பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு

பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு

பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தை நகரமான
சுட்டன்-இன்-ஆஷ்ஃபீல்டுக்கு அருகிலுள்ள வயல்வெளி கட்டு பகுதியில்
பொதுமக்களால் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .

ஏப்ரல் 26 புதன்கிழமை இரவு 7 மணிக்கு முன்னதாக காக்ஸ்மூர் சாலைக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு
விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சிறப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் முழு விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் எச்சங்களை பார்வைக்கு வைக்க ஒரு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் ஒரு பெரிய போலீஸ் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நிர்வாண நிலையில் மனித சடலம் மீட்பு

நிர்வாண நிலையில் மனித சடலம் மீட்பு

நிர்வாண நிலையில் ஆண் ஒருவரது சடலம் ஒன்று எஹெலியகொட காவல்துறை பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் இருந்து மீட்க பட்டுள்ளது .

சில நாட்களுக்கு முன்னர் காணாம போன ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்க பட்டுள்ளார் .

இவர் கொலை செய்யப் பட்ட பின்னர் இந்த நீரோடை பகுதியில் வீச பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இலங்கையில் இவ்வாறு நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு

அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு

அழுகிய நிலையில் வீடு ஒன்றுக்குள் இருந்து மனித சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .

இலங்கை புத்தளம் மதுரங்குளி பகுதியில் ,புதிதாக நிர்மாணிக்க பட்ட கட்டடம் ஒன்றுக்குள் இருந்து ,இந்த மனித சடலம் மீட்க பட்டுள்ளது .

நண்பருடன் வசித்து வந்த நண்பரே இவ்வாறு ,இந்த வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

கட்டடத்துக்குள் இருந்து தூர் நாற்றம் வீசுவதை அவதானித்த ,நண்பர் மகன் ,அங்கு சென்று பார்த்த பொழுது ,
நண்பர் இறந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து அதிர்ச்சியில் உறைந்தனர். .

சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறை மற்றும் ,நீதவான் ஆகியோர் ,விசாரணை நடத்தி சடலம் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட பட்டுள்ளது .

காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .