உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் ஜெர்மன்

உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் ஜெர்மன்

ஜேர்மன் அரசாங்கம் உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு
கூடுதல் இராணுவ உதவியை வழங்கியுள்ளது,
இதில் இரண்டாவது IRIS-T வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு களையும்
அள்ளி வழங்குகிறது .

ஏப்ரல் 19 அன்று, உக்ரைனின் ஜெர்மனியிடமிருந்து இரண்டாவது
IRIS-T வான் பாதுகாப்பு அமைப்பை உக்ரைன் பெற்றதாக பாதுகாப்பு
அமைச்சர் தெரிவித்தார் .

ஜெர்மன் வழங்கிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 20 கிலோமீட்டர் உயரம் மற்றும் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை.


அவ்வாறான ஏவுகணைகளை ஜெர்மன் உக்ரைனுக்கு வழங்கிய நிலையில்
ரஷ்ய கொதிப்பில் உறைந்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist