Tag: மனித சடலம் மீட்பு
பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு
பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு
பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தை நகரமான
சுட்டன்-இன்-ஆஷ்ஃபீல்டுக்கு அருகிலுள்ள வயல்வெளி கட்டு பகுதியில்
பொதுமக்களால் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
ஏப்ரல் 26 புதன்கிழமை இரவு 7 மணிக்கு முன்னதாக காக்ஸ்மூர் சாலைக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு
விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சிறப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் முழு விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் எச்சங்களை பார்வைக்கு வைக்க ஒரு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஒரு பெரிய போலீஸ் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
நிர்வாண நிலையில் மனித சடலம் மீட்பு
நிர்வாண நிலையில் மனித சடலம் மீட்பு
நிர்வாண நிலையில் ஆண் ஒருவரது சடலம் ஒன்று எஹெலியகொட காவல்துறை பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் இருந்து மீட்க பட்டுள்ளது .
சில நாட்களுக்கு முன்னர் காணாம போன ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்க பட்டுள்ளார் .
இவர் கொலை செய்யப் பட்ட பின்னர் இந்த நீரோடை பகுதியில் வீச பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கையில் இவ்வாறு நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
Featured
அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு
அழுகிய நிலையில் மனித சடலம் மீட்பு
அழுகிய நிலையில் வீடு ஒன்றுக்குள் இருந்து மனித சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .
இலங்கை புத்தளம் மதுரங்குளி பகுதியில் ,புதிதாக நிர்மாணிக்க பட்ட கட்டடம் ஒன்றுக்குள் இருந்து ,இந்த மனித சடலம் மீட்க பட்டுள்ளது .
நண்பருடன் வசித்து வந்த நண்பரே இவ்வாறு ,இந்த வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கட்டடத்துக்குள் இருந்து தூர் நாற்றம் வீசுவதை அவதானித்த ,நண்பர் மகன் ,அங்கு சென்று பார்த்த பொழுது ,
நண்பர் இறந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து அதிர்ச்சியில் உறைந்தனர். .
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறை மற்றும் ,நீதவான் ஆகியோர் ,விசாரணை நடத்தி சடலம் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட பட்டுள்ளது .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
























