இறந்த தாய் பிறந்த குழந்தை கண்ணீரில் நனைந்த உலகம்
Posted in உலக செய்திகள்

இறந்த தாய் பிறந்த குழந்தை கண்ணீரில் நனைந்த உலகம்

இறந்த தாய் பிறந்த குழந்தை கண்ணீரில் நனைந்த உலகம்

சிரியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் கட்டடட
இடி பாடுகளில் தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்தார் .


இந்த சம்பவம் உலக மக்களை கனியில் நனைய வைத்துள்ளது .

பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு சென்று பார்த்த அயல் வீட்டு பெண் ,
இறந்த தாயுடன் இணைக்க பட்ட தொப்புள் கொடியை வெட்டினார் .

மீட்பு படையினர் விரைந்து வந்து சிசுவை மீட்டு
மருத்துவமனையில் சேர்த்தனர் .

ஆனால் அந்த குடுப்பத்த்தில் இந்த சுசு மட்டுமே எஞ்சி இருந்தது .

அனைவரும் இறந்து விட்டனர் .
ஒரு மணி நேரம் தாமதமாக சிசு மீட்க பட்டு இருந்தால் ,
இறந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் மக்களை கண்ணீரில்
நனையவைத்துள்ளது .