Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
தீயில் எரிந்த ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு -உள்ளே நுழைந்த உளவாளிகள்
தீயில் எரிந்த ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு -உள்ளே நுழைந்த உளவாளிகள்
ரஷ்யா நாட்டின் இராணுவ பாதுகாப்பு அமைச்சு கட்டம் திடீரென ,
தீ பிடித்து எரிந்துள்ளது .மாஸ்க்கோவில் அதி உயர் பாதுகாப்பு நிறைந்த ,பாதுகாப்பு அமைச்சின் ,ஐந்தாவது மாடியில் திடீரென தீ பற்றி கொண்டது .
இந்த தீவிபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த தீ சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
உக்ரைன் மீதான ரஷ்யா இராணுவத்தின் படையெடுப்பின் பின்னராக ,
ரஷ்யாவுக்கு உள்ளே, இவ்வாறான தீ பரவல் ,
சம்பவங்கள் தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
தீயில் எரிந்த ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு -உள்ளே நுழைந்த உளவாளிகள்
இந்து எதிரி நாடுகளின் ,திட்டமிட்டபட்ட சாதி செயலில் ஒன்றாக பார்க்க படுகிறது .குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சுக்குள்ளும் எமக்கு ஆட்கள் உள்ளனர் என்பதை ,
இந்த தீ வைப்பு சம்பவம் ,ஊடக அமெரிக்கா ,இஸ்ரேல் ,நேட்டோ படைகள்,
ரஸ்யாவுக்கு ,இறுக்கமான செய்தியை உரத்து சொல்லியுள்ளனர் .
இதன் பின்னர் ,வரும்நாடகளில் ,உக்ரைன் களத்தில் .ரஷ்ய இராணுவம் நடத்த போகும் ,தாக்குதல் ,அல்லது நகர்வு மூலம் ,ரஷ்ய நிலை பாடுகள் வெளிப்படும் என எதிர் பார்க்கலாம் .
நேட்டோவை வெளுத்து வாங்கிய சீனா -திடீர் குத்துகாரணம்
நேட்டோவை வெளுத்து வாங்கிய சீனா -திடீர் குத்துகாரணம்
நேட்டோ நாடுகளை தக்க தருணம் பார்த்து சீன வெளுத்து வாங்கியுள்ளது .
ரஸ்யாவுடன் நெருங்கிய தொடர்புகள் ஏதும் இல்லை ,வாய் சொல்லில் ,
வரையறையற்ற உறவுகள் உள்ளதே தவிர ,உள்ளக உறவில் ,
ஆக்க பூர்வமாக ,ஏதும் இல்லை என ,ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீன தூதர் ஃபூ காங்அடித்து விட்டுள்ளார் .
ரஸ்யாவை வெறுப்பதை போல தோற்றத்தை ,காண்பித்து ,நேட்டோ தலையில்
ஏறி நின்று மத்தளம் அடித்துள்ளார் .
ரஸ்யா மீது நேட்டோ நாடுகள் ,
தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலை விடுத்தது வருகிறது ,
அதனாகல்,அவர்கள் உக்ரைன் மீதான ,ஆக்கிரமிப்பு போரை,
தொடுத்துள்ளது என்கின்ற நியாயத்தை வலிந்து பேசியுள்ளார் .
நேட்டோ விலகினால் ,ரஸ்யா ஏன் உக்காரனை ,
கட்டி வைத்து அடிக்க போகிறது என்பது ,சீனாவின் வாதமாக உள்ளது .
கூட்டு வாங்கினாலும் மோதிர கையால் கூட்டு வாங்கணும் என்பது,
சீனாவின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான
தூதர் பேச்சு வாயில்கா அம்பல பட்டுள்ளது .
பக்மூட்டை மீட்க ரஷ்ய கடும் யுத்தம் திணறும் உக்ரைன்
பக்மூட்டை மீட்க ரஷ்ய கடும் யுத்தம் திணறும் உக்ரைன்
உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதியை முழுவதுமாக தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் ,மூர்க்கத்தனமான தாக்குதல்களை ரஷ்ய இராணுவம் நடத்தியது .
கடந்த 24 மணித்தியாலத்தில் 40 உடைப்பு தாக்குதல்களை,
மூன்று முனைகள் ஊடக கடுமையாகா மேற்கொண்டது .
பக்மூட்டை மீட்க ரஷ்ய கடும் யுத்தம் திணறும் உக்ரைன்
குபியன்ஸ்க், லைமன், அவ்திவ்கா மற்றும் மரிங்கா முனைகளில்,
ரஷ்யா கடுமையான எறிகணை ,ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
கார்கிவ் மாகாணத்தில் உள்ள குடியிருப்புகளும்
ரஷ்ய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.
லைமன் முன்னணியில், நெவ்ஸ்கே மற்றும் செரிப்ரியன்ஸ்கா ,
காடுகளின் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா அகோர தாக்குதலை
நடத்திய வண்ணம் உள்ளது .
கடந்த தினம் உக்ரைன் படைகளிற்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
சில தினங்களில் பக்மூட் ரஷ்ய வாடகை இராணுவத்தின் வசம் வீழ்ந்து விடும்,
என்பதாக கள நிலவரம் உள்ளது .
இஸ்ரேலுக்கு அடிகொடுக்க தயராகிய ஈரான் விமானங்கள்
இஸ்ரேலுக்கு அடிகொடுக்க தயராகிய ஈரான் விமானங்கள்
இஸ்ரேல் உளவுத்துறையில் ஈரான் மிக முக்கிய தலைவர்கள் ,
இராணுவ தளபதிகள் இலக்கு வைத்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
முக்கிய மூளையாக விளங்கும் தலைவர்களை, கொன்று விட்டால் ,
அந்த நாட்டின் படை பலம் சிதைக்க பட்டு விடும் என்கின்ற ,
இஸ்ரேல் மொஸாட்டின் கொள்கையால் ,
இவ்வாறான கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
சிரியாவில் இரண்டு ஈரானின் ராணுவ ஆலோசகர்களும் ,
முக்கிய மூளையாக செயல் பட்டு வந்தவர்கள்
கொலை செய்ய பட்டனர் .
இஸ்ரேலுக்கு அடிகொடுக்க தயராகிய ஈரான் விமானங்கள்
அதற்கு பதிலடி வழங்கும் முகமாக இஸ்ரேலுக்குள்
நுழைய முயன்ற ,ஈரான் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன .
மேலும் மிக கொடிய தாக்குதலை ,ஈரான் நேரடியாகவும் ,
தனது ஆதரவு போராளி குழுக்கள் மூலம் ,
நடத்த கூடும் என இஸ்ரேல் எதிர் பார்க்கிறது .
ஹிஸ்புல்லா வசம் 150.000 ஏவுகணைகள்,ரொக்கட்டுக்கள் உள்ளன ,
இவை பாதுகாப்பான நிலத்தடி குகைகள் சேமித்து வைக்க பட்டுள்ளன .
இந்த ரொக்கட் குண்டுகள் இஸ்ரேலை விரைவில் தாக்கும் என ,
எதிர் பார்க்க படுவதால் ,ஈரானின் திட்டங்களை செயல் படுத்த விடாது ,
தடுக்கும் நகர்வில் இஸ்ரேல் செயல் பட்டு வருகிறது .
ஜெலன்ஸி இராணுவ தளபதிகளுடன் அவசர சந்திப்பு
ஜெலன்ஸி இராணுவ தளபதிகளுடன் அவசர சந்திப்பு
உக்ரைன் கிழக்கு பக் மூட் மத்திய நகரம் ,ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்ததை அடுத்து ,அவசர அவசரமாக உக்ரைன் இராணுவ தளபதி மற்றும் ,உளவுத்துறை தளபதி ஆகியோருடன் ஜெலன்ஸி சந்திப்பை மேற்கொண்டார் .
இதில் பக்மூட் கள நிலவரம் ,உக்ரைன் படைகள் பின்வாங்கல் ,
தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டார் .
வரும் மணித்தியாலங்களில் அல்லது நாட்களில் ,உக்ரைன் கிழக்கு பக்மூட் ,
முற்றாக ரஷ்ய படைகள் வீழ்ந்து விடும் என ,
மேற்குலக உளவுத்துறை சில தெரிவித்துள்ளன .
இவ்வாறான நிலையில் நடந்து முடிந்த சந்திப்பு ,முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது .
தமது படை தரப்பி இழப்பை மறைத்து ,ரஷ்ய படைகளுக்கு பலத்த இழப்பு ,என உக்ரைன் தொடர்ந்து கூறி வந்த நிலையில் ,
பக் மூட் மத்திய நகர சபை வீழ்ந்துள்ளது குறிப்பிட தக்கது .
ஈரானில் மாணவர்கள் மீது இஸ்ரேல் நச்சு வாயு தாக்குதல்
ஈரானில் மாணவர்கள் மீது இஸ்ரேல் நச்சு வாயு தாக்குதல்
ஈரானில் ஆயிரக்கணக்கான மாணவர்களை நோய்வாய்ப்படுத்திய மர்மமான,
நச்சுத் தாக்குதல்களின் சமீபத்திய அலையின் பின்னர்,
தற்போது இருபது ஈரானிய பள்ளி மாணவிகள் செவ்வாயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தின் தலைநகரான,
தப்ரிஸில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ,சிறுமிகள் சிகிச்சை பெற்றதாக
தெரிவிக்க பட்டுள்ளது .
நவம்பர் பிற் பகுதியில் இருந்து 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ,
மயக்கம், குமட்டல், மூச்சுத் திணறல் மற்றும் விரும்பத்தகாத நாற்றங்களால் ,
பாதிக்கப்பட்டனர்
சுமார் 230 பள்ளிகளில் விவரிக்கப்படாத தாக்குதல்கள் மாணவர்கள் மற்றும்
அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தையும் கோபத்தையும் தூண்டியுள்ளது.
இந்த தாக்குதலின் பின்புலத்தில் ,இஸ்ரேல் உள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தி வருகிறது .
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் டாங்கிகள் விமானங்கள் அழிப்பு
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் டாங்கிகள் விமானங்கள் அழிப்பு
ரஷ்யா உக்ரைன் இராணுவத்தினருக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட பகைவர்களை எதிர் கொண்டு தாக்குதல் நடத்தினோம் .
இதன் பொழுது எதிரி படைகளின் எட்டு டாங்கிகள் ,12 தற்கொலை கரும்புபுலி விமானங்கள் ,ரக்குகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக ,
காட்சிகளுடன் உக்ரைன் இராணுவம் காண்பித்துள்ளது .
மேலும் 570 ரஷ்ய வீரர்கள் பலியாகியும் நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் என்கிறது .டொன்ஸ்டெக் பகுதிகளை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் ,
நான்கு பொது மக்கள் பலியாகியும் ,
டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து கடும் ஏவுகணை தாக்குதலை ரஸ்யா நடத்திய வண்ணம் உள்ளது .
ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்
ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்
உக்ரைன் போர்க்களத்தில் புதிய ஆடுகளத்தை ரஷ்யா திட்டமிட்டு ஆரம்பித்துள்ளது .எதிரிகளை திகைக்க வைக்கும் ,திசை மாற்றும் புதிய, போரியல் வழிமுறை ,போர்முறை தாக்குதல் தந்திரத்தை ஆரம்பித்துள்ளன .
நாள் தோறும் புதிய வகை ,திணறடிக்கும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன ,
தோற்று போனார்கள் , வீழ்ந்து விட்டார்கள் என, உக்ரைன் ,முனகி முனகி பேசி வந்த இழி பேச்சுக்கு ,உலகின் முன்னாள் அலற வைக்கும் விடயத்தை ஓசை இன்றி நடத்தி முடித்துள்ள வாக்னர் குழு .
உக்ரைன் கிழக்கு பக் மூட் மத்திய பகுதிகள் ,ரஷ்யா படைகள் வசம் வீழ்ந்துள்ளன .செய் அல்லது செத்து மடி என்கின்ற தாக்குதலை நடத்தி வந்த ,
உக்ரைன் படைகள் ,மத்திய பகுதியை விட்டு பின் வாங்கி சென்றுள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் ,வான்வழி ,கடற்படை ஏவுகணை,
சூட்டு ஆதரவுடன் ,தரை படைகள் பெரும் தாக்குதலை நடத்தின .
ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்
ரஷ்யா இராணுவத்தின் வாடகை இராணுவமான,
வாக்கினர் படை பிரிவு ,இந்த பகுதிகளை தம் வச படுத்தியுள்ளன .
தொடர்ந்து ஏனைய பகுதிகளை, தமது கட்டுப்பாட்டுக்குள் ,கொண்டு வரும் ,
வேக தாக்குதலை ,தொடுத்துள்ளது .
வாக்னர் குழுவின் போராளிகள் பாக்முட் நிர்வாகத்தின்,
கட்டிடத்தை கைப்பற்றியுள்ளதாகவும், மத்திய பக்முட்டில் ,
ரஷ்யப் படைகள் மேலும் முன்னேறிவிட்டதாகவும் ,
போர் ஆய்வுக்கான நிறுவனம் கூறியுள்ளது.
வாக்னர் பிஎம்சி படைகள் பக்முட் நகர சபையின் ,நிர்வாக கட்டிடத்தை கைப்பற்றியது ,. அழிக்கப்பட்ட நகர நிர்வாகத்தின் ,இடிபாடுகளுக்கு மேல் ,
ரஷ்யக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது .ஏப்ரல் 3 அன்று ரஷ்யப் படைகள் ஊடறுத்து மேலும் முன்னேறின.
வாக்னர் குழுவானது மத்திய பக்முட்டின் கட்டுப்பாட்டை,
ஒருங்கிணைக்கும் முயற்சிகளை நோக்கி நகர்கிறது .
க்ரோமோவ் நோக்கி அடர்த்தியான நகர்ப்புறப் பகுதிகள் வழியாக,
மேற்கு நோக்கித் முன்னேறி வருகிறது .
02}
ரஷ்ய வான்வழிப் படைகள் ,பாக்முட்டில் வாக்னர் நடவடிக்கைகளுக்கு ,
அதிக அளவில் சூட்டு ஆதரவு அளித்து வருகின்றன ,
இதனை உக்ரேனிய இராணுவ அதிகாரிகள் ஏற்றுள்ளனர் .
வரும் மணித்தியாலங்களில் ,அல்லது நாட்களில் ,வரலாற்று சிறப்பு மிகு பக்மூட் போரியல் பகுதி
முற்றாக ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .
உக்ரைன் படைகள் ரஸ்யாவுக்கு எதிராக புரிந்து பரப்புரைகள் ,
அவர் தம் மேற்குலக நாடுகளுக்கு .,பெரும் அவமானத்தை இந்த நகர வீழ்ச்சி ஏற்படுத்தும் எனலாம் .
சின்ன பாம்பு என்றாலும் பெரிய தடியால் அடி ,என்கின்ற பிரபாகரன்,
போரியல் கோட்பாட்டை ,ரஷ்ய படிகளின் ,வாடகை
இராணுவம் செவ்வனே செய்துள்ளது எனலாம் .
இபோது அவசரமாக ஆயுதங்கள் தாருங்கள் என்கின்ற ,
ஜெலன்ஸியின் கோரிக்கை பிரிட்டன் அமெரிக்காவை
நோக்கி மீளவும் வைக்க பட்டுள்ளது .
ரஸ்யாவிடம் வீழ்ந்த மத்திய பக்மூட் திணறும் உக்ரைன் இராணுவம்
உக்ரைன் படைகளிற்கு தீனி போட்டு காட்டாது ,
என்கின்ற நிலையில் ,மேற்குலகு மற்றும் அமெரிக்கா சிக்கியுள்ளன .
இவர்களினால் உக்ரைன் கைவிட படும் நிலை ஏற்பட போவதை
சில அசைவுகள் கோடிட்டு காட்டுகின்றன .
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனத்தில் பதட்டம்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனத்தில் பதட்டம்
பலஸ்தீனம் இஸ்ரேல் எல்லையோரத்தில் ,இஸ்ரேலிய முன்னணி தாக்குதல் உலங்கு வானூர்தி,ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இந்த உலங்குவானூர்தி ,பலஸ்தீன ஆதரவு போராளி குழுக்களினால்,
சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஆனால் இஸ்ரேல் இராணுவமோ ,உலங்கு வானூர்தி ,
இயந்திர கோளாறு காரணமாக ,வீழ்ந்து நொறுங்கியது எனவும் ,
அவ்வேளை அதில் பயணித்த விமானி
உள்ளிட்டவர்கள் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது .
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் 300 வீடுகள் அழிவு
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் 300 வீடுகள் அழிவு
வடக்கு பப்புவா நியூ கினியாவின் தொலைதூரப் பகுதியில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .
பப்புவா நியூ கினியாவின் தேசிய பேரிடர் மையத்தின் குழுக்கள்,
கிழக்கு செபிக் மாகாணத்தின் தொலைதூர மற்றும் சதுப்பு நிலப்பகுதியான ,
சாம்ப்ரி ஏரிகளுக்கு அருகே ,நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருப்பதாக ,
போர்ட் மோர்ஸ்பி புவி இயற்பியல் ஆய்வகத்தின் நில அதிர்வு நிபுணர் ,
பெலிக்ஸ் தெரிவித்துள்ளார் .
செபிக் நதிப் பகுதியில் 4 பேர் இறந்துள்ளதாகவும், 300 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் பல நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஐ ஐஸ் தலைவரை போட்டு தள்ளிய அமெரிக்கா
ஐ ஐஸ் தலைவரை போட்டு தள்ளிய அமெரிக்கா
ஐ எஸ் முக்கிய தாக்குதல் தளபதியாக சிரியாவின் மேற்கு பகுதியில் விளங்கி வந்த ,leader as Khalid ‘Aydd Ahmad Al-Jabouri. என்பவர் ,அமெரிக்கா உளவுத்துறையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், விமான தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் .
அமெரிக்கா உளவுத்துறையால் நீண்ட நாட்களாக, கண்காணிக்க பட்டு வந்த ,ஐ எஸ் முக்கிய, சிரியாவின் தாக்குதல், கட்டளை தளபதியாக, விளங்கி வந்த ,
முக்கிய தளபதியே ,கொலை ,செய்யப்பட்டுள்ளதாக ,அமெரிக்கா அறிவித்துள்ளது .
அமெரிக்கா ,இஸ்ரேல் ,இணைந்து மிக முக்கிய நாடுகளை தலைவர்கள் ,தளபதிகளை போட்டு தள்ளிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்
இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் செவ்வாயன்று ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த 6 பேரும் சுற்றுலாப் பயணிகள் என்றும், குறைந்தது 70 பேர் பனியில் சிக்கியிருக்கலாம் என்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இமயமலை மாநிலத்தின் தலைநகரின் புறநகரில், சாங்கு ஏரிக்கு செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் அதிகாரி டென்சிங் லோடன் தெரிவித்துள்ளார் .
புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ
புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ
ரஷ்யா வாடகை இராணுவத்தின் களமுனை இராணுவ ஊடகவியலாளராகவும் ,
ரஷ்யாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் புரிந்து வந்த விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப்பட்டார் .
இவரை கொலை செய்வதற்கு பொம்மை ஒன்றுக்குள் குண்டு மறைத்து வைக்க பட்டு,அவருக்கு பரிசாக அது வழங்க படுகிறது .
அந்த பொம்மையின் தலையில் ,அந்த ஊடக நபர் அழுத்தும் பொழுது அது வெடித்து சிதறுகிறது .
இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது ,கொழும்பில் டக்கிளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து கரும்புலி பெண் ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தினர் .அதில் அந்த பெண் வயிற்றுக்கு மேலே துண்டாகி வீழ்கிறார் .
புலிகள் பாணியில் ரஷ்ய முக்கியஸ்தர் பெண்ணால் கொலை வெளியான வீடியோ
அதே போன்ற ஓத்த தாக்குதலே இந்த ஊடக நபருக்கும் ஏற்பட்டுள்ளது
,வயிற்றுக்கு மேல் குண்டு வெடித்து சிதறுகிறார் ,
அந்த மேசையின் அருகில் 40 மீட்டர் தொலைவில் இருந்த ,
நாஸ்தியா என்கின்ற பெண் தப்பித்து கொள்கிறார் ,
இவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை .
இவ்வாறு தான் தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டமிடப்பட்டு,
தாக்குதல் நடத்த படுகிறது .அதற்கு ஏற்ப
திட்டங்கள் நகர்த்த பட்டு ரஷ்ய வாடகை இராணுவத்தின்
விளாட்லன் டாடர்ஸ்கி கொல்லப்பட்டுள்ளார் .
குண்டு வெடிக்கும் முன் அந்த பெண் அழுத்ததே என்பதை போல கை காண்பிப்பதையும் ,அவர் ஒருவித பதட்டத்திற்கு உள்ளாகி உள்ளதை அவரது உடல் மொழி அசைவின் மூலம் காண முடிகிறது .
இராணுவ புலனாய்வு ஊடக நபர் அதனை ,அவ்விடத்தில் அடையாளம்
காணமல் விட்டது ,அந்த பெண்ணில் உள்ள நம்பிக்கை போல் உள்ளது .
இந்த கூட்னு வெடிப்பில் ஒருவர் பலியாகியும் 30 பேர் காயமடைந்தனர் .
இந்த குண்டு வெடித்து ஒரு மணித்தியாலத்திற்குள் ரஷ்யா
ஊடகம் ஒன்றுக்கு ,குறித்த காணொளி சிக்கிய நிலையில் ,
அதனை அவர்கள் வெளியிட்டனர் .
காணொளியில் உள்ள கொலையாளி நாஸ்தியா என்கின்ற அழகிய பெண்,
மற்றும் அவருக்கு உதவியாக செயல் பட்ட இருவர் அடையாளம் காண பட்டுள்ளனர் .
இவர்களை தூக்கிடும் நகர்வில் ,வாக்கினர் வாடகை
இராணுவத்தின் உளவுத்துறையினரும் ,ரஸ்யா உளவுத்துறையினரும் ,
தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர் .
கொலையாளி பெண் கைது செய்யப்பட்டால் ,
மேலும் பல விடயங்கள் அம்பலமாகும் என எதிர் பார்க்க படுகிறது .
பெண்கள் எப்பொழுதும் மிக ஆபத்தானவர்கள் என்பது மீளவும்
ஒரு தடவை இங்கே அம்பலமாகியுள்ளது .
முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் பெண்களுடன் உறவாடுவதை
தவிர்த்து விலகி இருப்பது மிக சிறந்தது என்பது இதன் ஊடாக தெரிய வந்துள்ளது எனலாம் .
துருக்கியியில் 56 நாட்களின் பின்னர் தாயுடன் இணைந்த சிசு
துருக்கியியில் 56 நாட்களின் பின்னர் தாயுடன் இணைந்த சிசு
துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ,பிரிந்த தாயும் சிசுவும்,
ஒன்றாக இணைந்துள்ள அதிசயம் நடந்துள்ளது .
Vetin என்று அழைக்கப்படும் மூன்றரை மாத வயதுடைய அதிசயக் குழந்தை,
பிப்ரவரி 6 நிலநடுக்கத்திற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு,
எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லாமல், Hatay மாகாணத்தில் ஒரு கட்டிடத்தின்,இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
பேரழிவு நடந்த 54 நாட்களுக்குப் பிறகு ,
அதானா நகரில் உள்ள மருத்துவமனையில் ,
அவரது தாயார் யாசெமின் பெக்தாஸ் சிகிச்சை பெற்று வந்தார் ,
அவருடன் சிசு ஒப்படைக்க பட்டுள்ள அதிசயம் நடந்துள்ளது .
ஒரு தாயையும் அவரது குழந்தையையும் ,
மீண்டும் இணைப்பது உலகின் மிக மதிப்புமிக்க பணிகளில் ஒன்றாகும்,
என்று குடும்ப மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் டெரியா யானிக் தெரிவித்தார் .
வெடித்த குண்டு இருந்த பேரூந்து 16 பேர் காயம்
வெடித்த குண்டு இருந்த பேரூந்து 16 பேர் காயம்
சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கும் ஜோர்டான் தலைநகர்,
அம்மானுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில்,
குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது .
இதன் போது பயணிகள் பேரூந்தில் பயணித்தவர்களில் 16 பேர் காயமடைந்தனர் .காயமடைந்தவர்களில் எவரும் உயிராபத்து இன்றி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
.
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கிய போலந்து
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கிய போலந்து
உக்ரைனுக்கு போலந்து MiG-29 போர் விமானங்களின் முதல் தொகுதியை
வழங்கியுள்ளதாக , போலந்து ஜனாதிபதி அலுவலகத்தின் சர்வதேச கொள்கை
தலைவர் திங்களன்று தெரிவித்தார்.
எத்தனை ஜெட் விமானங்கள் வழங்கப்பட்டன என்பதை குறிப்பிடவில்லை.
வரும் நாட்களில் வார்சா முதல் நான்கு MiG-29 போர் விமானங்களை
உக்ரைனிடம் ஒப்படைக்கும் என்று போலந்து தெரிவித்துள்ளது
போலந்து அதிகாரியின் அறிக்கை குறித்து ,
உக்ரைனின் விமானப்படை இன்னும் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் உக்ரைனுக்கு
ஆயுதங்களை வழங்கி வருகிறது குறிப்பிட தக்கது .
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 4 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி 4 பேர் காயம்
அமெரிக்காவாயில் கடந்த தினம் பார் ஒன்றுக்குள் இடம்பெற்ற ,துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியும் ,நால்வர் காயமடைந்துள்ளனர் .
அமெரிக்கா hookah bar in Fayetteville, North Carolina பகுதியில் உள்ள ,பாருக்குள் மர்ம நபர் நடத்திய திடீர் ,துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இந்த அசம்பாவிதம் இடம் பெற்றுள்ளது .
ஆயுத தாரி சம்பவ இடத்தில பலியாகியுள்ளார் ,காயமடைந்தவர்களில் ஒருவர் ,மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக ,மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
தொடர்ந்து இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான,
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக ,அமெரிக்கா போலீஸார் தெரிவித்துள்ளனர் .
ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்கா விமானம் |துரத்திய ஈரான் போர் விமானங்கள்
ஈரானுக்கும் நுழைந்த அமெரிக்கா விமானம் |துரத்திய ஈரான் போர் விமானங்கள்
அமெரிக்க கடற்படையின் EP-3E விமானம் ஓமன் வளைகுடாவிற்கு அருகில் உள்ள .ஈரான் நாட்டின் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தது .
இதனை கண்டறிந்த ஈரான் வான் பாதுகாப்பு பிரிவினர் கடும் எச்சரிக்கை விடுத்தனர் .மேலும் உள்ளே மீறி வந்தால் சுட்டு வீழ்த்த பாடுமென அறிவித்தது .
ஈரானின் இந்த அபாய எச்சரிக்கையை அடுத்து ,அமெரிக்கா கடல் படை ,
கண்காணிப்பு போர் விமானம் தப்பி சென்றது .
அமெரிக்கா இராணுவத்தின் போர் விமானம்,
ஈரான் கடல் பகுதிக்கு நுழைந்த சமபவம் .,
ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுளளது .
இஸ்ரேல் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலி
இஸ்ரேல் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலி
இஸ்ரேல் இராணுவம் கடந்த தினம் ,சிரியாவின் மேற்கு பகுதியில் உள்ள .சிரியா இராணுவ முகாமை இலக்கு வைத்து நடத்திய ,வான் வழி ,ஏவுகணை தாக்குதலில் தாக்குதல் 5 சிரியா இராணுவம் பலியாகியுள்ளனர் .
ஈரான் முக்கிய இராணுவ அதிகாரி கொலை செய்ய பட்டு இரண்டாவது நாளில் ,இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது .
ரூவாண்டாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு பிரிட்டன் Braverman தெரிவிப்பு
ரூவாண்டாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு பிரிட்டன் Braverman தெரிவிப்பு
ரூவாண்டாவிற்கு பிரிட்டனில் இருந்து அனுப்ப படும் அகதிகளுக்கு, பாதுகாப்பு உள்ளது என பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சர் Braverman தெரிவித்துள்ளார் .
பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழையும் அகதிகளை ,ரூவாண்டாவிற்கு அனுப்புவதில் ,இந்திய பூர்விக குடிகள் அதி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர்களின் இந்த அடடூழிய செயலினால் ,எதிர் வரும் தேர்தலில் ஆளும் சுனெக் ,ஆட்சி வெற்றி பெறாது என எதிர் பார்க்க படுகிறது .











































