உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

உக்கிரனுக்கு அமெரிக்கா ,7 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அள்ளி வழங்குகிறது .

இந்த ஆயுத தொகுதியில் ஏவுகணைகள் ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ,ராடர்கள் ,கிளைமோர்,கண்ணிவெடிகள் ,டாங்கிகள் ,உள்ளிட்டவை அடக்கம் பெறுகின்றன .

ரசியா ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியாத நிலையில் உள்ளதனால் மக்கள் பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது .

அதனாலேயே தற்போது ,அந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் ,ஏவுகணைகளை வழங்குகிறது .

இந்த ஆயுத வளங்களுக்கு அமெரிக்காவுக்கு ரசியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

Posted in Uncategorized

உக்கிரேனுக்கு 800 மில்லியன் டாலரில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 800 மில்லியன் டாலரில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் போர் தொடுத்து வருகிறது இவ்வேளை

உக்கிரேன் முக்கிய நகரானமரியாபோல் பகுதி ரசியா இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்துள்ளது

இந்த பகுதி வீழ்ச்சியடைந்த பின்னர் அவசர உதவியாக சுமார் 800 மில்லியன்

டொலருக்கு அமெரிக்கா உக்கிரேனுக்கு ஆயுதங்களை வழங்குகிறது

தமது ஆயுத பயன் பாட்டின் ஊடாக ரசியாவுக்கு எச்சரிக்கை விடுக்க அமெரிக்கா

முயல்வதும் ,இவ்வேளை ஆயுதங்களை விற்று தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் கபட நகர்வில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது ,


உதவி என்ற போர்வையில் தனது வியாபாரத்தை அது செவ்வனே செய்து வருகிறது குறிப்பிட தக்கது