியில் உள்ள 5 தடுப்பூசிகளும் வெற்றி பெற்றாலும் கூட இதற்கு சாத்தியம் இல்லை. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு
பங்கினர் அல்லது 61 சதவீதத்தினருக்கு 2022-ம் ஆண்டு வரை தடுப்பூசி கிடைக்காது” என கூறி உள்ளது.
இந்த கணக்கீடுகள், ஏக போகங்களையும், லாபங்களையும் பாதுகாக்கிற மருந்து நிறுவனங்களை அம்பலப்படுத்துகின்றன. இவை பணக்கார நாடுகளுக்கு சாதகமாக இருக்கும்.
அதே நேரத்தில் உலக மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசிக்கு தேவையானதை விட கூடுதல் காலம் காத்திருப்பார்கள் என்றும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறுகிறது.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், லாபம் சம்பாதிப்பதற்காக தனது தடுப்பூசி டோஸ்களை பணக்கார நாடுகளுக்கு வழங்கத்தான்
வாக்குறுதி அளித்துள்ளது என்றும், அதே நேரத்தில் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மூன்றில் இரு பங்கு டோஸ்களை வளரும்
நாடுகளுக்கு அளிக்க உறுதி தந்துள்ளது எனவும் ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி இந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “ஆக்ஸ்பாம் மற்றும் உலகின் பிற அமைப்புகள், மக்கள் தடுப்பூசிக்கு அழைப்பு விடுத்துள்ளன. தேவையின் அடிப்படையில்
தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். நியாயமான முறையில் வினியோகிக்கப்பட வேண்டும். மருந்து நிறுவனங்கள், தடுப்பூசிகளை பரந்த அளவில் உற்பத்தி செய்ய
அனுமதித்தால்தான் இது நடக்கும். தங்கள் ஏகபோகத்தை பாதுகாப்பதற்கும், அதிகவிலை தருவோருக்கு விற்பதற்கும் பதிலாக
அவை தங்கள் காப்புரிமை பற்றிய அறிவை இலவசமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்” என கூறி உள்ளது.
எல்லோருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு உலக பொருளாதாரத்தில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே செலவாகும் எனவும் ஆக்ஸ்பாம் கணித்துள்ளது
கிறையின் விழுந்து இருபது பேர் காயம் -ஆபத்தான நிலையில் சிலர்
கிறையின் விழுந்து இருபது பேர் காயம் -ஆபத்தான நிலையில் சிலர்
அமெரிக்கா Austin, Texas பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
கிறையின் ஒன்று திடீரென சரிந்து வீழ்ந்ததில் அவ்வேளை அங்கு
பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சுமார் இருபது பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் சிலர் உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
குறித்த கட்டிடங்கள் மீது கிறையின் வீழ்ந்ததால் அந்த கட்டு மான
பணிகளும் சேதமடைந்துள்ளன ,இதனால் பல லட்சம் டொலர் இழப்பு ஏற்பட்டுளள்து
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
அமெரிக்காவில் 66 லட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் 66 லட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின்
பரவலில் சிக்கி இதுவரை அறுபத்தி ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுளள்னர் .மேலும் இரண்டு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்
இந்த நோயினை கட்டு படுத்தும் புதிய தடுப்புஊசிகள் இரண்டு கண்டு
பிடிக்க பட்டுள்ளதாகவும் ,இவை வரும் மாதம் அளவில் மக்கள் பாவனைக்கு விடப்படும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துளளார்
இவரது இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் புது உத்வேகத்தை கொடுத்துள்ளது ,
எனினும் தாம் மக்கள் நோய் தொற்று ,மற்றும் பலி பாதிப்பை குறைத்து
கூறியதாக ஒப்பு கொண்டுளள டிரம்ப் மீது மக்கள் அதிக வெறுப்புணர்வை காண்பித்து வருகின்றனர் ,
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பலத்த தோல்வியை சந்திப்பார் என எதிர்பார்க்க படுகிறது
காருக்குள் நுழைந்த பாம்பு – மரணத்தில் இருந்து தப்பிய சாரதி
காருக்குள் நுழைந்த பாம்பு – மரணத்தில் இருந்து தப்பிய சாரதி
அவுஸ்ரேலியா கியூன்லாந் பகுதியில் நபர் ஒருவர் வழமை போல தனது
காரில் பயணிக்க முயன்றுள்ளார் .அவ்வேளை காருக்குள் இருந்து சீறும் சத்தம் கேட்டு மிரண்டு போனார் .
சத்தம் வரும் திசை நோக்கி அதனை ஆராய்ந்த பொழுது காரின் முன்
சேமிப்பு பெட்டிக்குள் இருந்து மிக கொடிய விச பாம்பு ஒன்று இருந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
பதறி போன அவர் பாம்பு பிடி நபர்களுக்கு அழைப்பை மேற்கொண்டு ,பாம்பை பிடித்துள்ளார்
மேற்படி காட்சி பேஸ்புக் சமூக வலைதளத்தில் வைராலகிய வண்ணம் உள்ளது ,இது போன்ற நிகழ்வுகள் நாள்தோறும்
அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை மக்களை மிரள வைத்துள்ளது
வெப்ப வலய நாடுகளில் பாம்புகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப்
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்- டிரம்ப் தகவல்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 2 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் அதிபர்
டிரம்ப் கூறும்போது, தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அக்டோபர் மாதத்தில் வந்து விடும் என்று தெரிவித்தார்.
நவம்பர் 3-ந்தேதி நடக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை கொண்டு வந்து விடவேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் தடுப்பூசியை போடுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தடுப்பூசி தயாராகி
விடும். நீங்கள் உண்மையை அறிய விரும்பினால் முந்தைய நிர்வாகம் தடுப்பூசிக்கு ஒப்புதல்களை பெற பல ஆண்டுகளை எடுத்திருக்கும்.
ஆனால் அந்த ஒப்புதலை நாங்கள் சில வாரங்களிலேயே பெற்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை வெளியிட்டால் அது தனக்கு சாதமாக அமையும் என்று டிரம்ப் கருதுகிறார்.
ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு
ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு
தேர்தலுக்கு முன்னதாக ரஜினிகாந்த் 2 மாநாடுகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் போட்டியிட 4 தொகுதிகளில் ஆய்வு- அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பு வெளியிட திட்டம்
நடிகர் ரஜினிகாந்த் பொது ஊரடங்கு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னுடைய அரசியல்
கொள்கைகள் மற்றும் முடிவுகள் பற்றி அறிவித்தார். அதன்பின் பொது முடக்கம் தொடங்கியதால் அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட முடியவில்லை.
ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ரஜினியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாலும் பொது முடக்கத்திலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும்
ரஜினியின் அரசியல் இனி வேகம் எடுக்கும் என்று அவருக்கு நெருக்க மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மேலும் கூறியதாவது:-
‘ரசிகர்களும் நிர்வாகிகளும் கடந்த சில நாட்களாக போஸ்டர் மூலமாக ரஜினிக்கு அரசியல் அழைப்பு விடுத்து வந்தனர். இது சமூகவலைதளங்களில் சர்ச்சையானதால் இனி தன்னிச்சையாக
யாரும் போஸ்டர் அடிக்க கூடாது என்ற உத்தரவு போடப்பட்டது. அதே நேரம் தலைமையிடம் இருந்து நிர்வாகிகளுக்கு சில
அறிவுறுத்தல்களும் இடப்பட்டன. அதில் நிர்வாகிகள், ரசிகர்கள் உற்சாகம் அடையும் வகையில் முக்கிய செய்தி சொல்லப்பட்டது.
கொரோனாவால் முடங்கி போயிருந்த ரஜினி விரைவில் வெளியில் வருவதோடு அரசியலிலும் தீவிரமாக இயங்க உள்ளார் என்பதே
அந்த நல்ல தகவல். இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு இருப்பதால் அவரது அரசியல் இன்னும் வேகம் எடுக்கப்போகிறது.
நவம்பரில் கட்சி தொடங்குவதும், அவரே முதல்வர் வேட்பாளராக களம் காண்பதும் உறுதி. ரஜினியின் தொடக்க கால திட்டமே கட்சி
அறிவிப்பை பெரிய மாநாட்டில் வெளியிட வேண்டும் என்பதுதான். இதன் மூலம் களத்தில் இறங்கும்போதே பலமாக இறங்க திட்டமிட்டுள்ளார்.
எனவே வரும் நவம்பரில் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாடு வேலூர் அல்லது மதுரையில் நடை பெறலாம்.
ரஜினி தான் முதல்வர் வேட்பாளராக நிற்க விருப்பம் இல்லை என்று சொல்லியதால் நிர்வாகிகள் சற்று உற்சாகம் குறைந்தனர்.
அவர்களை உற்சாகப்படுத்தினால் தான் நவம்பர் மாநாட்டில் பெருந்திரளான கூட்டத்தை கூட்ட முடியும்.
எனவே அவர்களை மாநாட்டுக்கு தயார்படுத்தும் விதமாக அக்டோபர் முதல் வாரத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை
வெளியிடலாம். அப்போதே மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும். அடுத்த ஒரு மாதம் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாகும். இதுதான் ரஜினியின் திட்டம்.
கட்சியை இனி தான் தொடங்க வேண்டுமா? அல்லது வேறு பெயரில் தொடங்கப்பட்டு விட்டதா? என்பதில் இன்னும் சஸ்பென்ஸ்
நீடிக்கிறது. அது மாநாட்டில் ரஜினியின் அறிவிப்பில் தான் முடிவுக்கு வரும். முதல்வர் வேட்பாளர் என்பதால் நிச்சயம் அவர் தேர்தலில் போட்டியிடுவார்.
அப்படி போட்டியிட்டால் வேலூர், சோளிங்கர், திருவண்ணாமலை, மதுரை ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றாக அமையும்.
இப்போதைக்கு ரஜினி இந்த 4 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் கூட களம் இறங்கலாம்.
தேர்தலுக்கு முன்னதாக 2 மாநாடுகள் நடத்த திட்டமிட்டுள்ளவர் ஒன்றை மதுரையிலும் இன்னொன்றை சென்னைக்கு அருகில் வேலூர் அல்லது திருவண்ணாமலையில் நடத்தவும் முடிவு
செய்துள்ளார். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா அல்லாத பிற கட்சிகள் வந்தால் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்.
கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், தனக்கு இருக்கும் உண்மையான செல்வாக்கு, பூத் கமிட்டிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை என பல வகைகளில் ஆராய்ந்து
கூட்டணிக்கான முடிவை எடுப்பார். அக்டோபர் மாதத்துக்கு பின்னர் தமிழக அரசியலின் முகமாக ரஜினி மாறப்போகிறார்’.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
12 நாள் சிசுவை கடித்து கொன்ற நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
12 நாள் சிசுவை கடித்து கொன்ற நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் 12 நாட்களான சிசு ஒன்றை அவர்கள் வளர்த்த நாய்
ஒன்று கடித்து கொன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெற்றவர்களின் அலட்சிய போக்கினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சிசுவை கோரமாக கடித்து குதறியது ,
உடலில் பலத்த
காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி சிசு இறந்துள்ளது
கொலை குற்ற சாட்டில் பெற்றவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
பெற்றோல் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு – சிதறி ஓடிய மக்கள்
பெற்றோல் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு – சிதறி ஓடிய மக்கள்
அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போர்ன் பகுதியில் உள்ள எரிபொருள்
நிலையம் ஒன்றுக்குள்
புலி இனத்தை சேர்ந்த நச்சு கொடிய பாம்பு ஒன்று புகுந்துள்ளது
இதனை கண்ணுற்ற மக்கள் பெட்ரோல் அடிப்பதை இடை நிறுத்தி விட்டு ஓடி விட்டனர்
அவுஸ்ரேலியாவில் அதிக வெப்பம் காரணமாக இவ்விதமான கொடிய விச யந்துக்கள் உலவி வருகின்றமை குறிப்பிட தக்கது









