வானில் மோதிய இந்தியா விமானங்கள் |Today World News Tamil|இலங்கை செய்திகள் |உலக செய்திகள்|russia news
Posted in உலக செய்திகள்

ரசியா உக்கிரைன் கடும் மோதல்

ரசியா உக்கிரைன் கடும் மோதல்

ரசியா உக்கிரைன் இராணுவத்தினர் கடும் ,
மோதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

ரசியா இராணுவத்தினரின் 14 நிலைகள் மீது ,
தாம் நடத்திய தாக்குதல்களில் சிக்கி 400 ,
ரசியா படைகள் பலியாகியும் ,ஆயுத தளபாடங்கள்
அழிக்க பட்டுள்ளது என்கிறது .

இதே போன்ற குற்ற சாட்டு பலி எண்ணிக்கையை,
ரஷியாவும் அறிவித்துள்ளது .

தொடந்து இரு தரப்புக்கும் இடையில்,
சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மேலும் உக்கிரைன் பாராளுமன்றம் ,
ரசியாவின் வாக்கினர் கூலிப்படையை ,
உலக மகா கிரிமினல் குற்றவாளிகள்
என தெரிவித்து தடை விதித்துள்ளது .

இந்த குழுவினருக்கும் அமெரிக்கா ஐரோப்பா தடை விதித்து ,
அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்

துருக்கி நில நடுக்கத்தில் 2600 பேர் பலி 5000 பேர் காயம்

துருக்கி சிரியாவில் இடம் பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை,
2600 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 5000 க்கு மேற்பட்ட
மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த நில நடுக்கம் நான்கு கிலோ மீற்றம் பரப் பளவுக்கு
பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

அங்குள்ள பகுதிகள் வீடுகள் ,பாலங்கள் ,கட்டடங்கள் வீதிகள்
என்பன இடிந்துள்ளன .

இடி பாடுகளுக்கும் மேலும் மக்கள் சிக்கி இருக்கலாம் ,
என்பதால் தொடர்ந்து தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இதற்குள் உயிருடன் மக்கள் இருக்க கூடும் என சந்தேகிக்க படும் ,
பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்

துருக்கி மற்றும் சிரியா பகுதியை இலக்கு வைத்து நிகழ்ந்த,
நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 500 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் 2500 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ,
மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

708 புள்ளி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கமாக இவை மாற்றம் பெற்றுள்ளது .
வீடுகள் மற்றும் வீதிகள் ,பாலங்கள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளன .

உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

உக்கிரைன் அதிபரை கொல்ல மாட்டேன் புட்டீன்
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் அதிபரை கொல்ல மாட்டேன் புட்டீன்

உக்கிரைன் அதிபரை கொல்ல மாட்டேன் புட்டீன்

உக்கிரைன் அதிபர் ஜெலன்சியை கொல்ல மடடேன் என புட்டீன் தன்னிடம்
உறுதியளித்ததாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.

உகிரேனை ஆக்கிமிராமிக்கும் போரை ரசியா வேகமாக ஆரம்பித்தது ,
உக்கிரைன் தலைநகரை ரசியா படைகள் நெருங்கி விடும் ,
என்கின்ற பதட்டம் ஏற்பட்ட வேளையே
இந்த உத்தரவாதத்தை இஸ்ரேலுக்கு புட்டீன் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார் .

ஆனால் தற்போது நெதன்யாகு,
ஆயுதங்களை உக்கிரனுக்கு வழங்கி வரும் நிலையில் .
புட்டீன் இந்த உத்தரவாதத்தை தொடர்ந்து,
காப்பாற்றுவாரா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது .

சீனா உளவு செய்மதி பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

பலூன் சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கண்டணம்

பலூன் சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கண்டணம்

அமெரிக்கா அமேலாக பறந்து உளவு போத்தலில் ஈடுபட்ட ,
சீனா நாட்டு செய்மதி பலூனை அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்தியது .

, சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் (எம்என்டி) செய்தித் தொடர்பாளர்,மூத்த கர்னல் டான் கெஃபே, சீனாவின் சிவிலியன் ,
ஆளில்லா விமானக் கப்பல் ரக பலூனை,
அமெரிக்கா தாக்கியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்

மேலும் இதேபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான ,
நடவடிக்கைகளை எடுக்க ,தமக்கு உரிமை உள்ளது ,
என்கின்ற கடும் தொனியில் அவர் பேசியுள்ளார் .

ஈரான் சுப்பீரிம் லீடர் மன்னிப்பால் 10 000 கைதிகள் விடுதலை
Posted in உலக செய்திகள்

ஈரான் சுப்பீரிம் லீடர் மன்னிப்பால் 10 000 கைதிகள் விடுதலை

ஈரான் சுப்பீரிம் லீடர் மன்னிப்பால் 10 000 கைதிகள் விடுதலை

ஈரானின் முக்கிய முதன்மை மதத் தலைவராக விளங்கி வரும்
அயதுல்லா அலி கமேனியின் ,
பொது மன்னிப்பின் கீழ் சிறைகளில் உள்ள பத்து ஆயிரம் கைதிகள்
விடுதலை செய்ய படுகின்றனர் .

ஆண்டு தோறும் இடம்பெறும் ஈரன் ,
புரட்சிகர விடுதலை ஆண்டு தினத்தில் ,இவ்விதம்
விடுதலை செய்ய படுகின்றமை குறிப்பிட தக்கது.

அவுஸ்ரேலியாவில் எரிந்து அழிந்த புத்த கோயில்
Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியாவில் எரிந்து அழிந்த புத்த கோயில்

அவுஸ்ரேலியாவில் எரிந்து அழிந்த புத்த கோயில்

அவுஸ்ரேலிதலைநகர் மெல்போனில் அமைய பெற்ற புத்த கோயில் ஒன்று திடிரென தீப்பிடித்து எரிந்து அழிந்துள்ளது .

விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .


சீனா நாட்டவர்க்ளின் புத்தாண்டு முடிவுற்ற சில தினங்களில் ,
இந்த புத்த கோயில் தீயில் எரிந்து அழிந்துள்ள சம்பவம் ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

No posts found.
சீனா உளவு செய்மதி பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

சீனா உளவு செய்மதி பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

சீனா உளவு செய்மதி பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

அமெரிக்கா நாட்டுக்குள் நுழைந்து முக்கிய இராணுவ ,
நிலையங்கள் ,அணு உலைகள் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ,
ஈடுபட்டு கொண்டிருந்த சீனாவின் பலூன் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

சீனாவின் மிக பெரும் செய்மதி உளவு பலூன் சுட்டு வீழ்த்த பட்ட சம்பவம் ,
சீனா அமெரிக்காவுக்கு இடையில்
பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

ஆழம் குறைந்த கடற்பரப்பு பகுதிக்கு மேலாக வைத்து இந்த பலூன் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

காட்டு தீயில் 22 பேர் மரணம் 554 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

காட்டு தீயில் 22 பேர் மரணம் 554 பேர் காயம்

காட்டு தீயில் 22 பேர் மரணம் 554 பேர் காயம்

அமெரிக்கா சண்டிக்கோ பகுதியை அண்மித்து பரவி வரும் காட்டு தீயில் சிக்கிஇதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் 554 பேர் காயமடைந்துள்ளனர் .
10 பேர் காணாமல் போயுள்ளனர் .
16 பேர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .

வேகமாக பரவி வரும் தீயினை கட்டு படுத்த முடியா நிலையில் ,
அதிகாரிகள் திணறிய வண்ணம் உள்ளனர் .

பாதிக்க பட்ட பகுதிகளில் பாதுகாப்பு
மற்றும் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
Posted in உலக செய்திகள்

எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை

எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை

அமெரிக்கா ,இஸ்ரேல் ஈரானைத் தாக்கத் துணிந்தால், புரட்சி படைகளின் உண்மையான ,பலத்தை கண்டு அவர்கள் திகைத்து நசுக்கப்படுவார்கள் என்று ,ஈரான் தனது எதிரிகளை எச்சரித்துள்ளது .

ஈரானை அடக்கி ஆண்டு விடலாம் என கனவு கண்ட ,
அமெரிக்கா இஸ்ரேல் ஆக்கிரமிப்புச் செயல்களின் ,
சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக புரட்சிகர படை பிரிவின்
கடற்படைத் தளபதி தெரிவித்தார் .

ஈரான் தற்போது அணுகுண்டு செறிவாக்கத்தில் ,
வளர்ச்சி பெற்றுள்ளதும் ,உக்கிரைனில் ஈரானின் தற்கொலை தாக்குதல்
மற்றும் உளவு விமானங்களின் அபார செயல்பாடுகள் ,
ஈரானுக்கு தமது ஆயுத தயாரிப்பில் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .

எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை

உக்ரைன் போரின் பின்னர் புதிய வகை தற்கொலை விமானங்கள்
மற்றும் உளவு விமங்களையும் தயாரித்து சோதனை வெள்ளோட்டம் விட்டு வருகிறது .

தவிர கடல் படையின் வேக படகுகளில் இலகுரக நீண்ட தூரம் சென்று தாக்கும்
ஏவுகணையும் தயாரித்து எதிரிகளை மிரட்டி வருகிறது ஈரான் .

நாம் வல்லரசுகளின் ஆயுதங்களை நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லை .
எமது ஆயுதங்களை எம்மை பாதுகாக்க போதுமானவை என,
புரட்சி படைகள் தளபதி முழங்கியுள்ளார் .

உக்கிரேனை வந்தடைந்த கனடா டாங்கிகள்
Posted in உலக செய்திகள்

உக்கிரேனை வந்தடைந்த கனடா டாங்கிகள்

உக்கிரேனை வந்தடைந்த கனடா டாங்கிகள்

கனடா உக்கிரைனுக்கு இரண்டு சிறுத்தை ரக டாங்கிகளை
வழங்கியுள்ளது .

கனடா விமான படையின் சரக்கு கார்க்கோ விமானத்தில்,
இரண்டு சிறுத்தை டாங்கிகள்
ஏற்ற பட்டு அவை உக்கிரைன் வந்தடைந்துள்ளது .

முதல் கட்டமாக இந்த டாங்கிகள் வழங்க பட்டுள்ளது .
மேலும் இதுபோன்ற டாங்கிகள் உக்கிரைனுக்கு வழங்க படும் என
கனடா அறிவித்துள்ளது .

இதை போன்றே தற்போது ஜெர்மனும் இதே ரகத்தைச சேர்ந்த ,
88 சிறுத்தை டாங்கிகளை வழங்க உள்ளது .
அவையும் விரைவில் உக்கிரைனுக்கு வந்தடையவுள்ளது குறிப்பிட தக்கது .

நையீரியாவில் மோதல் 40 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

நையீரியாவில் மோதல் 40 பேர் மரணம்

நையீரியாவில் மோதல் 40 பேர் மரணம்

நையீரியாவின் கட்சினா பகுதில் ஆயுதம் ஏந்தியவர் நடத்திய தாக்குதலில் சிக்கி
நாற்பது பேர் பலியாகியுள்ளனர் .

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் ,
மக்கள் குடியிருப்பிலிருந்து கால் நடைகள் ,
கோழிகள் என்பனவற்றை திருடி சென்று தப்பித்தன .

இவர்கள் மிக பிரபல கொள்ளை கூட்டம் என,
நையீரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது .

இவ்வாறான கொள்ளை கூட்டங்களின் தாக்குதல்களில் சிக்கி .
குறித்த பகுதி மக்கள் பெருமளவானவர்கள் ,
பாதிக்க பட்டுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது .

பிரிட்டனில் அகதிகளுக்கு ஆப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் அகதிகளுக்கு ஆப்பு

பிரிட்டனில் அகதிகளுக்கு ஆப்பு

பிரிட்டன் நாட்டுக்குள் கடல் வழியாக நுழையும் அகதிகள் தொடர் நெருக்கடியை ,
தருவித்து வரும் நிலையில் ,அதனை தடுத்திட பிரிட்டன் புதிய நகர்வுகளை ஆரம்பித்துள்ளது

அகதிகள் அரசியல் தஞ்ச கோரிக்கை நிராகரிக்க பட்டால் ,
அவர்களை நாடு கடத்துவதற்கும் .மனித உரிமை சட்டத்தை பயன்படுத்துவதை தடுக்கும் ,
புதிய வழிமுறைகளை கையாள திட்டமிடுகிறது .

இது பிரிட்டனுக்கும் நுழைந்தாலே அவர்கள் நாடு திரும்பி செல்ல வேண்டும் ,
என்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கையில் ஒன்றாக பார்க்க படுகிறது

அவுஸ்ரேலியவை போல வலுக்கட்டாயமாக அவர்கள் நாடுகளுக்கு,
கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ,
பிரிட்டன் உள்துறை அமைச்சு வேகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது .

இந்த விடயம் அகதிகளுக்கு மிக பெரும் ஆப்பு வைக்கும் ,
நடவடிக்கையில் ஒன்றாக பார்க்க படுகிறது .

உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் சீனா உளவாளி கைது

அமெரிக்காவில் சீனா உளவாளி கைது

அமெரிக்காவில் இரண்டாவது சீனா உளவாளி கைது செய்யப் பட்டுள்ளார் .
கைதானவர் அமெரிக்காவின் மிக முக்கிய பகுதிகள் மற்றும்
நபர்களை இலக்கு வைத்து தகவல்களை திரட்டி ,
சீனாவுக்கு அனுப்பி வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கைதானவர் தொடர்ந்து தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

சீனா அமெரிக்கா மீது தாக்குதலை நடத்தும் முகமாக,
தமது இராணுவ உளவாளிகளை சர்வதேச
நாடுகள் எங்கும் பரப்பி விட்டுள்ளது .

அமெரிக்காவில் தொடராக சீனா உளவாளிகள்
சிக்கிய வண்ணம் உள்ளமை இரு நாடுகளுக்கு
இடையில் முறுகளை அதிகரித்துள்ளது .

உக்கிரனுக்கு 250.000 ஏவுகணைகளை வழங்கிய இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

உக்கிரனுக்கு 250.000 ஏவுகணைகளை வழங்கிய இஸ்ரேல்

உக்கிரனுக்கு 250.000 ஏவுகணைகளை வழங்கிய இஸ்ரேல்

உக்கிரைன் நாட்டின் ரசியா மேற்கொண்டு வரும் போரை தடுத்திட இஸ்ரேல் அங்கு வைத்திருந்த அமெரிக்காவின் 250.000 எறிகணைகள் ,ஏவுகணைகளை வழங்கியுள்ளது .

மேலும் புதிய குறும் தூர ஏவுகணைகள் மற்றும் ராடர்களை உக்கிரைனுக்கு வழங்க உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

மேற்படி இஸ்ரேலின் செயல் ரசியாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

உக்கிரனுக்கு அமெரிக்கா ,7 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அள்ளி வழங்குகிறது .

இந்த ஆயுத தொகுதியில் ஏவுகணைகள் ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ,ராடர்கள் ,கிளைமோர்,கண்ணிவெடிகள் ,டாங்கிகள் ,உள்ளிட்டவை அடக்கம் பெறுகின்றன .

ரசியா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியாத நிலையில் உள்ளதனால் மக்கள் பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது .

அதனாலேயே தற்போது ,அந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் ,ஏவுகணைகளை வழங்குகிறது .

இந்த ஆயுத வளங்களுக்கு அமெரிக்காவுக்கு ரசியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

ஐரோப்பாவுடன் இணைய தயாராகும் உக்கிரைன்
Posted in உலக செய்திகள்

ஐரோப்பாவுடன் இணைய தயாராகும் உக்கிரைன்

ஐரோப்பாவுடன் இணைய தயாராகும் உக்கிரைன்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திட உக்கிரைன் தற்போது தயாராகி வருகிறது .

அதற்குரிய நகர்வுகளை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மேற்கொண்டு வருகிறார் .,

ஐரோப்பாவுடன் உக்கிரைன் இணைகின்ற பொழுது ,நேட்டோ நாடுகள் இணைந்து உக்கிரனை காப்பாற்றி கொள்ளும் என்பது உக்கிரைன் நிலையாக உள்ளது .

ஐரோப்பாவுடன் உக்கிரைன் இணைந்திட ரசியா கடும் எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

you tube short பார்வையாளர்கள் அதிகரிப்பு
Posted in உலக செய்திகள்

you tube short பார்வையாளர்கள் அதிகரிப்பு

you tube short பார்வையாளர்கள் அதிகரிப்பு

you tube short பார்வையாளர்கள் எண்ணக்கை கடந்த சில நாட்களில் அதிகரித்துள்ளது .

நாள்தோறும் 30 பில்லியன் பார்வையார்களை கொண்டிருந்த இதன் பார்வை விகிதம் ,திடீரென தற்போது ஐம்பது பில்லியனை எட்டியுள்ளது .

பேஸ்புக் ,டிக்டாக் .இன்ஸாகிராமுக்கு எதிராக போட்டியாக கூகிள் ஆரம்பித்த சோர்ட் காணொளிகள் தற்போது வைரலாக காரணமாக அமைந்தது . இதற்கு பணம் வழங்கிட கூகிள் முன் வந்துள்ளதாக .

அதனாலேயே இப்பொழுது you tube short வைரலாகி வருகிறது .

$3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .
Posted in உலக செய்திகள்

$3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .

$3.1 பில்லியன் கிரிப்டோ கரஞ்சியை திருடிய வடகொரியா .

வடகொரியா நட்டு கைக்கர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார்
$3.1 பில்லியன் கிரிப்டோ கரன்சியை திருடியுள்ளதாக ,
அமெரிக்கா தெரிவித்துள்ளது

வடகொரியாவின் கைக்கர்கள் மிகவு சக்தி வாய்ந்தவர்கள் எனவும் ,
மிகவும் நூதனமான முறையில் ,
இந்த திருட்டை அவர்கள் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்க பட்டுள்ள நிலையில் ,
இவ்வாறன கள்ள சந்தை மூலம் வடகொரியா ,
பணத்தினை சம்பாதித்து வருவதாக குற்றம் சுமத்த படுகிறது .

காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லயன் கொள்ளையடித்த கும்பல் கைது
Posted in உலக செய்திகள்

காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லியன் கொள்ளையடித்த கும்பல் கைது

காசு இயந்திரத்தை உடைத்து 5.2 மில்லியன் கொள்ளையடித்த கும்பல் கைது

ஜேர்மனியில் டஜன் கணக்கான பண இயந்திரங்களை தகர்த்து ,
அதில் இருந்து 5.2 மில்லியன் யூரோக்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் ,
ஒன்பது ஆண்கள் நெதர்லாந்து மற்றும் ,பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்தனர்.

இரு நாடுகளில் உள்ள 16 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது,
இந்த மகா கொள்ளையர்கள் மடக்கி பிடிக்க பட்டனர் .

சந்தேகநபர்கள் 25 மற்றும் 41 வயதுடையவர்கள் என்றும்,
நெதர்லாந்து அல்லது பெல்ஜியத்தில் வசிக்கும் டச்சு, மொராக்கோ, ஆப்கான்,
துருக்கி மற்றும் ருமேனிய பிரஜைகள் என குற்ற தடுப்பு பிரிவு பிரிவினர் தெரிவித்துள்ளனர் .

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .